புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
உலக அளவில்
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
தாய்மொழி பேசுபவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில்
தமிழுக்கு 18வது இடம்
கிடைத்துள்ளது என்று தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச்
சங்கமும், மைசூர் இந்திய
மொழிகளின் நடுவண்
நிறுவனமும்
இணைந்து தமிழ் இணையத்
தேசியக் கருத்தரங்கத்தை சென்னை,
எத்திராசு மகளிர்
கல்லூரியில்
நேற்று நடத்தின.
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அரசுச்
செயலாளர் முனைவர்
மூ.இராசாராம்,
விழா மலரை வெளியிட்டு தலைமை உ
அவர் தனது உரையில் மனித முயற்சிகளை மேம்படுத்த
உருவாக்கப்பட்ட கணினி
அறிவியல்
வளர்ச்சியை முன்னெடுத்துச்
செல்லும்
ஆற்றல்மிகு சாதனமாக உள்ளது என்றும் இன்றைய
மனித வாழ்வின்
அரும்பொருளாய்
மாறிவிட்ட இணையதளம்
உலகத்தை தம்
உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்டது என்றும்
தேடல்கள் இல்லாமல் மனித
வாழ்வு இல்லை, தேடல்
உள்ளவனே மனிதன்,
அப்படி நாம் தேடுகின்ற
பொருள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
அது தொடர்பான
அத்தனை விவரங்களையும்
ஒரு சொடுக்கில் நம்
கண்முன்னே விவரித்து காட்டும்
விந்தையை இணையதளம் செய்கின்றது என்றும்
இதனை மன ல்
கொண்டு கணினியில்
தமிழின்
பயன்பாட்டை மேம்படுத்தவது பற்றியு
தமிழை உலக அளவில் எடுத்துச்செல்வது குறித்தும்
சிந்திப்பதும்
செயல்படுவதும் மிகவும்
அவசியம் என்பதால் முதல்வர்
ஜெயலலிதா 8ம் உலகத் தமிழ்
மாநாட்டில் அனைத்தும் தமிழ் அறிவியலும் தமிழ் என்ற
இலட்சிய
வாசகத்தை அன்னை தமிழுக்கு முடிச
நான்காவது தமிழாக
அறிவியல் தமிழையும் தமிழ்
கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்
வைத்துள்ளார்
என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர்
தனது உரையில் உலக மக்கள்
தொகையில்
இணையதளத்தை பயன்படுத்துவோர்
எண்ணிக்கையில் 78.6
விழுக்காட்டினர் வட அமெரிக்கா முதலிடத்திலும்,
ஓசியானியர், ஆஸ்திரேலியர்
67.6 விழுக்காட்டினரும்
ஐரோப்பியர் 63.2
விழுக்காட்டினராகவும்
இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் பகுதியினர் 42.9
விழுக்காட்டினராகவும்
நடுகிழக்கு நிலப்
பகுதியினர் 40.2
விழுக்காட்டினராகவும்
ஆசியப் பகு யினர் 27.5 விழுக்காட்டினராகவும்
ஆப்பிரிக்கப் பகுதியினர் 15.6
விழுக்காட்டினராகவும்
இணையதளத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகையில் உலகத்தில் சராசரியாக 34.3
விழுக்காட்டினர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும்
குறிப்பிட்டு ஆனால் நம்
இந்தியாவில் 2010ம் ஆண்டு மக்கள் தொகைக்
கணக்கெடுப்பின்படி 119
கோடியில் 12 கோடியே 10
இலட்சம் பேர்
இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்
என்றும் இது இந்திய மக்கள் தொகையில் 10.2
விழுக்காடு மட்டுமே என்றும்
குறிப்பிட்டார். மேலும்
2011ல் எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ள நிலையில்
இவர்களில் இணையதளம்
பயன்படுத்துவோர் 16.5
விழுக்காடாக உள்ளனர்
என்றும் இது இந்தியாவில்
பிற மாநிலங்களை காட்டிலும்
தமிழ்நாட்டில் இணையதளம்
பயன்படுத்துவோர் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்
என்றும் இந்த அதிக
எண்ணிக்கைக்கு அடிப்படைக் காரணம், தமிழக அரசின்
தொலைநோக்கு
திட்டமேயாகும் என்றார்.
மேலும் 1996ஆம்
ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலகம்
முழுவிதிலும் 8.50
கோடி மக்களால் தமிழ்
மொழி பேசப்படுகிறது என்றும்
ஒரு மொழியைத் தாய்மொழியாகக்
கொண்டு பேசும் மக்களின்
எண்ணிக்கை அடிப்படையில்,
வரிசைப்படுத்தப்பட்ட
மொழிகளின் பட்டியலில்,
தமிழ் மொழி பதினெட்டாவது இடத்தில்
உள்ளபோதும் இணையதள
பயன்பாட்டில் பிற
மொழிகளுடன் ஒப்பிடும்
பொழுது தமிழ்
மொழி பயன்பாட்டில் இன்னும் முன்னேற்றம்
தேவையாக உள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
விக்கிபீடியாவில்
இந்திக்கு 40வது இடமும்
தெலுங்குக்கு 60வது இடமும்
தமிம் மொழி 61வது இடத்தில்
உள்ளது என்றும் 7
கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் உலகின்
பதினெட்டாவது பெரிய
மொழியாக தமிழ்
மொழி இருந்தும்,
விக்கிப்பீடியா உலகில்
61வது நிலையிலேயே உள்ளது என்று இதற்கான பங்களிப்பவர்களின்
எண்ணிக்கை போதாமையே காரணம்
என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் உலக மொழிகள்
வரிசையில் தமிழ்
விக்கி அகரமுதலி பத்தாவது இடத் ல் உள்ளது என்றும் முதல்
மூன்று
இடங்களிலோ அல்லது
ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை பின்னுக்குத்
தள்ளி முதல் இடத்திலோ நிற்க நம் தமிழால்
முடியும் என்றும்
இது பணிப்பயன்பாட்டுடன்
ஒருங்கிணைந்த
கூட்டுழைப்பு இருக்குமானால்
நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்
என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் நூலைப்
பெற்றுக் கொண்டு பேசிய
தகவல் தொழில்
நுட்பத்துறை அரசுச்
செயலாளர்
தா.கி.இராமச்சந்திரன் தனது சிறப்புரையில்,
தமிழில் உள்ள
அறநெறிகளை ஆழ்ந்தும்
படிக்கவும் தமிழர்
பண்பாட்டு நெறிமுறைகளை உலகிற்
இன்றைய தலைமுறையினர் முயல வேண்டுமென்றும்
தமிழில் பேசுவதையும்
எழுதுவதையும்
பெருமையாகக்
கொண்டு சிறப்புப் பெற
வேண்டுமென்றும் மாணவர்களைக் கேட்டுக்
கொண்டார்.
-தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1