ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!

Go down

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்! Empty செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!

Post by krishnaamma Fri Jan 10, 2014 1:35 pm

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்! CX7f192Tye7WVIC0Wuuw+unnamed

செளதி அரேபியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கடந்த மூன்றரை மாதமாக ஆட்சியரகத்துக்கு அலைகிறார் அவரது மனைவி.

காரைக்கால் மஸ்தான்பள்ளி வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (33). இவரது மனைவி சுமதி. தம்பதிக்கு 10-ம் வகுப்பு, 3-ம் வகுப்பில் பயிலும் இரு மகன்கள் உள்ளனர். பழனிச்சாமி கட்டடம் கட்டுமானத் தொழிலாளியாக பட்டீஸ்வரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு செளதி அரேபியா சென்றுள்ளார்.

அங்கு சக தொழிலாளர்களுடன் அறையில் தங்கி பணிக்கு சென்றுவந்தார். அடிக்கடி குடும்பத்தாருடன் அலைபேசியில் பேசிவந்துள்ளார். மாதம்தோறும் ரூ.20 ஆயிரம் அளவுக்கு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி, பழனிச்சாமி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரிழந்துவிட்டதாக, காரைக்காலில் உள்ள அவரது மனைவி சுமதிக்கு செளதி அரேபியாவிலிருந்து தகவல் கிடைத்தது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரை அணுகி சுமதி தகவல் தெரிவித்து, கணவரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார.

இந்த நிலையில், 26.9.2013 தேதியிட்டு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலர், காரைக்கால் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் பழனிச்சாமி உயிரிழந்ததை உறுதி செய்து, இவரது சடலம் இந்தியா கொண்டுவர, அவரது குடும்பத்தாரிடமிருந்து முத்திரைத்தாளில் விண்ணப்பம் எழுதி அனுப்ப கோரப்பட்டிருந்தது.

இதன்படி நோட்டரி வழக்குரைஞர் மூலம் கடிதம் தயாரித்து அனுப்பியுள்ளார் சுமதி. ஆனால் கடந்த மூன்றரை மாதங்களாக கணவரின் சடலம் காரைக்கால் வந்து சேரவில்லை. இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மாவை, சுமதி அடிக்கடி அணுகி வலியுறுத்திவருகிறார். மேலும் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் சுமதி, காரைக்கால் ஆட்சியரை சந்திக்க வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர் கூறியது : கணவரின் சடலம் காரைக்காலுக்கு கொண்டுவர செளதியில் உள்ள இந்திய தூதரகம் கோரியபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் முறைப்படியான கோரிக்கை வைக்கப்பட்டுவிட்டது.

சடலத்தை அனுப்பும்படி கணவர் பணியாற்றி அர்கன் கம்பெனி நிர்வாகத்தினரிடம் போனில் பேசினேன். தொடக்க நிலையில் அதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும், அவரது இறப்புக்குப் பிறகு கிடைக்ககூடிய சலுகைகளை தருவதாகவும் கூறிய நிறுவனத்தினர், தற்போது பேசும்போது தொடர்பை துண்டித்துவிடுகின்றனர். காரைக்கால் ஆட்சியர் தவிர வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை. ஆட்சியரை சந்திக்கவும் முடிவதில்லை. என்ன செய்வதென்றே வழி தெரியாது,

குடும்பம் நடத்த வருமானம் இன்றி, வருமானம் ஈட்டித்தந்தவரை இழந்து தவிக்கிறேன். புதுச்சேரி அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்தவேண்டும். செளதியில் உள்ள இந்திய தூதரகம் சடலத்தை அனுப்பவும், எங்கள் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை பெற்றுத்தரவும் அதற்கான கடமையாற்றவில்லையென்பதே வேதனையை கூடுதலாக்குகிறது என்றார் அவர்.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்! Empty Re: செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!

Post by krishnaamma Fri Jan 10, 2014 1:51 pm

அடபாவமே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்
» நடைபாதையில் பிரசவித்த ஏழைப் பெண் : லஞ்சம் கொடுக்க மறுத்ததால் நடந்த விபரீதம்
» ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை
» ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum