புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
2 Posts - 1%
prajai
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
1 Post - 1%
manikavi
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
21 Posts - 3%
prajai
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தலைமுறை ! Poll_c10தலைமுறை ! Poll_m10தலைமுறை ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுறை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:28 am

தலைமுறை ! Agyh76A3QkuCeKYPhN1g+12

நிவேதிதா பள்ளி விட்டதும் வீட்டிற்கு வந்து அம்மா கொடுத்த பலகாரத்தையும் பாலையும் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் ஓடி வந்தாள். பாட்டியிடம் ஏதோ கிசுகிசுக்க பாட்டியும் ஜோராய்த் தலையாட்டினாள். ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
மணி எட்டடித்ததும் நிவேதிதாவின் அம்மா சுதா, ""நிவ்வி சாப்பிட வா...'' என்றாள். ""தோ... வந்துட்டேம்மா...'' என்றவள் பாட்டியின் அருகிலிருந்து கிளம்பவில்லை.

மறுபடியும் 10 நிமிடம் கழித்து அம்மா கூப்பிட்டதும், பாட்டி ""போடி அம்மா கூப்பிடறாளே?'' என்றார். நிவேதிதா பதிலுக்கு, ""நான்தான் வரேன்னேனே?'' என்று பாட்டி மாதிரியே நீட்டி முழக்கினாள். ""பெரியவங்ககிட்ட மரியாதையா நடக்கணும். சொன்னபடி செய்யணும் என்றெல்லாம் ஸ்கூல்ல சொல்லித் தரலியா என்ன?'' என்று பாட்டி கேட்க, ""சின்னவங்க ஆசைகளுக்கும் மதிப்பு கொடுக்கணும் அப்படீன்னும் உங்களுக்கு யாரும் சொல்லித் தரலையா?'' என்றாள் பேத்தி.

""அடி வாயாடி! உனக்கு வாய் ரொம்ப நீளம். உங்க அம்மா சாது, நீ யாரைக் கொண்டாயோ'' என்று பாட்டி முறைக்க,
பதிலுக்கு நிவேதிதா ""எல்லாம் உன்னையேதான் உரிச்சு வெச்சிருக்கேன்னு சொல்றாங்களே! அதான் உன்னை மாதிரியே.....'' முடிக்குமுன் பாட்டி விளையாட்டாய் அடிக்கக் கை ஓங்க அதற்குள் சிட்டாய்ப் பறந்துவிட்டாள் பேத்தி.நாலைந்து நாள்கள் இந்த மாதிரி பாட்டி பேத்தி விளையாட்டுகள் முடிந்தது.

அன்று சனிக்கிழமை. பள்ளி மதியம்வரைதான். ஒரு மணிக்கு பள்ளியிலிருந்து துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள் நிவேதிதா.
அம்மா ""என்னடி ஒரே குஷி இன்னைக்கு'' என்று கேட்டதும், ""கண்ணை மூடு'' என்றாள் நிவ்வி. அம்மாவின் கைகளில் தான் கொண்டு வந்திருந்த பரிசுக் கோப்பையையும் சான்றிதழையும் வைத்தாள்.

அம்மா சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள். ""என்னடி இது?'' என்று கேட்டபின், கோலம் போடும் போட்டிக்கான பரிசு என்று தெரிந்து கொண்டாள். சுதாவுக்கு இப்போதுதான் எல்லாம் புரிந்தது. தினமும் பாட்டியும் பேத்தியும் ரகசியமாக என்ன செய்கிறார்களோ? என்று நினைத்திருந்தாள்.

நிவ்வி சொன்னாள். ""அம்மா எங்க டீச்சர் "கற்பனைவளம்' என்கிற தலைப்பில் அவரவர்களுக்கு என்னென்ன கைவினைகள் தெரியுமோ, அவர்கள் எல்லாம் பெயர் கொடுக்கலாம். சனிக்கிழமை அன்று போட்டி ஏற்பாடாகியுள்ளது. வெற்றி பெறுபவருக்குப் பரிசு உண்டு என்று போன வாரம் வகுப்பில் சொன்னாங்க. அதுதான் பாட்டிகிட்ட கேட்டேன். உனக்கானா ஆபீஸ் வேலையும் வீட்டு வேலையும் சரியா இருக்கு. பாட்டி நன்றாகக் கோலம் போடுவாங்கன்னு நீதானே சொன்னே? அதுதான் தினமும் பாட்டியிடம் ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டேன். கைமேல் பரிசு'' என்றாள் வாயெல்லாம் பல்லாக.

""அது மட்டுமில்லை அம்மா, வயதான பெரியவர்கள், தாத்தா, பாட்டி வீட்டில் இருந்தால், அவர்களிடம் மரியாதை கலந்த அன்புடன் பழகுவதும் அவர்களுக்குத் தெரிந்த கலைகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் உங்களுக்கு நன்மை என்பது மட்டும் அல்ல! அந்தப் பெரியோர்களுக்கும் நாமும் அடுத்த தலைமுறையினருக்கு உபயோகரமாக ஏதோ செய்தோம் என்ற சந்தோஷமும் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்களே!''

அதைக் கேட்ட பாட்டியின் கண்களும் மனமும் நிறைந்தது. ""அடி என் சமர்த்தே'' என்று திருஷ்டி கழித்தாள் பாட்டி!

உமாஸரஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 09, 2014 12:43 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 12:46 pm

தலைமுறை ! 3838410834 தலைமுறை ! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக