Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
+5
நவீன்
ayyasamy ram
krishnaamma
பார்த்திபன்
கவின்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
மனிதர்களின்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).
பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.
அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.
ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.
கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.
துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.
இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.
இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.
மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.
இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.
இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்
உயிரியல் பெயர்
ஹேமோ சேப்பியன்ஸ் (Homo
sapiens).
பரிணாம வளர்ச்சியில்
ஒரு செல் உயிரிகளில்
இருந்து பல வகையான
உயிர்கள் உருவாயின
என்பது டார்வினின்
கொள்கை.
அவ்வாறாக 2 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்
இப்போதைய மனித இனமான
ஹேமோ சேப்பியன்ஸ்
உருவானது என்கிறது
பரிணாம விதி எனப்படும் evolution theory.
ஆனால்,
அப்போது ஹேமோ
சேப்பியன்ஸ் மட்டுமல்ல,
மேலும் ஒரு மனித இனமும்
இருந்தது என்பதை
இப்போது கண்டறிந்துள்ளனர்
விஞ்ஞானிகள்.
கென்யா நாட்டின்
துர்கானா ஏரியின்
படுகையில் நடந்த
அகழ்வாராய்ச்சியில் 2
மில்லியன்
ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக்
கூடுகளின் படிமங்கள் (fossil)
கிடைத்துள்ளன.
துர்கானா ஏரிப் பகுதியில்
தான் ஏராளமான மிகப்
பழமையான மனித
உடல்களின் படிமங்கள்
அடுத்தடுத்து கிடைத்து
வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு 'மனித குலத்தின்
தொட்டில்' (cradle of mankind)
என்ற பெயரே உண்டு.
இங்கு இப்போது
கிடைத்துள்ள மனித உடல்
படிமங்களை ஆராய்ந்ததில்,
அவை ஹேமோ சேப்பியன்ஸ்
இனத்தின் படிமம் அல்ல
என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித
இனத்தின்
இன்னொரு வகையான
உயிர்
என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 40
ஆண்டுகளுக்கு முன்
இதுபோன்ற ஒரு படிமும்
கிடைத்து. அதற்கு '1470' என
அடையாளப் பெயர்
சூட்டப்பட்டது. இப்போது மீண்டும்
அதே போன்ற ஒரு படிமம்
கிடைத்துள்ளது.
இந்த மனித வகையினரின்
மூளை மிகப் பெரிதாக
இருந்துள்ளதும்,
தலை நீண்டு இருந்ததும்,
அதே நேரத்தில் முகம் வட்ட
வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக
மிக பலமானதாகவும்
இருந்ததும்
தெரியவந்துள்ளது.
மனித இனத்துக்கு முந்தைய
இனமாகக்
கருதப்படுபவை ஹோமோ
எரெக்டஸ் (Homo erectus),
ஹேமோ ஹபிலிஸ் (Homo
habilis) ஆகியவை. இதிலிருந்து பரிமாண
வளர்ச்சி அடைந்தே ஹேமோ
சேப்பியன்ஸ் என்ற
இப்போதைய மனித இனம்
உருவானது.
இந் நிலையில்
இப்போது கிடைத்துள்ள
படிமங்களை ஆராய்ந்ததில்
அது இன்னொரு வகையான
மனித இனம் என்பது
உறுதியாகியுள்ளது. இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னணி உயிரியல்
அகழ்வாராய்ச்சி
விஞ்ஞானியான
பேராசிரியர் மீவ்
லீக்கி தலைமையிலான டீம்
தான் இந்த படிமத்தை துர்கானா
ஏரியின் 10 கி.மீ.
தொலைவில்
தோண்டியெடுத்துள்ளது.
இதற்கு Homo rudolfensis என
பெயர் சூட்டியுள்ள இந்தக் குழு, இந்தப் படிமங்கள் 1.78
மில்லியன் முதல் 1.95
மில்லியன் ஆண்டுகள்
வரை பழமையானது என்றும்
கூறியுள்ளது.
கீழ் தாடை மிக பலமானதாகவும், முகம்
ஒடுங்கியும் இருப்பதைப்
பார்த்தால், இந்த இனம்
கடிப்பதில் மிக சிறந்ததாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த இனமும் ஹோமோ சேப்பியன் மனித
இனமும் ஒரே காலகட்டத்தில்
வசித்துள்ளனர் என்கிறார் மீவ்
லீக்கி.
இந்த ஹோமோ எரெக்டஸ்,
ஹேமோ ஹபிலிஸ்,
ஹோமோ ருடால்பெனிஸ்,
ஹோமோ சேப்பியன்ஸ்
ஆகிய எல்லா இனங்களுமே
சிம்பன்சிக்கள், போனோபோஸ் ஆகிய
குரங்கு இனங்களில்
இருந்து தான் உருவாயின
என்பது தான் பரிணாம
விதி சொல்லும்
கோட்பாடாகும்
கவின்- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
பார்த்திபன் wrote:மிக அபூர்வமான தகவல். பகிர்விற்கு நன்றி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
இது என்ன இனம் ...
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
-
ஆகஸ்டு 2012 ல் வந்த செய்தி....
-
இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்ட செய்தி என்ன?
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
நல்ல பதிவு.தகவலுக்கு நன்றி!
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
ஆச்சர்யமாக உள்ளது................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மனிதனோடு வாழ்ந்த இன்னொரு மனித இனம்..
நல்ல செய்தி தகவல் கவின் .
இது மறுபதிவு தானே .-அப்பிடி எனில் , எங்கிருந்து இந்த செய்தியை சேகரித்தீரோ , அந்த செய்திக்கு
ஒரு நன்றி பதிவிடவும் .
ரமணியன்
இது மறுபதிவு தானே .-அப்பிடி எனில் , எங்கிருந்து இந்த செய்தியை சேகரித்தீரோ , அந்த செய்திக்கு
ஒரு நன்றி பதிவிடவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கருணையை இழக்கிறதா மனித இனம்..?
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
» 30 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம்
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
» 30 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது மனித இனம்
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
» மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|