புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம்...மழை....விளம்பரம்....


   
   
kailasasundaram
kailasasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014

Postkailasasundaram Thu Jan 09, 2014 9:00 pm

மரம்...மழை....விளம்பரம்....

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி.

பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அந்த கார்பன் டை ஆக்சைடினை அதாவது கரியமில வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி நமக்கு உதவுகிறது.இதனை அறிந்தோ அறியாமலோ சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு வளர்த்தார்கள்.ஆனால் இன்று நான்கு வழிப்பாதை ஆறுவழிப்பாதை என அவ்வாறு வளர்த்த மரங்களினை வெட்டி சாலைகளினை அகலப்படுத்துகின்றோம்.

நான்கு வழிப்பாதைகளில் செல்வோர் கவனித்து இருக்கலாம்.இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்த மரங்கள் இல்லாததினை.
இருப்பினும் ரோட்டின் நடுவே செவ்வரளி எனப்படும் செடி வகைகளினை நட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள்.ஏன் செவ்வரளி நடப்பட்டுள்ளது தெரியுமா? அது அதிகளவில் கரியமில வாயுவினை எடுத்துக்கொள்ளும்.அதனாலேதான் செவ்வரளி நடப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் சில ரோட்டோரங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது.ஆனால் அதனை நாம் விளம்பரப்படுத்தும் பலகையாக,ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பினை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றோம்.இது எந்த அடிப்படையில் நியாயம்.விளம்பரம் செய்ய கட்டுப்பாடு ஏதும் வேண்டாமா? விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களினை என்ன செய்வது? சமூக பொறுப்புணர்வு வேண்டாமா?மரங்களினை காயப்படுத்துவது சரியா?எத்தனை பொத்தல்கள்?எத்தனை ஆணிகள்?
திருந்துவோமா?
படங்களுடன் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2013/08/blog-post_6.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக