ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...???

Go down

தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...??? Empty தூக்கம் -மூளையைசுத்தப்படுத்தும்வழிமுறையா...???

Post by கவின் Wed Jan 08, 2014 9:30 am

அனேகமா எல்லாருக்குமே, வேலை நிமித்தம் மட்டும் இல்ல, வேற சில காரணங்களால் நெடு நேரம் கண் விளிச்சிருக்கறது ஒரு வழக்கமா ஆயிடுச்சி. இந்த மாதிரியான
தூக்கமின்மை எந்த மாதிரியான
விளைவுகளை ஒரு உயிரினத்துக்கு
ஏற்படுத்தும், தூக்கம் என்பது உண்மையிலேயே தேவையா அப்படிங்கறதை பத்தி ரொம்ப நாளாவே, நிறைய ஆராய்சிகள் நடந்திட்டு வருது. ஆனா முறையான பரிசோதனைகள் மூலம் யாரும்
இதுவரை நிரூபிக்கல. ஆனா, இப்போ சில விஞ்ஞானிகள் அவர்களோட பரிசோதனை முடிவுகளை சமீபத்தில்
அறிவிச்சிருக்காங்க.

இது சம்பந்தமான விளக்கமான
ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த SCIENCE அப்படிங்கற அறிவியல் பத்திரிக்கையில
வந்திருக்கு. அதை பத்தின இரு விரிவான பார்வை தான் இன்னைய பதிவு.

மனிதன் அப்படின்னு இல்ல, உயிரினங்கள்
குறிப்பிடத்தக்க
அளவு பரிணாமம் அடைஞ்ச நாள்ல
இருந்து பார்த்திங்கன்னா, ஒவ்வொரு உயிரினமும், தன்னோட அன்றாட வேலைகளான
உணவு தேடல், பாதுகாப்பு,
இனப்பெருக்கம் இதோட சேர்த்து தூக்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவிட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த நேரம் கிட்டத்தட்ட தன்னோட வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு.

நெறைய விஞ்ஞானிகள் தூக்கம் அப்படிங்கறது ஒரு உயிரினத்துக்கு - ஞாபக திறமை, செல்களோட பல்வேறு வேலைகள், நோய் எதிர்ப்பு திறன் இன்ன பிற வேலைகள் சரியான முறையில் நடக்க தேவைப்படுவதாக
சொல்லியிருந்தாலும், உலக அளவில் முறையான பரிசோதனைகள் மூலம் யாருமே இதுவரைக்கும் நிரூபணம் செய்யல.

முதன் முறையாக, அமெரிக்காவின்
நியூயார்க்கில் உள்ள UNIVERSITY OF ROCHESTER - ரோசெஸ்டர்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி Maiken Nedergaard மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் அனைத்து விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய
அளவில் தூக்கத்தின் உண்மையான
தேவையை முழுமையா அறிவியல் பரிசோதனைகள் மூலம் நிரூபிச்சிருக்காங்க.

தூக்கத்தின் முக்கியமான, உண்மையான தேவை - மூளை தன்னுடைய வேலையை செய்யும்போது உருவாகும்
தேவையில்லாத,
விஷத்தன்மையுள்ள
வேதியியல் பொருட்களை வெளியேற்றுவதற்காக
மட்டுமே. இந்த சுத்தப்படுத்தும்
வேலை தூக்கத்தின் போது மட்டுமே முழுமையாக நடக்கும். தூக்கம் கெடுபவர்களின் மூலையில் இந்த வேதியியல் பொருட்கள்
வெளியேற்றப்படாமல்
தங்கிவிடும் அப்படின்னு நிரூபிச்சிருக்காங்க.

நம்ம உடலில் மூளையை தவிர, மத்த பாகங்களில் உருவாகும் தேவையில்லாத
வேதிப்பொருட்களை
சுத்தப்படுத்த இரத்த ஓட்ட மண்டலம், நிணநீர் மண்டலம் இந்த ரெண்டும் பயன்படும். உறுப்புகளின் செல்கள் வரைக்கும்
இவை ஊடுருவி பாயும்போது செல்களில் இருந்துவெளியேற்றப்படும்
கழிவு பொருட்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

ஆனால், மூளையில் இதற்குன்னு தனியா ஒரு சிஸ்டம் இருக்கு. நம்ம உடலின் முக்கிய உறுப்புகள்
அப்படின்னு சொல்லப்பட கூடிய சிறுநீரகம், கல்லீரல், இதயம்,
மூளை எல்லாத்துக்கும் ஒரு பாதுகாப்பு உறை இருக்கும். இந்த பாதுகாப்பு உறைக்கும், இந்த உறுப்புகளுக்கும் இடையில ஒரு நீர்மம் பரவி இருக்கும். மூளையிலும் தான். இந்த நீர்மம் இந்த முக்கிய உறுப்புகள் நாம நடக்கும் போது,
ஓடும்போது ஏற்படும் பல்வேறு அதிர்ச்சியினால் பாதிக்கப்படாமல் ஒரு SHOCK ABSORBER மாதிரி இருந்து பாதுகாக்கும்.

மூளையில்
இதுமாதிரி இருக்க கூடிய நீர்மம் - CEREBROSPINAL FLUID - செரிப்ரோ ஸ்பைனல் ஃபுளூயிட் - CSF. இதுநாள் வரை இந்த நீர்மம்த்தோட வேலை வெறும் ஷாக் அப்சார்பர் மட்டும்தான்னு நெனச்சிட்டு இருந்தாங்க. இப்போ இவங்க இந்த நீர்மம் மூலமாத்தான்
மூளை தன்னோட கழிவு வேதிப்பொருட்களை , மனிதன் தூங்கி ஓய்வில் இருக்கும் போது வெளியேத்துதுன்னு
கண்டுபுடிச்சிருக்காங்க.

மனிதன் தூக்கத்தில் இருக்கும்
போது மூளை வேலை பளு குறைஞ்சி ஓய்வில் இருக்கும் போது இந்த CSF மூளையின் செல்கள் வரை ஊடுருவி போய் கழிவுவேதிப்பொருட்களை
சுத்தபடுத்துது.
அதுவே தூக்கம் கெடும்போது CSF ஊடுருவும்
அளவு குறைஞ்சி சுத்தப்படுத்தும்
வேலை நடக்காது. இந்த சுத்தப்படுத்தும்
வேலை தடைப்பட்டால் விஷத்தன்மையுள்ள
வேதிப்பொருட்கள்
மூளையிலேயே தங்கி பல்வேறு நரம்பு செல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்ப்பட காரணமாகும்.

-உயிர்நுட்பம்
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum