புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போகிப்பண்டிகை-சுற்றுச்சூழலினை மாசுபடுத்தாத போகியினை கொண்டாடுவோமே....
Page 1 of 1 •
- kailasasundaramபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014
தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பதென்பது, பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.துன்பம் ,வறுமை போன்ற குப்பைகளினை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையினை எதிர்கொள்ளும் நாளாகும்.பண்டைய காலங்களில் மழை கொடுத்து விவசாயத்தை பாங்குறச்செய்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக போகிபண்டிகை கொண்டாடப்பட்டது.
அக்காலங்களில் இதைப்போன்ற பிளாஸ்டிக்,டயர் போன்ற எரிக்கும் போது மாசுபடுத்துகின்ற பொருள்கள் இருந்ததில்லை.மேலும் அவை போன்ற பொருள்களினை எரித்ததும் இல்லை.ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் பிளாஸ்டிக்,ரப்பர் பொருள்கள் போன்றவற்றினை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.போகி கொண்டாடுவதாகக்கூறி தேவையில்லாத பழைய டயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இதனால் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்சைடு,நைட்ரசன் ஆகஸைடு,கந்தக டை ஆக்ஸைடு,டயாக்சின்,ஃபுயூரான்,உள்ளிட்ட புகைகள் வெளிப்படுகின்றன.இவை காற்றில் கலப்பதால் கண்,மூக்கு,தொண்டை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.இதர பல்வேறு உடல் நலக்கேடுகளும் ஏற்ப இப்புகைமண்டலம் காரணமாக அமைகின்றது.மார்கழி மாதம் ஏற்கனவே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் இப்புகைமூட்டமானது வளிமண்டலத்தில் நிரம்பி பார்க்கும் திறனை குறைத்து சாலைப்போக்குவரத்து,இரயில் போக்குவரத்து ,விமான போக்குவரத்து போன்றவையும் பாதிக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துகின்றது.உயர்நீதிமன்றம் பழைய மரச்சாமான்கள், வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. எனவே, போகிப்பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருள்களை எரிக்காமல் பழைய முறையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாவகையில் போகியினை கொண்டாடி மகிழ்வோம்.
இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை(அதாவது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பொருள்களை) மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இந்த தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் ,புதிய உத்வேகத்துடனும்,சுற்றுச்சுழலினை பாதிக்காத வகையில் இருப்போம் எனவும் உறுதியேற்று பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....
மேலும் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2014/01/blog-post_12.html
அக்காலங்களில் இதைப்போன்ற பிளாஸ்டிக்,டயர் போன்ற எரிக்கும் போது மாசுபடுத்துகின்ற பொருள்கள் இருந்ததில்லை.மேலும் அவை போன்ற பொருள்களினை எரித்ததும் இல்லை.ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வில் அங்கம் வகிக்கும் பிளாஸ்டிக்,ரப்பர் பொருள்கள் போன்றவற்றினை எரிக்கும் போது அவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.போகி கொண்டாடுவதாகக்கூறி தேவையில்லாத பழைய டயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இதனால் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்சைடு,நைட்ரசன் ஆகஸைடு,கந்தக டை ஆக்ஸைடு,டயாக்சின்,ஃபுயூரான்,உள்ளிட்ட புகைகள் வெளிப்படுகின்றன.இவை காற்றில் கலப்பதால் கண்,மூக்கு,தொண்டை மற்றும் தோல் எரிச்சல் ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படும்.இதர பல்வேறு உடல் நலக்கேடுகளும் ஏற்ப இப்புகைமண்டலம் காரணமாக அமைகின்றது.மார்கழி மாதம் ஏற்கனவே பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் இப்புகைமூட்டமானது வளிமண்டலத்தில் நிரம்பி பார்க்கும் திறனை குறைத்து சாலைப்போக்குவரத்து,இரயில் போக்குவரத்து ,விமான போக்குவரத்து போன்றவையும் பாதிக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துகின்றது.உயர்நீதிமன்றம் பழைய மரச்சாமான்கள், வரட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. எனவே, போகிப்பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருள்களை எரிக்காமல் பழைய முறையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாவகையில் போகியினை கொண்டாடி மகிழ்வோம்.
இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை(அதாவது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பொருள்களை) மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இந்த தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் ,புதிய உத்வேகத்துடனும்,சுற்றுச்சுழலினை பாதிக்காத வகையில் இருப்போம் எனவும் உறுதியேற்று பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
உறுதி பூணுவோம்
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம் என.....
மேலும் விவரங்களுக்கு
http://neernilammanithan.blogspot.in/2014/01/blog-post_12.html
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த வருட போகி அதிக மாசு இல்லாமல் நன்றாக நடந்ததாக எனக்கு படுகிறது. விழிப்புணர்வு ஏற்பட்டதில் மகிழ்ச்சி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
போகி முடிந்துவிட்டதா குரு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|