Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் அவ்வளவு முக்கியமல்ல
+7
சிவா
M.M.SENTHIL
Dr.S.Soundarapandian
ayyasamy ram
பார்த்திபன்
ஜாஹீதாபானு
andrewnithya
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அவள் அவ்வளவு முக்கியமல்ல
First topic message reminder :
அவள் அவ்வளவு முக்கியமல்ல...
கிழவிதான்
பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை
பறையனின் மனைவி
பிள்ளைகள் பெறாததால் மலடி...
என் குடும்பம்
அவளை ஒருபோதும்
வீட்டிற்குள் அனுமதித்ததில்லை
புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள்
எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை..
மழையானாலும் வெயிலானாலும்
அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்...
அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை
முதலாளி என்றே அழைத்தாள்..
அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை..
தீண்டதகாதவளென்று..!!
அது மழைக்காலம்
அடைமழை விட்டிருந்த அடுத்த நிமிடங்கள்
தொப்பலாய் நனைந்துபோய்
தெப்பமாய் தேங்கியிருந்த நீரை கடந்து
நடந்து வந்தேன் அவள் வீட்டு வழியாக.
கண்டுவிட்டாள், கனிவோடு அழைத்தாள்
மனமின்றி நுழைந்தேன்..
என் ஈரதலையை பார்த்தும்
பதறிபோய் அவள் பயன்படுத்தாத
துணியை பக்குவமாய்த்தேடி
பனிவோடு கொடுத்தாள்..
வாங்கித்துடைத்தேன்.
சிரித்தாள்! சிரித்தேன்!
அமரச்சொன்னாள் மறுத்து விடைபெற்றேன்..
எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?
அவள் அவ்வளவு முக்கியமல்ல...
கிழவிதான்
பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை
பறையனின் மனைவி
பிள்ளைகள் பெறாததால் மலடி...
என் குடும்பம்
அவளை ஒருபோதும்
வீட்டிற்குள் அனுமதித்ததில்லை
புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள்
எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை..
மழையானாலும் வெயிலானாலும்
அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்...
அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை
முதலாளி என்றே அழைத்தாள்..
அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை..
தீண்டதகாதவளென்று..!!
அது மழைக்காலம்
அடைமழை விட்டிருந்த அடுத்த நிமிடங்கள்
தொப்பலாய் நனைந்துபோய்
தெப்பமாய் தேங்கியிருந்த நீரை கடந்து
நடந்து வந்தேன் அவள் வீட்டு வழியாக.
கண்டுவிட்டாள், கனிவோடு அழைத்தாள்
மனமின்றி நுழைந்தேன்..
என் ஈரதலையை பார்த்தும்
பதறிபோய் அவள் பயன்படுத்தாத
துணியை பக்குவமாய்த்தேடி
பனிவோடு கொடுத்தாள்..
வாங்கித்துடைத்தேன்.
சிரித்தாள்! சிரித்தேன்!
அமரச்சொன்னாள் மறுத்து விடைபெற்றேன்..
எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?
andrewnithya- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
கவிதை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
மேற்கோள் செய்த பதிவு: 1070597சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1070597சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070467சிவா wrote:சாதி தேவையில்லை என்று நாம் நினைத்தாலும் சாதியை வைத்து பிழைக்க வேண்டிய கேவலமான நிலையிலும் சிலர் வாழ்கிறார்கள் தானே, அவர்கள் சாதியை அழியவிட மாட்டார்கள்!
கவிதை அருமை!
தொட்டால் தீட்டு பட்டால் தீட்டு என்பவர்களுக்கு அவர்கள் உழைப்பு மட்டும் தீண்டத் தகுந்ததா? அவர்கள் இல்லையேல் இவர்கள் சொகுசு வாழ்க்க்கை வாழமுடியுமா?
ஆனால் இந்த முறை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது அக்கா! காரணம் நகர வாழ்க்கை! இன்னும் 10 ஆண்டுகளில் இவைகள் தமிழகத்தில் பாடங்களாக மட்டுமே இருக்கும்!
ஆனால் உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் இவைகளை விட்டொழிக்க மாட்டார்கள்!
நன்றாய் சொன்னீர்கள் இருவரும்
உத்தர பிரதேசத்தில் இன்றும்நான் கண்கூடாய் காண்கிறேன் இந்த ஜாதி வெறியர்களை. இந்தியாவில் தமிழகம், கேரளா,சில வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மகா நகரங்கள் தவிர்த்து இன்றளவும் தொடர்கிற துன்பம் இது. மாற வேண்டியது மனமே ! நல்ல கருத்துள்ள கவிதை.
Last edited by Syed Sardar on Thu Jul 17, 2014 9:03 pm; edited 1 time in total (Reason for editing : Heading not required any change)
Syed Sardar- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
இந்த சா'தீ'யும் 'தீ'ண்டாமையும் எப்போது ஒழியும்
சே.சையது அலி- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014
Re: அவள் அவ்வளவு முக்கியமல்ல
தீண்டாமை தீண்டாமை கொடுமைக்கு ஆளாகும் நாள் வரும்போது இந்நிலை மாறும். மாற்றம் வந்து சேரும்.
lakshanika1@gmail.com- பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» வெற்றி முக்கியமல்ல
» முக அழகு முக்கியமல்ல
» கன்னி அவள் கணினி அவள்
» படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை
» வெற்றி முக்கியமல்ல
» முக அழகு முக்கியமல்ல
» கன்னி அவள் கணினி அவள்
» படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|