புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
52 Posts - 61%
heezulia
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
1 Post - 1%
viyasan
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
244 Posts - 43%
heezulia
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
13 Posts - 2%
prajai
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_m10மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 8:02 am




“மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.’

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர். உயிர் நீங்கத்தான் மானமெயது மெல்லைவரின் அதனைத் தாங்காது இருப்பர் (இழிவு சிறப்பும்மை) விகாரத்தால் தொக்கது.

உயிரும் மானமும் உடனில்லாமைக் கண் பின்னும் போவதாய் உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய் மானத்தை எய்துவரென்பதூம் உவகை அவர்க்கு அஃதியல் என்பது விளக்கி நின்றது பரிமேலழகர் மேலே கூறிய பாடலுக்குச் சுட்டிய பொருளாகும்.

பலர் எழுதிய உரைகளைக் காட்டிலும் சிறப்பு எனக்கருதுபவர் “தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின், மானினத்து பின் உயிர் வாழாது அம்மயிர் துவக்குண்ட இடத்து நின்றுவற்றிவிடு உம். கவரிமா அன்ன கடப்பாடுடையர்’ எனும் கருத்தை காளிகர், அறிவிக்கிறார். இவரகளை அடியொற்றியே ஏனைய உரை ஆசிரியர்களும் கருத்துக் கூறுகின்றனர்.

கோவலனுக்கு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கொலைத்தண்டனை அளித்தார். கண்ணகியால் தன் கணவன் குற்றமற்றவன் என மன்னன் கேட்டு அறிந்ததும், அரசகுலத்துக்கே பழிச் சொல் ஏற்பட்டு விட்டதே எனக் கருதி, உயிர் துறந்த மன்னனை கவரி மானினத்தவன் எனச் சுட்டிக் காட்டுவர். சேர நாட்டுப் பெண்கள், தங்கள் கூந்தலைச் சீவி கவரிமயிர் இணைத்து கொண்டையிட்டுக் கொண்டு ஊசலாடி மகிழ்வர் எனும் கருத்தினை பதிற்றுப்பத்து (63:12) பகர்கிறது. எந்த மானுக்கும், மகளிர் கூந்தலுக்கு மயிர்தரும் அளவிற்கு நீளமான தடித்த மயிர் (சவுரி முடி) இருந்ததற்கான சான்றினை இலக்கியங்களும் இயம்பினதாகத் தெரியவில்லை! மேலும் விலங்கியல் ஆய்வாளர்களும் விளம்பினதாகத் தெரியவில்லை.

இதனை உறுதிப் படுத்த மான்களைப் பிடித்து, உடம்பிலுள்ள சில பகுதிகளில் இருந்து மயிர்களை மழித்து அகற்றி சோதித்துப் பார்த்து, மயிர்களை இழந்த மான்கள் உயிர் விட்டதாகத் தகவல் இல்லை.

பண்டைய பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை, ஆய்வுக் கண்ணோடு ஆராய வல்ல தமிழ் வல்லுனர்களைத் தொடர்பு கொண்டு பாடலின் உட்பொருளை கேட்டறியலானேன்.

ஆய்வுக்க எடுத்துக் கொண்ட பாடலை சரியான கண்ணோட்டத்துடன் கூர்ந்து படித்தால் தெளிவு பிறக்கும் என அறியக் கேட்டதும், மறுமுறை குறளைச் சரியான கண்ணோட்டத்துடன் படித்ததில், வள்ளுவப் பெருந்தகை சுட்டிக் காட்டியது கவரிமான் அல்ல. அது கவரிமா என்பதை அறியலானேன்.

சிவனார் கயிலையில் உமாப்பிராட்டியார் (கௌரியோடு) காட்சி தருவதை யாவரும் கண்டிருப்பர். கௌரியைக் கவுரி எனவும் அழைப்பர். கவுரிக்கு உரிய விலங்கு கவுரிமா எனப்பட்டது. மா என்றால் விலங்கு, கவரிக்கு முதன் முதலில்விலங்கு எனும் பொருள் கொண்ட மா எனும் பின்னணியை வழங்கியவர் வள்ளுவரேயாவர். “அவ்வாறாயின் கவரிமா என்பது எது?’ இவ்விடத்தில்தான், வள்ளுவர் பெருந்தகை, தனது குறள் வாயிலாக நுழைகிறார்.

கவரிமா என்பதற்கு கழகத் தமிழ் அகராதி, ஒரு விலங்கு என்றே பொருள் கொள்கிறது. மான் என வெளிப்படையாக சுட்வில்லை. சுமார் 7000 அடி உயரமுள்ள பனிப்பிரதேசமான இமாலயப் பகுதிகளில் காணப்படும் எனச் சங்கப் பாடல்கள் அறிவிக்கின்றன. உயரமான மøப் பிரதேசங்களில் வாழும் இவ்விலங்குக்கு கடுங்குளிரைத் தாங்கிக் கொள்ள மயிற்கற்றை எனும் மேனிப் போர்வை அவசியம் தேவைப்படுகிறது.

தொல்காப்பிய மரபியலில் (17, 36, 39, 58) கவரி எனும் விலங்கு 4 இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவற்றில் கவரியின் ஆண்பாற்பெயர் ஒருத்தல் ஏறு என்பதாக சுட்டப்படுகிறதே தவிர ஒரு இடத்திலும் கூட கவரிமான் எனக் குறிக்கவில்லை. “யாக்’ எனும் விலங்கானது எனும் ஆடுமாடு இனத்தைச் சேர்ந்ததாகும். இவ்விலங்கு மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. இவை வாழும் பனிப் பிரதேசங்களில் வளரும் நரந்தம் எனும் புற்களையே உணவாக உட்கொள்ளும். அதனுடைய மயிற்கற்றை ஏதாவது ஒரு அவசியத்தையோ, பரிசோதிக்கவோ எண்ணி, அதன் மயிற்கற்றை மழிக்க நேரிட்டால், அவ்விலங்கு தரம் தாழ்த்திக் கொள்ளாது. அங்கேயே குளிரால் விரைத்து இறந்து விடுவது போன்றே, சான்றோர்கள் இழிவான காரியங்களால் தங்களுக்கு அவமானம் நேரிடின், உயிரைவிட சிறிதும் தயங்கமாட்டார்கள். மானமே பெரிது உயிரைத் துச்சமாகவே கருதுவர். சான்றோர்கள் பாடலில் நீப்பின் எனும் சொல்லுக்கு ஒரு மயிரை மட்டும் பிடுங்குவது அல்லது மயிற்கற்றைகளை மழிப்பதே என்பது பொருளாகும்.

மேற்கண்ட கருத்துக்களால் யாக் எனும் விலங்கே கவரிமா என்றும் கவரிமா என்பது கவரிமான் அல்ல என்றும் தெளிவாகிறது. இவ்வரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைத்த வள்ளுவப் பெருந்தகையாரின், நுண்மான் நுழைப்புலனை எவ்வாறு புகழ்வதென்றே வார்த்தைகள் தோன்றவில்லை.

மு. அருணகிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Postm.mohan Mon Sep 24, 2012 8:12 am

சிறந்த பகிர்வு.
என்றும் அன்புடன்
மோகன்
m.mohan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் m.mohan

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 8:45 am

கவரிமான் என்பது மான் அல்ல அது யாக் என்று சொல்லப்படும் விலங்கு என்பது குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை ஏற்கனவே நம் ஈகரையில் படித்ததாக ஞாபகம் சிவா ...எனினும் இப்பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 24, 2012 10:06 am

தலையிலதான் முடி எல்லாம் கொட்டிப் போச்சே, இன்னும் நீ ஏன் உயிரா இருக்கேன்னு என்ன கேக்குர மாரி இருக்கு. இருந்தாலும் மிக நல்ல பதிவு மாமா அங்கள்.

johan arunasalam
johan arunasalam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/01/2014

Postjohan arunasalam Thu Jan 09, 2014 7:12 pm

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் 3838410834இதே விடயத்தை நான் எழுதியதையும் படிக்கவும்.http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக