புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_lcapபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_voting_barபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 31, 2009 7:35 pm






பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 9218_169769332472_141482842472_2923972_3759807_n From the album:
"தமிழ் கவிஞர்கள் - Tamil poets" by தமிழ் - Tamil
Kalyanasundaram was born to Arunachalanaar and Visalatchi Ammaiyaar in a humble farming family on April 13, 1930. Nobody witnessed any sign of a poet-in-the-making in young Kalyanasundaram. Neither did he have a formal education, nor did he complete his schooling. However, as it may be unfair not to expect a poet from a family that had a tradition of poets, Kalyanasundaram will transform to be a poet and will come to be known as 'Pattukkottai Kalyanasundaram'. Kalyanasundaram's father is known to have written a treatise called Musukundanaattu Vazhinadaik Kummi. This book was written in traditional Kummi, a distinct Tamil poetical style. His surviving brother Mr. Ganapathisundaram, a poet and a playwright, played the role of a constructive critic and helped Kalyanasundaram grow into what we know him as today. Therefore, it may not be inappropriate to say that young Kalyanasundaram was basically 'equipped' with talents and expressed them at his earliest opportunity.

In his mid-teens, perhaps around fifteen, his first song, based on a real event, was composed. One fine evening, Kalyanasundaram was returning from the paddy field and was walking along the bank of Thuraiyankulam, a pond in his village. Something beneath the ripples caught his attention. The observation transformed into words,

for more info, visit
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பிறப்பு வளர்ப்பு குடும்பம்

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1951ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

கம்யூனிஸ ஆர்வம்

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்

1. விவசாயி
2. மாடுமேய்ப்பவர்
3. மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5. இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. பாடகர்
15. நடிகர்
16. நடனக்காரர்
17. கவிஞர்

பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக