புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
Page 1 of 1 •
தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! E_1614655697](https://img.dinamalar.com/data/uploads/E_1614655697.jpeg)
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! E_1614655697](https://img.dinamalar.com/data/uploads/E_1614655697.jpeg)
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
என்ன சொன்னாலும் கேட்காத மக்கள். இணையத்தில் முறைகேடுகள்,மோசடி,தரவுக் கொள்ளை,மனை வாங்குதல் மோசடி,பணமோசடி … நடந்தும் தவிர்க்க வழி சொல்லியும் யாராவது கேட்டதுண்டா?
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
நல்லதோர் பதிவு & மறுமொழி.
![60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|