புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
5 Posts - 13%
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
7 Posts - 2%
prajai
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி விரதம் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 12, 2014 4:01 am

புராண கதை கூறும் விரதம் :

கிருதா யுகத்தில் முரண் என்ற அசுரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரணுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரண் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்

புராணக்கதைகள் என்பவற்றை அப்படியே நடந்ததா ? நடக்கவாய்புள்ளதா ? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை !

ஏனென்றால் இந்தக்கதைகளின் மூலம் உணர்த்தப்படும் ஞானம் முக்கியமே தவிர கதை முக்கியமில்லை ! இருந்தாலும் ஞான அப்பியாசம் இல்லாத சாதாரன மனிதர்களுக்கும் – ஆரம்ப நிலை சாதகர்களுக்கும் இந்த விரதம் நல்ல பலன்களை அடுத்த பிறவியில் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்து தர்மத்தில் சடங்காச்சார பக்தியும் ; ஞானம் பொதிந்த பக்தி யோகமும் மேற்பார்வைக்கு ஒன்று போல கடைபிடிக்கப்பட்டாலும் பலன்கள் வேறுவேறாக விளையும் !

அதனாலேயே ஒரு பெரிய ஞானத்தை எளிமைப்படுத்தி ஒரு புராணக்கதையாக ஆக்கி அதன் தொடர்பாக ஒரு சடங்கை அல்லது விரத்தத்தை கொடுத்திருப்பார்கள் !

இவ்விரதத்திலும் விளங்கப்படும் ஞானமாவது

பக்தியில் ; ஞானத்தில் ஓரளவு சாதகம் பல பிறவியில் செய்ததால் இப்பிறவியில் சத்துவத்தில் நிலைக்கிறவர்கள் இப்பிறவியில் அதில் முன்னேற விடாதபடி உலகமும் அசுர ஆவிகளும் முரண்பாடுகளை கொண்டுவரும் ! ஆரம்ப காலங்களில் உலகில் வாழத்தெரியாத ஏமாளிகளாக சிக்கலுக்குள்ளாவர்கள் !

லவ்கீக மாயை ; ஆசாபாஷைகளால் ஈர்க்கப்பட்ட உலக மாந்தர்களை பல தவறுகளில் இழுத்து விட்டு அவர்களின் பாவ கணக்கை முடிந்தளவு கூட்டி விடுவதால் கடவுள் அவர்களை வெறுத்து விடட்டும் என முயற்சிக்கும் அசுர ஆவிகள் ; மறுபுறம் கடவுளைத்தேட துவங்குவோர் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பிரபலப்படுத்தி அவர்களை இழிவுக்குள்ளாக்க முயலும் ! அல்லது நீ கடவுளை தேட அருகதை அற்றவன் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் ! அதை விட கடவுள் ஒரு அடி அடித்தால் கூட பத்து அடி அடித்து பக்தர்களை அழிக்கவே முயலும் ! இத்தகைய இக்கட்டுகள் ஆன்மீக அன்பர்களுக்கு நிறையவே வரும் !

பொதுவாகவே பிறர் குறைகளை அதிகமாக பேசுகிறவர்கள் இப்படிப்பட்ட ஆவிகளின் பின்னணியில் தூண்டப்படுபவர்களே !

சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அதே தவறுகளை அவர்கள் பல மடங்கு செய்யத்தொடங்குவார்கள் !

எவ்வகையிலும் உலக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் முன்னேற விடாமல் தடுப்பவை முரண்பாடுகளே ! இவைகளை ஊதி ஊதி தூண்டி விடும் அசுர ஆவிகளே ! இந்த ஆவிகளையே முரண் என்ற அசுரன் என கதை சொல்லுகிறது !

இவைகளோடு போராடி போராடி களைப்படைவது ; சோர்ந்து போவது சாதகர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது !

இந்த அசுரனை அடக்க நாராயணனின் இந்திரியங்களால் உண்டாகும் ஒரு ஈர்ப்பு சக்தியால் மட்டுமே முடியும் ! அது முரண்படுபவர்களை அழிப்பதல்ல ! அது வன்முறையாகவும் சாத்வீகத்திற்கு எதிராகவும் பக்தி நெறியற்றும் போய் விடும் ! தீமையை அழிப்பது பக்தர்களின் ஆன்மீக வாழ்வை பல மடங்கு பின்னேற்றம் கொடுத்து விடும் !


அப்படியானால் முரண்பாடுகளை வெல்ல என்னதான் வழி ?

நாராயணன் நாமத்தினால் நம்மோடு முரன்படுபவர்களுக்கும் அவர்களின் பின்னணியில் இயங்கும் ஆவிகளுக்கும் சாந்தி உண்டாகும்படியாக அனுதினமும் பிராதித்துக்கொண்டே இருக்கவேண்டும் !
இந்தப்பிரார்த்தனையை ஏகாதசி நாளன்று ஒரு சிறு விரத்தத்துடன் ஏறெடுத்து நமக்கு தீங்கு செய்தோரை மண்ணிக்கவும் அவர்களுக்கு சாந்தி உண்டாகும்படியாக வேண்டுவதும் விரைவில் நமக்கு வெற்றியை கொண்டுவரும் !

நம்மிடமிருந்து வெளியேறும் சாந்தியும் சாத்வீகமும் மட்டுமே இந்த முரண்டுகளை ஈர்த்து அவர்களை அடக்கும் ! அது ஒரு சாதகன் அடையவேண்டிய முக்கிய படி !


இன்று உலகில் அந்தந்த இனங்களுக்கு வந்த வேதங்கள் மதங்களாகி ஒன்றை ஒன்று அழிப்பதாகவும் ; இனங்களை அழிப்பதாகவும் மதவெறிகளாக முரண்பாடுகள்  உச்சத்தை அடைந்துகொண்டுள்ளன !
இந்த முரண்பாட்டை சமப்படுத்தி உலகம் முழுவதும் சாந்தியை உண்டாக்கும் சமரச வேதம் வெளியரங்கமாவதே தீர்வு !

அதை நாராயணன் விரைவில் செய்யும் படியாக வேண்டிக்கொள்கிறேன் !  

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 12, 2014 7:16 am

வைகுண்ட ஏகாதசி விரதம் !! 1571444738 வைகுண்ட ஏகாதசி விரதம் !! 1571444738 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 12, 2014 7:29 am

வைகுண்ட ஏகாதசி விரதம் !! 3838410834 அன்பு மலர் 

வைகுண்ட ஏகாதசி விரதம் !! 103459460 அன்பு மலர் அன்பு மலர் 

மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

 ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக