புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_m10ஆன்மீகச் செய்திக் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகச் செய்திக் கவிதைகள்


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 15, 2017 6:59 pm

03. கடவுள் வாழ்த்து
ஆன்மீகச் செய்திக் கவிதைகள்


0002. திருவையாற்று ஐங்கரன்
(நேரிசை வெண்பா)
(பிள்ளையார்: திருவையாறு பிரசன்ன கணபதி)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
திருவையாறு பிரசன்ன மஹாகணபதி பூஜை.

ஐயாற்றுப் பிள்ளையார் ஆலயப் பூசையில்
மெய்யடியார் ஏரம்பன் மெய்வழியே - பொய்விலகக்
காணவரும் ஆண்டுமுதற் காட்சி உளம்நிறைத்தே
ஊணற்றுப் போகும் உறவு.

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]

15/04/2017

*****

0003. விழுப்புரம் ஆஞ்சநேயர்
(கலிவிருத்தம்)
(அனுமன்: விழுப்புரம் ஆஞ்சநேயர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
விழுப்புரம் ஶ்ரீஆஞ்சநேய லக்ஷதீபம்

விழுப்பம் அருளும் விழுப்புரம் அனுமன்
விழவில் பத்துநாள் வீதி யுலா-பால்
முழுக்கு மாலை முகிழ்நூ றாயிரம்
விளக்கும் தெப்பமும் வினையறக் காண்பமே.

15/04/2017

*****

0004. வேளூர் வைத்தியர்
(கலித்துறை)
(சிவன்: வேளூர் வைத்தியநாதர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
வேளூர் ஶ்ரீவைத்தியநாத சுவாமிக்கு சீதளகும்பம் ஆரம்பம்

வெய்யில் தாளா வைத்ய நாதர் மெய்விழச்
செய்தார் தண்ணீர் சீராய் வேளூர் திருத்தலம்
தையல் அருகில் தாந்தோன் றியிவர் எவ்வணம்
மெய்யில் தாரை வீழக் கோவில் மேவினரோ? ... 1

வாதுளை மனத்தினர் வாக்குளை வாயினர் மாந்தரெனத்
தாதளை வண்டுகள் தன்வயம் இழந்திடும் தலமதிலே
மாதுளம் கொண்டவன் வளர்மதிச் சென்னியன் மனமுறையச்
சீதள நீர்விழும் தெரிசனத் தால்வினை சிதறிடுமே. ... 2

15/04/2017

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 16, 2017 10:51 am

0005. தோணியப்பர் காப்பு
(கலிவிருத்தம்)
(சிவன்: சீர்காழி தோணியப்பர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
சீர்காழி ஶ்ரீஉமமஹேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் புனுகுகாப்பு

புனுகுக் காப்பால் உச்சிப் பொழுதில்
தனுவின் மெருகை தரிசனம் செய்யப்
பனுவல் போற்றும் பரமன் கடைக்கண்
அனுக்கிர கத்தால் ஆட்கொள் வானே. ... 1

[தனு = உடல்]

தோணி யப்பர் துணையென் றானால்
ஆணிப் பொன்னாய் அகம்பொலி வுறுமே
ஊணின் தாக்கம் உள்ளம் குன்றப்
பேணும் நெறிகளில் பிழையறுந் திடுமே. ... 2

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு]
15/04/2017

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 04, 2017 11:36 am

0006. கச்சியப்பர் பஞ்சாங்க படனம்
(கலிவிருத்தம்)
(சிவன்: காஞ்சி ஏகாம்பரர்)


சித்திரை 01, ஹேவிளம்பி வருடம்
01 சித் 5118: 14 Apr 2017
காஞ்சிபுரம் ஶ்ரீஏக்ம்பரநாதர் திருக்கோவில் பஞ்சாங்க படனம்

நோய்-களை யோகம் நோவிலா நலமிக
வாய்ச்செயும் திதியே வாகைகொள் கரணம்
ஆயுளை வளர்க்கும் வாரமே பாவத்தைத்
தீய்க்குமீன் அஞ்சுநூல் தினம்படிப் பதாலே.

[வாகை = வெற்றி; மீன் = நட்சத்திரம்;
அஞ்சுநூல் = பஞ்சாங்கம்]

(தரவு கொச்சகக் கலிப்பா)
கச்சியப்பர் கோவிலவர் காலடியில் வைத்தடியார்
இச்சையுறும் புத்தாண்டில் இனிநேரும் பலன்சொற்கள்
அச்சடித்த பனுவலதாம் பஞ்சாங்க படனத்தில்
பிச்சரவர் தண்ணளியைப் பெற்றிடவே போற்றுவரே.

15/04/2017

*****


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 8:39 am

பாடகன் பாடகன் பாடகன் நன்றி நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக