புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
32 Posts - 42%
heezulia
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 3%
prajai
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
1 Post - 1%
jothi64
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
398 Posts - 49%
heezulia
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
26 Posts - 3%
prajai
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10மரம்...மழை....விளம்பரம்.... Poll_m10மரம்...மழை....விளம்பரம்.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம்...மழை....விளம்பரம்....


   
   
kailasasundaram
kailasasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014

Postkailasasundaram Thu Jan 09, 2014 9:00 pm

மரம்...மழை....விளம்பரம்....

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .இந்த வாக்கியம் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?இதென்ன கேள்வி என்கின்றீர்களா?இருக்கின்றது.மரம் வளர்ப்போம்.இலவசமாக விளம்பரம் செய்வோம்.என்பது புது மொழி.

பண்டையகால அரசர்கள் சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு சாலையில் செல்வோருக்கு வெயிலின் கொடுமை இருக்கக்கூடாது என கருதினர்.அது அக்காலகட்டத்திற்கு உதவியது என்றால் வாகன வசதிகள் பெருகி பல்வேறு வகையான வாகனங்கள் புகையினை கக்கி சுற்றுச்சூழலினை மாசுபடுத்தும்போது சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அந்த கார்பன் டை ஆக்சைடினை அதாவது கரியமில வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தி நமக்கு உதவுகிறது.இதனை அறிந்தோ அறியாமலோ சாலையின் இருமருங்கிலும் மரம் நட்டு வளர்த்தார்கள்.ஆனால் இன்று நான்கு வழிப்பாதை ஆறுவழிப்பாதை என அவ்வாறு வளர்த்த மரங்களினை வெட்டி சாலைகளினை அகலப்படுத்துகின்றோம்.

நான்கு வழிப்பாதைகளில் செல்வோர் கவனித்து இருக்கலாம்.இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்த மரங்கள் இல்லாததினை.
இருப்பினும் ரோட்டின் நடுவே செவ்வரளி எனப்படும் செடி வகைகளினை நட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள்.ஏன் செவ்வரளி நடப்பட்டுள்ளது தெரியுமா? அது அதிகளவில் கரியமில வாயுவினை எடுத்துக்கொள்ளும்.அதனாலேதான் செவ்வரளி நடப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் சில ரோட்டோரங்களில் மட்டுமே மரங்கள் உள்ளது.ஆனால் அதனை நாம் விளம்பரப்படுத்தும் பலகையாக,ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பினை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றோம்.இது எந்த அடிப்படையில் நியாயம்.விளம்பரம் செய்ய கட்டுப்பாடு ஏதும் வேண்டாமா? விளம்பரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் இவர்களினை என்ன செய்வது? சமூக பொறுப்புணர்வு வேண்டாமா?மரங்களினை காயப்படுத்துவது சரியா?எத்தனை பொத்தல்கள்?எத்தனை ஆணிகள்?
திருந்துவோமா?
படங்களுடன் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2013/08/blog-post_6.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக