புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏடிஎம்மில மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரை
ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம், காகிதச் செலவு, மின் செலவு, அலுவலக செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இதற்கு நல்ல மாற்றாக, ஏடிஎம்கள் வந்தன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், கூட்ட நெரிசல் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதியும் ஏற்பட்டது. வங்கிகளிலும் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவானது.இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே அதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இல்லை என்ற நிலை இல்லாமல் வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான பரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில் கூறியுள்ளது.
ஏடிஎம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏராளமாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் பணம் பெற வேண்டியிருந்த நிலையில், அதற்கு ஊழியர்கள் சம்பளம், காகிதச் செலவு, மின் செலவு, அலுவலக செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இதற்கு நல்ல மாற்றாக, ஏடிஎம்கள் வந்தன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், கூட்ட நெரிசல் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதியும் ஏற்பட்டது. வங்கிகளிலும் குறைந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவானது.இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதால், தங்களுக்கு ஏற்படும் செலவை குறைப்பதற்காக 5 முறை மட்டுமே அதற்கு வங்கிகள் அனுமதி அளித்தன. 5 முறைக்கு மேல் பிற வங்கிகளில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இல்லை என்ற நிலை இல்லாமல் வங்கிகள் அளித்த இந்த சலுகையை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது ஏடிஎம்மை பயன்படுத்துவதிலேயே சிக்கனம் வரப்போகிறது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி உட்பட எல்லா வங்கி ஏடிஎம்மையும் மாதத்துக்கு 5 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையை கொண்டு வர வங்கிகள் உத்தேசித்துள்ளன. இதற்கான பரிந்துரையை, இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி உள்ளது.சமீபகாலமாக ஏடிஎம்களில் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டியிருப்பதால், இந்த சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தன்னுடைய பரிந்துரையில் கூறியுள்ளது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:மக்களை ATM களுக்கு அடிமை ஆக்கி விட்டு இப்போது பணம் பிடுங்குவது சரி இல்லையே
அது தானே நமக்கு வெள்ளைக்காரன் சொல்லித்தந்த 'ட்ரிக்' சரியாக follow பண்ணறாங்க நம் அரசியல் வாதிகள் , என்ன பண்ண ?
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
அக்கௌண்ட்லெ பணமில்லாத எனக்கும் 5 முறை பணம் எடுக்கமுடியுமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|