புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமரர் தேவாரம்
Page 16 of 20 •
Page 16 of 20 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
தூங்கானை விமானத்தில் துலங்கிநிற்கும் கலசமைந்தும் ... ... [தூங்கானை = கஜப்ப்ருஷ்ட அமைப்பு]
ஓங்காரன் ஐந்தொழிலும் ஓச்சுதலைக் குறிப்பதுவாம்
நீங்காத ஆனந்தம் நிலைநிற்க விழைவோர்க்கே
ஈங்கோரூர் நிலைகொண்டான் இன்னம்பூர்த் தலமெனவே. ... 5
நீண்டுயர்ந்த பாணமென நீறணிந்த சிவலிங்கம்
வேண்டுதலின் மூலவராய் வீற்றிருக்கும் கருவறையில்;
தாண்டவனும் நான்முகனும் தக்கணனும் துர்க்கையுடன்
ஈண்டெழுந்த கோட்டமென இன்னம்பூர்த் தலமாமே. ... 6
தலமரமாய்ச் செண்பகமாம் தலக்குளம்-ஐ ராவதமாம்
நிலம்தன்னில் மழலையரை நெல்பரப்பி எழுதவைப்பர்
கலைமானைக் கையேந்தும் கண்ணுதலான் அருள்நாடி
இலக்கமுடன் எழுத்தறிய இன்னம்பூர்ப் பெருமானே. ... 7
இலங்கைவேந்தன் மலைதூக்க இளமதியன் கால்விரலில்
தலைபத்தும் கீழுறவே தானவனும் சாமப்பண்
கலையுடனே இசைத்திடவே கறைக்கண்டன் அருள்செய்தே
இலிங்கவுரு வில்லெழுந்தான் இன்னம்பூர்த் தலமதிலே. ... 8
ஓங்காரன் ஐந்தொழிலும் ஓச்சுதலைக் குறிப்பதுவாம்
நீங்காத ஆனந்தம் நிலைநிற்க விழைவோர்க்கே
ஈங்கோரூர் நிலைகொண்டான் இன்னம்பூர்த் தலமெனவே. ... 5
நீண்டுயர்ந்த பாணமென நீறணிந்த சிவலிங்கம்
வேண்டுதலின் மூலவராய் வீற்றிருக்கும் கருவறையில்;
தாண்டவனும் நான்முகனும் தக்கணனும் துர்க்கையுடன்
ஈண்டெழுந்த கோட்டமென இன்னம்பூர்த் தலமாமே. ... 6
தலமரமாய்ச் செண்பகமாம் தலக்குளம்-ஐ ராவதமாம்
நிலம்தன்னில் மழலையரை நெல்பரப்பி எழுதவைப்பர்
கலைமானைக் கையேந்தும் கண்ணுதலான் அருள்நாடி
இலக்கமுடன் எழுத்தறிய இன்னம்பூர்ப் பெருமானே. ... 7
இலங்கைவேந்தன் மலைதூக்க இளமதியன் கால்விரலில்
தலைபத்தும் கீழுறவே தானவனும் சாமப்பண்
கலையுடனே இசைத்திடவே கறைக்கண்டன் அருள்செய்தே
இலிங்கவுரு வில்லெழுந்தான் இன்னம்பூர்த் தலமதிலே. ... 8
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
தாள்தேடும் மாலுடனே தலைதேடும் நான்முகனும்
கோள்தன்னை எட்டாத கூத்தழலாய் வானுயர்ந்தே
தாள்பணியும் இருவர்க்கும் தன்னியல்பைக் காட்டிநின்றான்
ஏழ்பிறப்பில் லாமுத்தி இன்னம்பூர்த் தலம்தொழவே. ... 9
வேதநெறித் தள்ளுநெறி மேதினியில் ஆழ்த்துநெறி
பேதமிதை நன்குணராப் பேதையர்க்கும் வழிகாட்டித்
தாதையென ஆட்கொண்டே தன்னொளியைத் தருவிப்பான்
ஏதெனப்பின் இருப்பவனே இன்னம்பூர்ப் பெருமானே. ... 10 ... [ஏது = காரணம்]
இதுபோலும் அதுபோலும் என்றப்பர் போற்றிப்பின்
இதுபோதும் என்றீசன் இணையடியைத் தலைக்கொண்டார்
சதிராட்டன் புகழெல்லாம் சம்பந்தர் விண்டுரைத்தார்
எதுவென்னும் உளைச்சலற இன்னம்பூர்ப் பெருமானே. ... 11
--ரமணி, 01-02/06/2015
*****
தாள்தேடும் மாலுடனே தலைதேடும் நான்முகனும்
கோள்தன்னை எட்டாத கூத்தழலாய் வானுயர்ந்தே
தாள்பணியும் இருவர்க்கும் தன்னியல்பைக் காட்டிநின்றான்
ஏழ்பிறப்பில் லாமுத்தி இன்னம்பூர்த் தலம்தொழவே. ... 9
வேதநெறித் தள்ளுநெறி மேதினியில் ஆழ்த்துநெறி
பேதமிதை நன்குணராப் பேதையர்க்கும் வழிகாட்டித்
தாதையென ஆட்கொண்டே தன்னொளியைத் தருவிப்பான்
ஏதெனப்பின் இருப்பவனே இன்னம்பூர்ப் பெருமானே. ... 10 ... [ஏது = காரணம்]
இதுபோலும் அதுபோலும் என்றப்பர் போற்றிப்பின்
இதுபோதும் என்றீசன் இணையடியைத் தலைக்கொண்டார்
சதிராட்டன் புகழெல்லாம் சம்பந்தர் விண்டுரைத்தார்
எதுவென்னும் உளைச்சலற இன்னம்பூர்ப் பெருமானே. ... 11
--ரமணி, 01-02/06/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அவளிவநல்லூர்
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.63.1.: எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகனா)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=293
http://www.shivatemples.com/sofct/sct100.php
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=12
பதிகம்
சம்பந்தர்: 3.82: கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30820
அப்பர்: 4.59: தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40590
காப்பு
அவளிவள் என்றதுபோல் ஆனை முகன்நீர்
உவந்த இரட்டை உருவில் - சிவபெருமான்
அந்தணச் செல்வனை ஆற்றுப் படுத்திய
விந்தையச் சொல்லவருள் வீர்.
பதிகம்
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)
மூத்த மகளை வதுவை மூலம் கைத்தலம் பற்றியவன்
கூத்தன் தலங்கள் காணக் கூடும் யாத்திரை மேற்கொண்டான்
காத்தே இருந்த மனையாள் கண்கள் போயின அம்மையிலே
ஆத்தி சூடி அபலைக் கருள்செய் அவளிவ ணல்லூரே. ... 1
கணவன் திரும்ப வந்த காலம் மனைவியை ஏற்கவில்லை
மணமாய்த் தந்தீர் இரண்டாம் மகளை என்றவன் வாதிட்டான்
குணவான் கோவில் பார்ப்பான் கூத்தன் சபையினில் முறையிட்டான்
அணங்கன் பார்ப்பான் காத்தே அருள்செய் அவளிவ ணல்லூரே. ... 2
சிவனார் தோன்றிச் சொன்னார் செல்வ அவளிவள் உன்மனையாள்
கவலை கொண்ட மனையாள் கணவன் குளத்தினில் நீராட
பவனின் அருளால் மனைவி பழைய உருவினைப் பெற்றாளே
தவத்தில் உறைவோர் சொன்னார் சாட்சி அவளிவ ணல்லூரே. ... 3
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.63.1.: எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகனா)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=293
http://www.shivatemples.com/sofct/sct100.php
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=12
பதிகம்
சம்பந்தர்: 3.82: கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30820
அப்பர்: 4.59: தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40590
காப்பு
அவளிவள் என்றதுபோல் ஆனை முகன்நீர்
உவந்த இரட்டை உருவில் - சிவபெருமான்
அந்தணச் செல்வனை ஆற்றுப் படுத்திய
விந்தையச் சொல்லவருள் வீர்.
பதிகம்
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)
மூத்த மகளை வதுவை மூலம் கைத்தலம் பற்றியவன்
கூத்தன் தலங்கள் காணக் கூடும் யாத்திரை மேற்கொண்டான்
காத்தே இருந்த மனையாள் கண்கள் போயின அம்மையிலே
ஆத்தி சூடி அபலைக் கருள்செய் அவளிவ ணல்லூரே. ... 1
கணவன் திரும்ப வந்த காலம் மனைவியை ஏற்கவில்லை
மணமாய்த் தந்தீர் இரண்டாம் மகளை என்றவன் வாதிட்டான்
குணவான் கோவில் பார்ப்பான் கூத்தன் சபையினில் முறையிட்டான்
அணங்கன் பார்ப்பான் காத்தே அருள்செய் அவளிவ ணல்லூரே. ... 2
சிவனார் தோன்றிச் சொன்னார் செல்வ அவளிவள் உன்மனையாள்
கவலை கொண்ட மனையாள் கணவன் குளத்தினில் நீராட
பவனின் அருளால் மனைவி பழைய உருவினைப் பெற்றாளே
தவத்தில் உறைவோர் சொன்னார் சாட்சி அவளிவ ணல்லூரே. ... 3
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மூலத் தான லிங்கம் பின்னே முக்கணன் விடையூர்வார்
கோலம் உருவில் பாதம் எட்டாக் குறளனுக் கருள்செய்தார்
காலம் கடந்தார் அழகம் மையுடன் காத்தருள் செய்தலமே
ஆலின் அடியில் அமர்ந்தார் ஆளும் அவளிவ ணல்லூரே. ... 4
[கோலம் = பன்றி, குறளன் = வாமன அவதாரம் எடுத்த திருமால்]
கோட்ட மூர்த்தம் பிரமன் துர்க்கை கும்பமு னிவரென்றே
பாட்டின் நால்வர் கந்தன் கமலை பார்வதி மூத்தமகன்
வேட்டே அறைகள் தனியாய்ச் சுற்றில் வீற்றிருந் தருள்செய்ய
ஆட்டும் வினைகள் அறவே நீங்க அவளிவ ணல்லூரே. ... 5
பஞ்சா ரண்யத் தலத்தில் இவ்வூர் பாதிரி வனமாகும்
அஞ்சும் ஒருநாள் பொழுதில் காணும் அறநெறி வழக்குண்டாம்
நஞ்சை யுண்ட நாதன் மேவி நன்மைகள் தந்தருளி
அஞ்சேல் என்றே ஆற்றுப் படுத்தும் அவளிவ ணல்லூரே. ... 6
கோலம் உருவில் பாதம் எட்டாக் குறளனுக் கருள்செய்தார்
காலம் கடந்தார் அழகம் மையுடன் காத்தருள் செய்தலமே
ஆலின் அடியில் அமர்ந்தார் ஆளும் அவளிவ ணல்லூரே. ... 4
[கோலம் = பன்றி, குறளன் = வாமன அவதாரம் எடுத்த திருமால்]
கோட்ட மூர்த்தம் பிரமன் துர்க்கை கும்பமு னிவரென்றே
பாட்டின் நால்வர் கந்தன் கமலை பார்வதி மூத்தமகன்
வேட்டே அறைகள் தனியாய்ச் சுற்றில் வீற்றிருந் தருள்செய்ய
ஆட்டும் வினைகள் அறவே நீங்க அவளிவ ணல்லூரே. ... 5
பஞ்சா ரண்யத் தலத்தில் இவ்வூர் பாதிரி வனமாகும்
அஞ்சும் ஒருநாள் பொழுதில் காணும் அறநெறி வழக்குண்டாம்
நஞ்சை யுண்ட நாதன் மேவி நன்மைகள் தந்தருளி
அஞ்சேல் என்றே ஆற்றுப் படுத்தும் அவளிவ ணல்லூரே. ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கணையை எய்த கருப்பு வில்லன் காமனை எரித்தாண்டார்
கணையை விடுத்தே முப்பு ரத்தில் கனலெழக் கொண்டாண்டார்
கணைத்தாள் நாசி கொண்டாள் இடமே காதலில் நின்றாண்டார்
அணைவார்க் கினிமேல் அல்லல் இல்லை அவளிவ ணல்லூரே. ... 7
[கணை = முறையே அம்பு, அம்பு, மூங்கில்;
கணைத்தாள் நாசி = மூங்கில் தண்டு போன்ற நாசி--சௌந்தர்ய லஹரீ, ஸ்லோகம் 61]
இலங்கை வேந்தன் மலையை அசைக்க இறைவனின் கால்விரலில்
தலைகள் நசுங்கித் தோளும் துவளத் தானவன் போற்றிடவே
வலம்-ஆ யுள்வாள் வரமாய்த் தந்தே வாலிறை யாட்கொண்டார்
அலையும் உள்ளம் அமைதி பெறவே அவளிவ ணல்லூரே. ... 8
அயனும் மாலும் தலைதாள் தேடி அயர்ந்திடும் அழலானார்
தலையில் ஆறும் கலையும் ஏற்றித் தாண்டவம் ஆடுவரே
நிலையா உலகில் நிலைகொள் உண்மை நிலவிட நிற்பவரே
அலங்கா ரம்கொள் அரையன் என்றே அவளிவ ணல்லூரே. ... 9
வேதம் தவிர்க்கும் நெறிகள் யாவும் வினைகொளும் நெறியாகா
பேதம் இதனை உணர்ந்தே பேணிப் பித்தனை அடைவோரைக்
காதும் காதும் வைத்தாற் போலக் காத்தருள் செய்பவனே
ஆதி என்றே நிலைகொண் டானே அவளிவ ணல்லூரே. ... 10
இலங்கை வேந்தன் வரலா றுரைத்தே இலங்கிடும் பதிகமென
நலஞ்சொல் நாவின் அரசர் அப்பர் நலம்படும் நெறிசொல்வார்
கலையார் சொற்கள் ஒலியார் பொருளில் காழியர் கோன்சொல்வார்
அலைநீர் நஞ்சைக் கொண்டான் உறையும் அவளிவ ணல்லூரே. ... 11
[காழியர்கோன் = சம்பந்தர்]
--ரமணி, 08-12/06/2015, கலி.29/02/5116
*****
கணையை விடுத்தே முப்பு ரத்தில் கனலெழக் கொண்டாண்டார்
கணைத்தாள் நாசி கொண்டாள் இடமே காதலில் நின்றாண்டார்
அணைவார்க் கினிமேல் அல்லல் இல்லை அவளிவ ணல்லூரே. ... 7
[கணை = முறையே அம்பு, அம்பு, மூங்கில்;
கணைத்தாள் நாசி = மூங்கில் தண்டு போன்ற நாசி--சௌந்தர்ய லஹரீ, ஸ்லோகம் 61]
இலங்கை வேந்தன் மலையை அசைக்க இறைவனின் கால்விரலில்
தலைகள் நசுங்கித் தோளும் துவளத் தானவன் போற்றிடவே
வலம்-ஆ யுள்வாள் வரமாய்த் தந்தே வாலிறை யாட்கொண்டார்
அலையும் உள்ளம் அமைதி பெறவே அவளிவ ணல்லூரே. ... 8
அயனும் மாலும் தலைதாள் தேடி அயர்ந்திடும் அழலானார்
தலையில் ஆறும் கலையும் ஏற்றித் தாண்டவம் ஆடுவரே
நிலையா உலகில் நிலைகொள் உண்மை நிலவிட நிற்பவரே
அலங்கா ரம்கொள் அரையன் என்றே அவளிவ ணல்லூரே. ... 9
வேதம் தவிர்க்கும் நெறிகள் யாவும் வினைகொளும் நெறியாகா
பேதம் இதனை உணர்ந்தே பேணிப் பித்தனை அடைவோரைக்
காதும் காதும் வைத்தாற் போலக் காத்தருள் செய்பவனே
ஆதி என்றே நிலைகொண் டானே அவளிவ ணல்லூரே. ... 10
இலங்கை வேந்தன் வரலா றுரைத்தே இலங்கிடும் பதிகமென
நலஞ்சொல் நாவின் அரசர் அப்பர் நலம்படும் நெறிசொல்வார்
கலையார் சொற்கள் ஒலியார் பொருளில் காழியர் கோன்சொல்வார்
அலைநீர் நஞ்சைக் கொண்டான் உறையும் அவளிவ ணல்லூரே. ... 11
[காழியர்கோன் = சம்பந்தர்]
--ரமணி, 08-12/06/2015, கலி.29/02/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருவிடைமருதூர் (மத்யார்ஜுனம்): இரட்டைப் பதிகம்
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.112.1.: இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=396
http://www.shivatemples.com/sofct/sct030.php
பதிகம்
சம்பந்தர்: 5, அப்பர்: 5, சுந்தரர்: 1
http://www.shaivam.org/tamil/thiru_adangal.htm
சிவசிவாவின் வலைப்பூ: http://madhisudi.blogspot.in/2015/06/0101.html
காப்பு
ஆண்டவி நாயகநீ அப்பன் வழிபட்டே
தூண்டுதல் செய்திடும் சூசகனாய் - ஈண்டுநான்
மாலிங்க சாமி மகிமை தனைப்பாட
ஆலிங்க னம்செய் தருள். ... 1
[கோவிலில் உள்ள பிள்ளையார் பெயர்: ஆண்ட விநாயகர்]
தேரோடும் மூலைகளைத் தேடி அமர்ந்தருள்
ஏரம்ப நாயக! எம்பெருமான் - சீர்பாடச்
சொல்லும் பொருளுமுன் தொந்தியாய் ஏறிநிற்கும்
வல்லமை தந்தருள் வாய். ... 2
இரட்டைப் பதிகம்
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)
படங்கொளும் அரவணிப் பரம்பொருளே
அடியவர்க் கருள்செயும் அனல்விழியன்
நடமிடும் நாதனாய் நடுவிளங்கும்
இடைமரு தூருறை இறையெனவே. ... 1
தானெழு லிங்கமாய்த் தளிர்மதியன்
தானதை வழிபடத் தருபொருளாய்
கானுறை துறவியர் களித்திடவே
கானிடை மருதடிக் கவிந்தனனே. ... 2
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.112.1.: இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=396
http://www.shivatemples.com/sofct/sct030.php
பதிகம்
சம்பந்தர்: 5, அப்பர்: 5, சுந்தரர்: 1
http://www.shaivam.org/tamil/thiru_adangal.htm
சிவசிவாவின் வலைப்பூ: http://madhisudi.blogspot.in/2015/06/0101.html
காப்பு
ஆண்டவி நாயகநீ அப்பன் வழிபட்டே
தூண்டுதல் செய்திடும் சூசகனாய் - ஈண்டுநான்
மாலிங்க சாமி மகிமை தனைப்பாட
ஆலிங்க னம்செய் தருள். ... 1
[கோவிலில் உள்ள பிள்ளையார் பெயர்: ஆண்ட விநாயகர்]
தேரோடும் மூலைகளைத் தேடி அமர்ந்தருள்
ஏரம்ப நாயக! எம்பெருமான் - சீர்பாடச்
சொல்லும் பொருளுமுன் தொந்தியாய் ஏறிநிற்கும்
வல்லமை தந்தருள் வாய். ... 2
இரட்டைப் பதிகம்
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)
படங்கொளும் அரவணிப் பரம்பொருளே
அடியவர்க் கருள்செயும் அனல்விழியன்
நடமிடும் நாதனாய் நடுவிளங்கும்
இடைமரு தூருறை இறையெனவே. ... 1
தானெழு லிங்கமாய்த் தளிர்மதியன்
தானதை வழிபடத் தருபொருளாய்
கானுறை துறவியர் களித்திடவே
கானிடை மருதடிக் கவிந்தனனே. ... 2
ரமணி அவர்களே !
நல்ல பணி !
தமிழ் இசைப் பெட்டகம் பற்றி என்றுதான் தமிழகம் விழிப்படையுமோ?
நல்ல பணி !
தமிழ் இசைப் பெட்டகம் பற்றி என்றுதான் தமிழகம் விழிப்படையுமோ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரமணி அவர்களே !
அத்தனையும் முத்துகள் !
அத்தனையும் முத்துகள் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரமணி அவர்களே !
கட்டிக் கரும்பு கட்டாணி முத்து !
கட்டிக் கரும்பு கட்டாணி முத்து !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கல்வியாளர் Dr.S.Soundarapandian அவர்களின் தாராளமான பாராட்டுக்கு மிக்க நன்றி.
ரமணி
ரமணி
- Sponsored content
Page 16 of 20 • 1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 20
|
|