புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
19 Posts - 3%
prajai
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
களவியலில் அறிவியல்! Poll_c10களவியலில் அறிவியல்! Poll_m10களவியலில் அறிவியல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

களவியலில் அறிவியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 09, 2014 4:22 pm

"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்''

(குறள்-1120, அதி.112, களவியல்)

"மென்மையான அனிச்சப் பூவும், அழகிய பேடு என்ற பெண் அன்னத்தின் உடலிலிருந்து உதிரும் மிக நுண்ணிய மென்மையான தூவியும் இளம் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்' என்பது இக்குறளின் பொருள். இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள செம்பொருள் மற்றும் குறிப்புப் பொருள்களான, அனிச்சம், அன்னம் மற்றும் நெருஞ்சிப்பழம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

அனிச்சம்
அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவில் குழையும் தன்மையுடையதாதலால், இதன் உயிர்தன்மையை அறியலாம். இம்மலருக்குக் காம்பு உண்டு என்பதை 1115-ஆவது குறள் கூறுகிறது. மேலும், அனிச்சம் என்பது சிறுமரம் என்றும், அதன் மலர்கள் அழகானவை; மிகமிக மெல்லியவை; ஆயினும் மோப்பக்குழையும் இயல்பு இம்மலர்களில் இல்லை ஆதலின், இது அனிச்சமன்று என்றும் ஒரு கருத்து உண்டு. அனிச்சம் என்பது பழங்காலத்தில் இருந்ததாகவும் தற்போது இந்த இனம் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தாவரத்தை "இந்தியப் பெருமிதம்' என்று தாவரவியலாளர் பாராட்டுவர்.

அன்னம்
அன்னம் வனப்பும், வசீகரமும் மிக்க நீர்ப்பறவை. இனப்பெருக்க காலங்களைத்தவிர பல நேரங்களில் கூட்டமாக வாழக்கூடியவை. அன்னங்களில் தற்போது எட்டுவகை இனங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றன. அவை: ஊமையன்னம், காரன்னம், சீழ்கையன்னம், எக்காளன்னம் மற்றும் கருங்கழுத்து அன்னம் ஆகியன.

ஊமையன்னம்: இவ்வகை அன்னங்களில் சிவந்த அலகின் அடியில் ஒரு கரிப்பு புடைப்பு உள்ளது. எடை அதிகம் மிக்கது. 17 கி.கி. 5 அடி நீளமுடைய இவ்வன்னம்தான் பறக்கும் பறவைகளில் எடை அதிகம் மிக்கவை.

காரன்னம்: சிவந்த அலகு, சிறகின் முதல் இறகைத்தவிர உடலின் மற்ற பகுதிகள் கருப்பு நிறமுடையது.

சீழ்கையன்னம்: சீழ்கையொலி போன்ற குரலால் இப்பெயர் பெற்றது. கால்களும், அலகும் கருமை உடையன. கண்களின் அருகில் மஞ்சள் நிறக்குறி ஒன்று உள்ளது. வெண்பனி நிறம் உடையது.

எக்காளன்னம்: இவ்வகை அன்னங்கள் உருவில் பெரியன. ஆனால் ஊமை அன்னதைவிட எடை குறைவானது.

கருங்கழுத்தன்னம்: கருத்ததலையும், அழ்ந்த கருப்பு கழுத்தும் உடையது. உடலின் ஏனைய பகுதி தூய வெண்ணிறமாக உள்ளன. சிவந்த அலகுடையவை. கண்களுக்கு அருகில் வெண்ணிறப்பட்டை உண்டு.

நெருஞ்சிப்பழம்
இக்குறட்பாவில் நெருஞ்சிப்பழம் என்ற சொல் பேச்சு வழக்கிலிருந்து மாறுபடுவதைக் காணலாம். இச்சொல்லை தாவர அறிவியல் நோக்கோடு நோக்கும்போது, இத்தாவரம் "டிரிபுலஸ் டெரஸ்டிரிஸ்' (பழ்ண்க்ஷன்ப்ன்ள் ற்ங்ழ்ழ்ங்ள்ற்ழ்ண்ள்) என்ற தாவரப் பெயர் கொண்டது. இருவித்திலைத் தாவரப் பிரிவைச் சார்ந்தது.

ஒவ்வொரு கணுவிலும், இரு சிறகு வடிவக் கூட்டிலை உடையது. மலர்கள் இருபால் மலர் ஒழுங்கான ஆரச்சமசீருடைய, நீளமான, ஆழ்ந்த, மஞ்சள் நிறமான, ஐந்தங்கச் சூலகக் கீழ்ப் பூக்கள் மிக அழகாக தோன்றுகின்றன. 5 புல்லி இதழ்களும் இணையாமலும், ஈட்டி வடிவாகவும், நழுவும் இதழ் ஒழுங்குடன் பசுமையுடனும் விளங்குகின்றன.

சூலகம் 5 அறைகளைக் கொண்டது. சூல்பையின் வெளிப்புறத்தில் கூர்வளரிகள் உள்ளன. முனையில் நேரான சூலகத்தண்டும், 5 தடிப்புகள் பெற்ற சூலக மூடியும் உண்டு. கனி 5 கோணமுடையது. சூலகம் பழமாக (கனி) வளர்ச்சியுறும்போது சூல்பையின் வெளிப்புறத்தில் உள்ள கூர்வளரிகள் தகவமைப்பின் (அஈஅடபஅபஐஞச) காரணமாக கனியுறையோடு சேர்ந்து கூரிய முள்ளாக மாறியுள்ளது. இந்த வெடிகனி 5 பகுதிகளாக வெடிக்கும்.

இவ்வாறாக, பழத்தின் மேலுறையானது கடினமனதாகவும், ஐந்து முகம்கொண்ட முட்களாகவும் மாறியுள்ளதை உணர்த்த வள்ளுவர் "நெருஞ்சிப்பழம்' என்றே குறிப்பிடுகிறார். இக்குறட்பாவை நோக்கினால் அக்காலத்தில் நெருஞ்சிப்பழம் என்ற சொல்லே வழங்கபட்டிருக்க வேண்டும். காலப்போக்கில் நெருஞ்சிப்பழம் என்ற சொல் "நெருஞ்சிமுள்' என்ற ஆகுபெயராயிற்று.

மேலும், பரிமேலழகர், "முள் என்ற சொல் வலிதலுடைமையின் அல்லது வன்பொருளாகக் கருதப்படுவதால் இதனைப் பெண்களின் பாதத்திற்கு குறிப்புப்பொருளாக ஒப்பிடவில்லை. ஆதலால் பழம் என்றார்' என்பர். இவ்வுரையசிரியரின் கூற்றுபடி செம்பொருளேயன்றி குறிப்புப் பொருளும் அடினலனழியமைகாகக் பழம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார்.

மேற்சொன்ன நெருஞ்சிப்பழம் என்ற சொல் அடிநலனழியமைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை, மாறாக அதன் உட்பொருளாக மேலே குறிப்பிட்டுள்ள அறிவியல் உண்மைகளை தன்னகத்தே பெற்றுள்ளது. இதன்மூலம் திருக்குறள் அற இலக்கியத்தையும் கடந்த ஓர் அறிவியல் இலக்கியம் என்பதையும் அறிய முடிகிறது.
- க. குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Fri Jan 31, 2014 4:10 pm

அனிச்சமலர், அன்னங்களின் வகை,
நெருஞ்சிப்பழம்
விளக்கங்கள் அருமை.. தொடரவேண்டிய ஒரு நல்ல பதிவு.



[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக