புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
18 Posts - 3%
prajai
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:07 pm

இப்போது கணினி யுகத்தில் இருக்கிறோம். காகிதம், பேனா, மை இவற்றின் காலம் அநேகமாக முடிந்துவிட்டாற் போலத்தான். நம் முன்னோர்கள் நமக்களித்திருக்கும் பல அரிய படைப்புகள் ஓலைச் சுவடிகளில்தான் காணப்படுகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயாரித்தனர், பயன்படுத்தினர் என்பதெல்லாம் நாளைய தலைமுறைக்கு வியப்பைக்கூடத் தரலாம்.

சுவடி எழுத உபயோகப்படும் எழுத்தாணி, பனை ஓலையிலான ஏடு, பனைமரத்தின் பயன்கள் ஆகியவை "பனைமர சோபனம்' எனும் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நூல் 1914-ஆம் ஆண்டு திருப்போரூர் டி. கோபால் நாயக்கர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில் இரவில் சுவடிகள் எழுத எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர். அவ்விளக்குகளுக்கு எண்ணெயாகப் பயன்படுவது, கண்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. இலுப்பை எண்ணெய் வாங்க நிதியளிப்பது பற்றியும், எழுத்தாணிகள் தீட்டிக் கொடுப்பது பற்றியும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களின் மோடி ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவடிகளைக் கட்டி வைப்பதற்குக் கயிறு திரித்துக் கொடுத்ததற்கும் ஆவணச் சான்று காணப்படுகிறது.

"சுவடிகளின் வரலாறும் அதன் பதிப்பு முறையும்' என்கிற புத்தகம் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சுவடிகளின் வரலாறு, ஏடு எழுதுதல் மற்றும் எழுத்தாளர் பற்றிய குறிப்பு, சுவடிகளின் பெருக்கம், நூற்படைப்புகளுக்கு அரசர்களின் ஆதரவு, சுவடிப்பட்டியல் செய்யும் முறை, சுவடிப் பதிப்பு முறை போன்றவை காணப்படுகின்றன.

தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனையில் ஏடு எழுதுவதற்காக மாதச் சம்பளத்தில் 307 பேர் பணியாற்றியதாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. கன்னடம் எழுத சதாசிவ பட்டரும், சுப்பராய பட்டரும், தெலுங்கு எழுத சிதம்பர சாஸ்திரியும், கிரந்தம் எழுத மன்னார்குடி சீதாராமய்யரும், தமிழ் எழுத வேலாயுதம் பிள்ளை, அழகம் பிள்ளை, வேலாயுத முதலி, சுந்தரராஜ முதலி, சுப்பராயப் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, சாமிநாத பிள்ளை, வாசுதேவப் பிள்ளை ஆகியோரும் இருந்ததாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. வாசுதேவப்பிள்ளை எழுதிய கம்பராமாயணம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது.

சுவடிகளை எழுத சரஸ்வதி மகாலுக்காக 1827-ஆம் ஆண்டில் 501 எழுத்தாணிகள் தாராசுரம் அன்னசத்திரமான இராஜசாம்பாபுரத்திலிருந்து வழங்கப்பெற்றன என்று தெரிகிறது. முனைவர் ஆ. வீரராகவன் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம், சுவடி ஆய்வாளர்களுக்கு இன்றியமையாத கையேடு. கஷ்டப்பட்டு காலத்தைக் கடந்த இலக்கியங்களை உருவாக்கினார்கள் நமது முன்னோர்கள். நாம் சிரமப்படாமல் அதன் மகிமையை மறக்கிறோம்! - கலாரசிகன் (தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:13 pm

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக