ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவேந்தர் பாரதி தாசன்

+2
nandhtiha
யாழவன்
6 posters

Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty பாவேந்தர் பாரதி தாசன்

Post by யாழவன் Sat Oct 31, 2009 7:24 pm

பாவேந்தர் பாரதி தாசன் 10116_153567027472_141482842472_2791620_7795998_n From the album:
"தமிழ் கவிஞர்கள் - Tamil poets" by தமிழ் - Tamil
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.

1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது

மறைவு

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்

* பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
* பாண்டியன் பரிசு (காப்பியம்)
* எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
* குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
* குடும்ப விளக்கு (கவிதை நூல்)
* இருண்ட வீடு (கவிதை நூல்)
* அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
* தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
* இசையமுது (கவிதை நூல்)
* அகத்தியன் விட்ட புதுக்கரடி
* பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
* செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1944)
* இசையமுதம் (இரண்டாம் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1939)
* இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
* பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
* குயில் (1948) எதிர்பாராத முத்தம்
* வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
* எது பழிப்பு
* குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
* குயில் (1948)
* கண்ணகி புரட்சிக் காப்பியம்
* அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
* காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
* கற்புக் காப்பியம்
* குயில் (1960)
* காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
* காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
* காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
* குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
* குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
* முல்லைப் பதிப்பகம் (1944)
* குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
* குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
* சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
* திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
* தேனருவி இசைப் பாடல்கள்
* பாரதிதாசன் பதிப்பகம் (1955)
* நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
* நீலவண்ணன் புறப்பாடு
* பாண்டியன் பரிசு
* முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
* பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
* பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
* பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1952)
* பாரதிதாசன் நாடகங்கள்
* பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
* முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
* பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
* புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
* பெண்கள் விடுதலை
* பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* மணிமேகலை வெண்பா
* அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
* முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
* கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
* உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
* வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
* தமிழுக்கு அமுதென்று பேர்
* வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
* புகழ் மலர்கள் நாள் மலர்கள்
* தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by nandhtiha Sat Oct 31, 2009 9:13 pm

வணக்கம்
பாண்டியன் பரிசு என்ற தம் கதையைத் திரைப் படமாகவும் எடுத்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by மீனு Sat Oct 31, 2009 9:25 pm

யாழவன்,,நன்றிகள்..
நிறைய பாரதி பற்றி நமக்கு தந்து உள்ளீர்கள்.. நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by ரூபன் Sat Oct 31, 2009 9:36 pm

மீனு இது பாரதி இல்லை பாரதி தாசன் இதுக்குத்தான் கட்டுரையை படிச்சிட்டு கொமந்ட் அடிக்கனுமுன்கிறது பாவேந்தர் பாரதி தாசன் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by சபீர் Thu Aug 05, 2010 5:35 pm

நிறைய பாரதி பற்றி நமக்கு தந்து உள்ளீர்கள்.. நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by நவீன் Thu Aug 05, 2010 5:48 pm

நன்றி பாவேந்தர் பாரதி தாசன் 677196 பாவேந்தர் பாரதி தாசன் 677196 பாவேந்தர் பாரதி தாசன் 677196 பாவேந்தர் பாரதி தாசன் 678642 பாவேந்தர் பாரதி தாசன் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாவேந்தர் பாரதி தாசன் Empty Re: பாவேந்தர் பாரதி தாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum