5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
Page 2 of 2 • 1, 2
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
First topic message reminder :
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று
சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்
) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!

எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று

கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும்

தொடரும்....................
Last edited by krishnaamma on Sun May 17, 2015 10:19 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
@krishnaamma wrote:@பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
பிளாஸ்டிக் எந்தவகையிலும் பூமிக்கு நல்லது செய்யபோவதில்லை.
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31075
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7440
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
@ayyasamy ram wrote:பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...![]()
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
சரியாக சொன்னிர்கள் ராம் அண்ணா

" நான் கொண்டு போகும் சில பைகளால் தான் உலகம் கேட்கிறதா?" என்று கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் தானே?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
@பார்த்திபன் wrote:@krishnaamma wrote:@பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நானும் அரசாங்கத்தை தான் சொல்கிறேன், விலை மலிவு மற்றும் உபயோகப்படுத்துவதற்கு எளிது என்று நிறைய குவித்து விட்டார்கள்................ இப்போ ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இதை போக்கணும். அதக்கு பதில் மாற்று ம் கண்டுபிடிக்கலாமே என்பது தான் என் ஆதங்கம் பார்த்திபன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
@அசுரன் wrote:பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.









.
.
நன்றி அசுரன், கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை 'கன்னா பின்னா' என்று உபயோகித்துவிட்டு பிறகு அதை திட்டுவானேன் ? நாம்தானே பார்த்து உபயோகித்திருக்கணும்? சரி............... தப்பா போச்சு.....இப்போ மாத்தாவது கண்டு பிடிக்கணும் என்பது என் அவா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
@ராஜா wrote:பிளாஸ்டிக் எந்தவகையிலும் பூமிக்கு நல்லது செய்யபோவதில்லை.
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
நீங்கள் சொல்வதற்கு மாற்றுக் கருத்து இல்லை ராஜா


krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
ரொம்ப நாள் ஆச்சே என்று இதை மேலே கொண்டு வந்துள்ளேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63831
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|