புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_m10ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:56 am

எந்த வசதியும் இல்லாத ஒரு கிராமம். ஒரு நாள் பள்ளி பயிலும் 15 வயது மாணவனைப் பாம்பு தீண்டிவிட்டது. நஞ்சு ஏறியது.
அவசரமாகப் பக்கத்து ஊரிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியான போக்குவரத்தும் இல்லை. பையனைத் தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டு நான்கு பேர் மாறிமாறி சென்றனர்.

போகும் வழியில், நிலைமையைக் கண்ட சாமியார் ஒருவர் அவர்களிடம் பச்சிலை ஒன்றைக் கொடுத்தார். ""இதனைக் கடிபட்ட பையனின் கையில் வைத்து மூடிக் கொள்ளச் சொல்லுங்கள். அவனுக்கு முடியவில்லையானால் உங்களில் மூத்தவர் யாரேனும் ஒருவர் கையில் வைத்து மூடிக்கொள்ளுங்கள். பச்சிலை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனை செல்லும் வரை நீங்கள் இதைக் கடைப்பிடித்தால், பையனுக்கு நஞ்சு மிகுதியாக ஏறாது. பிழைத்துக் கொள்வான்'' என்றார். அவர் சொன்னபடியே செய்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். பையனும் மருத்துவம் முடிந்து பிழைத்துக் கொண்டான்.

திரும்பும் வழியில், பச்சிலை கொடுத்த சாமியாரிடம், ""அய்யா! இந்த மூலிகையின் மகத்துவமென்ன?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ""ஒன்றுமில்லை. அது சாதாரண ஒரு செடியின் இலைதான். நமது மனத்தில் நம்பிக்கை ஏற்பட்டால் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். பயந்து போன உங்களுக்கு நம்பிக்கையைத் தரவே இலையைக் கொடுத்தேன். நீங்கள் நம்பினீர்கள். இதுபோல் எந்த ஒரு செயலிலும் அறிந்தோ அறியாமலோ நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை வெற்றியாகும்'' என்றார்.

-கோ.தமிழரசன், செஞ்சி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 09, 2014 11:59 am

நம்பிக்கை மட்டும் இல்லாவிடில் இந்த உலகில் எந்த சாதனையும் நடக்காது. எனக்கும் இந்த நம்பிக்கை இருந்ததால்தான் இன்று வாழ்வில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். மற்றவர் கூறும் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும், நம்பிக்கையை மனதில் ஊன்ற வேண்டும்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:01 pm

சூப்பர் நம்பிக்கை எல்லா நோயும் குணப்படுத்தும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 09, 2014 12:04 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் நம்பிக்கை எல்லா நோயும் குணப்படுத்தும்

நம்பிக்கை இருந்தால் வாழ்வின் மேலுள்ள பயம் என்ற நோய் அருகிலேயே வராது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:22 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் நம்பிக்கை எல்லா நோயும் குணப்படுத்தும்

நம்பிக்கை இருந்தால் வாழ்வின் மேலுள்ள பயம் என்ற நோய் அருகிலேயே வராது.
ஆமா செந்தில்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 12:22 pm

ஒரு பக்க கதை - காக்கும் நம்பிக்கை! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக