புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
by prajai Today at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடக்கழிவு மேலாண்மை -அறிந்து கொள்வோம்
Page 1 of 1 •
- kailasasundaramபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014
அறிந்து கொள்வோம் குப்பைகளினை கையாளும் விதங்களினை
”மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”
என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.பாரதியின் கூற்றுப்படி இன்றைய காலகட்டத்தில் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரங்களினை குப்பைகளினை கையாளும் விதங்களினை கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம்.
நம் நாடு பல்வேறு இயற்கை வளங்களினை தன்னகத்தே கொண்டது.காடுகள்,மலைகள்,நீர்வீழ்ச்சிகள்,ஆறுகள்,விலங்கினங்கள்,ஏரிகள்,குளங்கள்,நீர்வீழ்ச்சிகள்,தாவரவகைகள் நிறைந்த நாடு நம்நாடு.இயற்கை வளங்களினை அனுபவிக்க நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றனர்.நாம் எதிர்காலச்சந்ததியினருக்கு அந்த இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோமா? எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
சிறிது சிறிதாக இயற்கை அமைப்பை மாற்றி வருகிறோம்.அழித்து வருகிறோம்.
இதற்கு தீர்வு தான் என்ன?
கழிவுகள்:-
பயன்பாடுகள் முடிந்து தூக்கிவீசப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் கழிவுகள் ஆகும்.
இயற்கையில் எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.
பிற விலங்குகளினை கொன்று தின்னும் விலங்குகள் பசியாக இருக்கும் போது மட்டுமே பிற விலங்குகளினை வேட்டையாடி உணவு உட்கொள்ளும்.தனது தேவை நிறைவேறிய பிறகு கொன்ற விலங்கின் மீதத்தை அப்படியே விட்டுச்செல்லும்.அப்படி எஞ்சியவற்றினை பிறவிலங்குகளான கழுதைப்புலி,கழுகு முதலானவைகள் உட்கொள்ளும்.அதிலும் எஞ்சியவற்றினை சிறிய பூச்சியினங்கள் உட்கொள்ளும்.அதிலும் மீதமானவை பாக்டீரியா,பூஞ்சைகள் ஆகியவற்றால் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படும்.இவ்வாறு இயற்கை அமைப்பில் எந்த பொருளும் வீணாவதில்லை.இயற்கை சுழற்சியின் அடிப்படையில் அனைத்தும் மற்சுழற்சிக்கு உட்பட்டவையே.உயிரினச்சுழற்சி இயற்கை அமைப்பினை சமன் செய்கிறது.மனித செயல்பாடுகளாலும் பெருகி வரும் கழிவுகளாலும் இந்த இயற்கை சுழற்சிகள் தடைபடுகின்றன.
நாம் நைத்துவகை கழிவுகளினையும் கலந்து இயற்கை அழிவுகளினைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் வெளியேற்றுகிறோம்.நாம் உருவாக்கும் கழிவுகள் நம்மை விட்டு நீங்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா?
காய்கறி மற்றும் பழங்கள் :- 1-2 மாதங்கள்
காகிதங்கள் :- 1-2 மாதங்கள்
தெர்மக்கோல்கப்,தட்டுக்கள் :- 50 வருடங்கள்
கேன் :- 80-200 வருடங்கள்
டயாப்பர்ஸ் :- 450 வருடங்கள்
பிளாஸ்டிக்கவர்கள் :- 50-1000 வருடங்கள்
பாட்டில்கள் :- 1 மில்லியன் வருடங்கள்
குப்பைகளினை தூக்கி வீசுவது என்பது மிக எளிது ஆனால் அதனை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமான பணி.
நாம் என்ன செய்யவேண்டும்:
குப்பைகளினை மக்கும் குப்பை மக்காத குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்கவேண்டும்.
குப்பைகள் உருவாவதை குறைக்கவேண்டும்
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளினை மறுசுழற்சி செய்யவேண்டும்.
மறு உபயோகப்படுத்த இயலும் கழிவுகளினை மறு உபயோகப்படுத்தவேண்டும்
இன்றே துவங்குவோம்
எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்.
மேலும் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2013/07/blog-post_24.html
”மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”
என்றான் முண்டாசுக்கவிஞன் பாரதி.பாரதியின் கூற்றுப்படி இன்றைய காலகட்டத்தில் சந்தித்தெருப்பெருக்கும் சாத்திரங்களினை குப்பைகளினை கையாளும் விதங்களினை கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ளோம்.
நம் நாடு பல்வேறு இயற்கை வளங்களினை தன்னகத்தே கொண்டது.காடுகள்,மலைகள்,நீர்வீழ்ச்சிகள்,ஆறுகள்,விலங்கினங்கள்,ஏரிகள்,குளங்கள்,நீர்வீழ்ச்சிகள்,தாவரவகைகள் நிறைந்த நாடு நம்நாடு.இயற்கை வளங்களினை அனுபவிக்க நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றனர்.நாம் எதிர்காலச்சந்ததியினருக்கு அந்த இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோமா? எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.
சிறிது சிறிதாக இயற்கை அமைப்பை மாற்றி வருகிறோம்.அழித்து வருகிறோம்.
இதற்கு தீர்வு தான் என்ன?
கழிவுகள்:-
பயன்பாடுகள் முடிந்து தூக்கிவீசப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும் கழிவுகள் ஆகும்.
இயற்கையில் எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை.
பிற விலங்குகளினை கொன்று தின்னும் விலங்குகள் பசியாக இருக்கும் போது மட்டுமே பிற விலங்குகளினை வேட்டையாடி உணவு உட்கொள்ளும்.தனது தேவை நிறைவேறிய பிறகு கொன்ற விலங்கின் மீதத்தை அப்படியே விட்டுச்செல்லும்.அப்படி எஞ்சியவற்றினை பிறவிலங்குகளான கழுதைப்புலி,கழுகு முதலானவைகள் உட்கொள்ளும்.அதிலும் எஞ்சியவற்றினை சிறிய பூச்சியினங்கள் உட்கொள்ளும்.அதிலும் மீதமானவை பாக்டீரியா,பூஞ்சைகள் ஆகியவற்றால் உட்கொள்ளப்பட்டு அழிக்கப்படும்.இவ்வாறு இயற்கை அமைப்பில் எந்த பொருளும் வீணாவதில்லை.இயற்கை சுழற்சியின் அடிப்படையில் அனைத்தும் மற்சுழற்சிக்கு உட்பட்டவையே.உயிரினச்சுழற்சி இயற்கை அமைப்பினை சமன் செய்கிறது.மனித செயல்பாடுகளாலும் பெருகி வரும் கழிவுகளாலும் இந்த இயற்கை சுழற்சிகள் தடைபடுகின்றன.
நாம் நைத்துவகை கழிவுகளினையும் கலந்து இயற்கை அழிவுகளினைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் வெளியேற்றுகிறோம்.நாம் உருவாக்கும் கழிவுகள் நம்மை விட்டு நீங்க எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா?
காய்கறி மற்றும் பழங்கள் :- 1-2 மாதங்கள்
காகிதங்கள் :- 1-2 மாதங்கள்
தெர்மக்கோல்கப்,தட்டுக்கள் :- 50 வருடங்கள்
கேன் :- 80-200 வருடங்கள்
டயாப்பர்ஸ் :- 450 வருடங்கள்
பிளாஸ்டிக்கவர்கள் :- 50-1000 வருடங்கள்
பாட்டில்கள் :- 1 மில்லியன் வருடங்கள்
குப்பைகளினை தூக்கி வீசுவது என்பது மிக எளிது ஆனால் அதனை அப்புறப்படுத்துவது என்பது மிக கடினமான பணி.
நாம் என்ன செய்யவேண்டும்:
குப்பைகளினை மக்கும் குப்பை மக்காத குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்கவேண்டும்.
குப்பைகள் உருவாவதை குறைக்கவேண்டும்
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளினை மறுசுழற்சி செய்யவேண்டும்.
மறு உபயோகப்படுத்த இயலும் கழிவுகளினை மறு உபயோகப்படுத்தவேண்டும்
இன்றே துவங்குவோம்
எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்.
மேலும் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2013/07/blog-post_24.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|