புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமரர் தேவாரம்
Page 11 of 20 •
Page 11 of 20 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கைலா யத்தினில் கண்ணுத லான்தவம்
காலா தீதனின் கண்மறை நாயகி
ஏலா தென்றவன் ஈசன் விதிக்கவே
பாலாற் றுத்தலம் பற்றினாள் கம்பமே. ... 3
மாந்தி யின்கீழ் மணலுரு செய்தவள்
ஏந்தும் நோன்பினை ஏற்றருள் ஈசனும்
காந்தல் தீரவே கங்கைய னுப்பவே
காந்த ளாள்-அணை கச்சியே கம்பனே. ... 4
[மாந்தி = மாமரம்; காந்தல் = வெம்மை; காந்தளாள் = காந்தள் மலர் போலிருப்பவள்]
காலா தீதனின் கண்மறை நாயகி
ஏலா தென்றவன் ஈசன் விதிக்கவே
பாலாற் றுத்தலம் பற்றினாள் கம்பமே. ... 3
மாந்தி யின்கீழ் மணலுரு செய்தவள்
ஏந்தும் நோன்பினை ஏற்றருள் ஈசனும்
காந்தல் தீரவே கங்கைய னுப்பவே
காந்த ளாள்-அணை கச்சியே கம்பனே. ... 4
[மாந்தி = மாமரம்; காந்தல் = வெம்மை; காந்தளாள் = காந்தள் மலர் போலிருப்பவள்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வளைத்த ழும்புறும் மண்ணுரு லிங்கமாய்
வளைதிங் கள்முடி வாய்த்திடும் ஈசனார்
முளைக்கும் தீவினை முற்றுமுன் தீய்த்தருள்
களைகண் கண்ணுதல் கச்சியே கம்பனே. ... 5
[களைகண் = பற்றுக்கோடு]
முலைத்த ழும்புறும் முக்கணன் லிங்கமே
குலையா தாயின் குழைந்தருள் செய்திடும்
சிலையைத் தன்னுடல் சேர்த்தவன் செங்கணன்
கலவும் ஊரெனக் கச்சியே கம்பமே. ... 6
வளைதிங் கள்முடி வாய்த்திடும் ஈசனார்
முளைக்கும் தீவினை முற்றுமுன் தீய்த்தருள்
களைகண் கண்ணுதல் கச்சியே கம்பனே. ... 5
[களைகண் = பற்றுக்கோடு]
முலைத்த ழும்புறும் முக்கணன் லிங்கமே
குலையா தாயின் குழைந்தருள் செய்திடும்
சிலையைத் தன்னுடல் சேர்த்தவன் செங்கணன்
கலவும் ஊரெனக் கச்சியே கம்பமே. ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அலையார் கேசம் அழலார் விழியனாய்
நிலையார் உள்ளம் நிறைந்தருள் செயவே
தொலையாக் கேடும் தொலைந்திடும் வாழ்வருள்
கலையார் சேகரன் கச்சியே கம்பனே. ... 7
[நிலையார் உள்ளம் = உறுதி நிறைந்த மனம்]
அரக்கன் மாமலை யாட்டத் திருவிரல்
நெருக்கிச் சாய்த்த நிமலன் கழலிணை
உரத்துப் பற்றுவோர்க் குற்றான் எனவரும்
கருத்தன் மேவிடும் கச்சியே கம்பமே. ... 8
[உரத்து = இறுக; கருத்தன் = தலைவன், கடவுள்]
நிலையார் உள்ளம் நிறைந்தருள் செயவே
தொலையாக் கேடும் தொலைந்திடும் வாழ்வருள்
கலையார் சேகரன் கச்சியே கம்பனே. ... 7
[நிலையார் உள்ளம் = உறுதி நிறைந்த மனம்]
அரக்கன் மாமலை யாட்டத் திருவிரல்
நெருக்கிச் சாய்த்த நிமலன் கழலிணை
உரத்துப் பற்றுவோர்க் குற்றான் எனவரும்
கருத்தன் மேவிடும் கச்சியே கம்பமே. ... 8
[உரத்து = இறுக; கருத்தன் = தலைவன், கடவுள்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
அன்ன மாகியே அந்தணன் சேகரம்
பன்றி யாகிப் பரந்தா மனும்கழல்
என்றும் காணா எரியென் றெழுந்தவன்
கன்மம் தீர்த்தருள் கச்சியே கம்பனே. ... 9
வேதம் ஒப்பிலா வேறுவ கைநெறி
யாதும் ஒப்பிலா யாரும் அரன்புகழ்
ஓதும் மந்திரம் உள்வரின் காணுவர்
காதல் மேவிடக் கச்சியே கம்பனை. ... 10
நால்வர் பாடிய நான்மறை யாளனே
பால்வெண் ணீறன் பகவன் பரமனாம்
சூல்கொள் ஆவிச் சுடராம் வியோமமாம்
கால்மண் தீயெனும் கச்சியே கம்பனே. ... 11
[வியோமம் = ஆகாயப் பெருவெளி; கால் = காற்று]
--ரமணி, 07-13/12/2014
*****
அன்ன மாகியே அந்தணன் சேகரம்
பன்றி யாகிப் பரந்தா மனும்கழல்
என்றும் காணா எரியென் றெழுந்தவன்
கன்மம் தீர்த்தருள் கச்சியே கம்பனே. ... 9
வேதம் ஒப்பிலா வேறுவ கைநெறி
யாதும் ஒப்பிலா யாரும் அரன்புகழ்
ஓதும் மந்திரம் உள்வரின் காணுவர்
காதல் மேவிடக் கச்சியே கம்பனை. ... 10
நால்வர் பாடிய நான்மறை யாளனே
பால்வெண் ணீறன் பகவன் பரமனாம்
சூல்கொள் ஆவிச் சுடராம் வியோமமாம்
கால்மண் தீயெனும் கச்சியே கம்பனே. ... 11
[வியோமம் = ஆகாயப் பெருவெளி; கால் = காற்று]
--ரமணி, 07-13/12/2014
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருவீங்கோய்மலை
(அறுசீர் விருத்தம்: தேமா கூவிளங்காய் கூவிளம் கூவிளம் தேமா புளிமாங்காய்
நட்டபாடைப் பண் கட்டளை: தான தானதன தானன தானன தானா தனதானா
தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடி -- சம்பந்தர்)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=841
http://www.shivatemples.com/nofct/nct63.php
பதிகம்
சம்பந்தர்: 1.70 வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10700
காப்பு:
வல்லபவி நாயகநின் வண்ணமுளம் வந்தேயென்
சொல்லுடன் ஓசையும் தொய்வின்றி - வல்லாள்
இடம்வைத் தருளிய ஈங்கோய் மலையான்
நடம்பாடச் செய்வாய் நலம்.
பதிகம்
ஈசன் மேவியருள் சன்னிதி மூடிட .. ஈயாய் உருமாறி
ஏச றும்முனிய கத்தியர் ஏத்திட .. ஈங்கோய் மலையாகும் ... ... [ஏசறும் = வருத்தமுறும்; ஆசைப்படும்]
வாச மாமலரி னையணி அன்னையை .. வாமத் திருமேனி
வாசம் வைத்தருளும் ஏழுல காள்பவன் .. வாழும் தலமாமே. ... 1
ஆதி சேடனொடு வாயுவும் போட்டியில் .. ஆடும் விளைவாக ... ... [வாயுவரன் = வாயுதேவன்; ஞாட்பு = போர்]
ஈது தேவனது பைம்மணி லிங்கமென் .. றீங்கோய் மலையாகும்
ஆதி தேவியுரு பைம்மணி வல்லியென் .. றாமோர் பெயராகும் ... ... [பைம்மணிவல்லி = மரகதவல்லி]
பாதி மேனியுருப் பெண்ணென வானவன் .. பாதம் பணிநெஞ்சே. ... 2
(அறுசீர் விருத்தம்: தேமா கூவிளங்காய் கூவிளம் கூவிளம் தேமா புளிமாங்காய்
நட்டபாடைப் பண் கட்டளை: தான தானதன தானன தானன தானா தனதானா
தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடி -- சம்பந்தர்)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=841
http://www.shivatemples.com/nofct/nct63.php
பதிகம்
சம்பந்தர்: 1.70 வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10700
காப்பு:
வல்லபவி நாயகநின் வண்ணமுளம் வந்தேயென்
சொல்லுடன் ஓசையும் தொய்வின்றி - வல்லாள்
இடம்வைத் தருளிய ஈங்கோய் மலையான்
நடம்பாடச் செய்வாய் நலம்.
பதிகம்
ஈசன் மேவியருள் சன்னிதி மூடிட .. ஈயாய் உருமாறி
ஏச றும்முனிய கத்தியர் ஏத்திட .. ஈங்கோய் மலையாகும் ... ... [ஏசறும் = வருத்தமுறும்; ஆசைப்படும்]
வாச மாமலரி னையணி அன்னையை .. வாமத் திருமேனி
வாசம் வைத்தருளும் ஏழுல காள்பவன் .. வாழும் தலமாமே. ... 1
ஆதி சேடனொடு வாயுவும் போட்டியில் .. ஆடும் விளைவாக ... ... [வாயுவரன் = வாயுதேவன்; ஞாட்பு = போர்]
ஈது தேவனது பைம்மணி லிங்கமென் .. றீங்கோய் மலையாகும்
ஆதி தேவியுரு பைம்மணி வல்லியென் .. றாமோர் பெயராகும் ... ... [பைம்மணிவல்லி = மரகதவல்லி]
பாதி மேனியுருப் பெண்ணென வானவன் .. பாதம் பணிநெஞ்சே. ... 2
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சத்தி பீடமிது முப்பதி னேழினில் .. சாயா தலமாகும் ... ... [முப்பதினேழு = 3x17 = 51]
இத்த லத்துமரம் சுந்தரர் ஏசிய .. இந்தத் தருவாகும் ... ... [இந்தத்தரு = புளியமரம்]
எத்த னத்திலுயர் சாதனை யோங்கிட .. ஈங்கோய் மலைவாழும் ... ... [எத்தனம் = யத்தனம் = முயற்சி]
செத்த மேனியெரி வெண்பொடி பூசிய .. சீலன் கொளுநெஞ்சே. ... 3
கொற்ற வையிருவர் சாந்தமும் கோபமும் .. கொள்ளும் உருவென்றே
சுற்றில் ஆறுமுகன் ஐங்கரன் மாலவன் .. சூழ்ந்தே அருள்செய்ய
இற்றென் றாருமனம் எண்ணிட வொண்ணலன் .. ஈங்கோய் மலைவாழும் ... ... [இற்றென்று = இன்ன தன்மையது என்று]
சிற்ப ரன்கழலி ணைதினம் நாடியே .. சேர்வாய் உளைநெஞ்சே. ... 4
இத்த லத்துமரம் சுந்தரர் ஏசிய .. இந்தத் தருவாகும் ... ... [இந்தத்தரு = புளியமரம்]
எத்த னத்திலுயர் சாதனை யோங்கிட .. ஈங்கோய் மலைவாழும் ... ... [எத்தனம் = யத்தனம் = முயற்சி]
செத்த மேனியெரி வெண்பொடி பூசிய .. சீலன் கொளுநெஞ்சே. ... 3
கொற்ற வையிருவர் சாந்தமும் கோபமும் .. கொள்ளும் உருவென்றே
சுற்றில் ஆறுமுகன் ஐங்கரன் மாலவன் .. சூழ்ந்தே அருள்செய்ய
இற்றென் றாருமனம் எண்ணிட வொண்ணலன் .. ஈங்கோய் மலைவாழும் ... ... [இற்றென்று = இன்ன தன்மையது என்று]
சிற்ப ரன்கழலி ணைதினம் நாடியே .. சேர்வாய் உளைநெஞ்சே. ... 4
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வெற்பு மீதிலுறை வெண்மதி யன்தலம் .. வேண்டில் சிலவென்றே
இற்று வீழவினை இல்லறம் ஓங்கிட .. ஈங்கோய் மலைவாழும்
சிற்ப மாவுருவில் அம்மையும் அப்பனும் .. சிந்தை தனில்வாழ
அற்ப வாழ்விதனை விண்ணுல கென்றிடும் .. ஆசை விடுநெஞ்சே. ... 5
தானு வந்தகணம் ஆடக நாணயம் .. தாதன் தரவேதான்
ஈனல் வேண்டியதை சுந்தரர் இத்தலம் .. ஈங்கோய் மலைநாட
ஈனல் இன்றியரன் இந்தம ரந்தனில் .. இங்கே மறைந்தாட
ஆன நேர்வதனில் சுந்தரர் வெய்துற .. யாதும் மரமில்லை. ... 6
இற்று வீழவினை இல்லறம் ஓங்கிட .. ஈங்கோய் மலைவாழும்
சிற்ப மாவுருவில் அம்மையும் அப்பனும் .. சிந்தை தனில்வாழ
அற்ப வாழ்விதனை விண்ணுல கென்றிடும் .. ஆசை விடுநெஞ்சே. ... 5
தானு வந்தகணம் ஆடக நாணயம் .. தாதன் தரவேதான்
ஈனல் வேண்டியதை சுந்தரர் இத்தலம் .. ஈங்கோய் மலைநாட
ஈனல் இன்றியரன் இந்தம ரந்தனில் .. இங்கே மறைந்தாட
ஆன நேர்வதனில் சுந்தரர் வெய்துற .. யாதும் மரமில்லை. ... 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சீறும் பாம்பணியன் செஞ்சடை யாறுளன் .. செம்பொற் கழலேதான்
ஊறு நாடிசெலும் மேனியும் உள்ளமும் .. உய்யும் வழியென்றே
ஏறு மீதுசெலும் ஏழுல கேத்திடும் .. ஈங்கோய் மலைமேவும்
நீறு பூசியருள் நெற்றியிற் கண்ணுறும் .. நித்தன் நினைநெஞ்சே. ... 7
வெள்ளி மாமலையை வேட்டவ ரக்கனின் .. வீங்கு தலைபத்தும்
தள்ளி பூமிதனில் தாள்விர லாலவன் .. தாடை கொளும்தாளை
எள்ளி டையெனினும் எண்ணும னந்தனில் .. ஈங்கோய் மலைமேவும்
கள்ள னென்றுகொளும் காவலில் உள்ளுறும் .. கள்ளம் பறிபோமே! ... 8
ஊறு நாடிசெலும் மேனியும் உள்ளமும் .. உய்யும் வழியென்றே
ஏறு மீதுசெலும் ஏழுல கேத்திடும் .. ஈங்கோய் மலைமேவும்
நீறு பூசியருள் நெற்றியிற் கண்ணுறும் .. நித்தன் நினைநெஞ்சே. ... 7
வெள்ளி மாமலையை வேட்டவ ரக்கனின் .. வீங்கு தலைபத்தும்
தள்ளி பூமிதனில் தாள்விர லாலவன் .. தாடை கொளும்தாளை
எள்ளி டையெனினும் எண்ணும னந்தனில் .. ஈங்கோய் மலைமேவும்
கள்ள னென்றுகொளும் காவலில் உள்ளுறும் .. கள்ளம் பறிபோமே! ... 8
- Sponsored content
Page 11 of 20 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 20
|
|