புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
13 Posts - 2%
prajai
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 31, 2009 7:35 pm






பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 9218_169769332472_141482842472_2923972_3759807_n From the album:
"தமிழ் கவிஞர்கள் - Tamil poets" by தமிழ் - Tamil
Kalyanasundaram was born to Arunachalanaar and Visalatchi Ammaiyaar in a humble farming family on April 13, 1930. Nobody witnessed any sign of a poet-in-the-making in young Kalyanasundaram. Neither did he have a formal education, nor did he complete his schooling. However, as it may be unfair not to expect a poet from a family that had a tradition of poets, Kalyanasundaram will transform to be a poet and will come to be known as 'Pattukkottai Kalyanasundaram'. Kalyanasundaram's father is known to have written a treatise called Musukundanaattu Vazhinadaik Kummi. This book was written in traditional Kummi, a distinct Tamil poetical style. His surviving brother Mr. Ganapathisundaram, a poet and a playwright, played the role of a constructive critic and helped Kalyanasundaram grow into what we know him as today. Therefore, it may not be inappropriate to say that young Kalyanasundaram was basically 'equipped' with talents and expressed them at his earliest opportunity.

In his mid-teens, perhaps around fifteen, his first song, based on a real event, was composed. One fine evening, Kalyanasundaram was returning from the paddy field and was walking along the bank of Thuraiyankulam, a pond in his village. Something beneath the ripples caught his attention. The observation transformed into words,

for more info, visit
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பிறப்பு வளர்ப்பு குடும்பம்

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1951ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

கம்யூனிஸ ஆர்வம்

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்

1. விவசாயி
2. மாடுமேய்ப்பவர்
3. மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5. இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. பாடகர்
15. நடிகர்
16. நடனக்காரர்
17. கவிஞர்

பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக