புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 12:57 pm

தமிழ்ச் செல்வங்கள்: - புலவர் இரா.இளங்குமரன்

கொக்கு

பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்வாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன. அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்து மாந்தன் கேட்கிறான்; அவ்வொலி "கொக்', "கொக்' என அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அதனைக் "கொக்கு' என்று வழங்குகின்றான். பின்னர் அப்பெயரைப் பலரும் வழங்குகின்றனர். அப்பெயர் சூட்டிய நாள் தொட்டு இன்று வரை நிலைத்துவிட்டது.

"கொக்', "கொக்' என்றதால் வந்த பெயர், அப்பறவையைக் காணாத இடத்தும் வழங்கப்பட்டது. வரிவடிவம் தோன்றிய பின் கொக்கு என எழுதவும் பட்டது. ஓவியமாக்கவும் பட்டது. பாடல்களிலும் இடம்பெற்றது.

கொல்லுத் தொழில் செய்பவர் ஒரு கம்பியை எடுத்து வளைவாகச் செய்தார். அவருக்குக் கொக்கின் கழுத்து நினைவுக்கு வந்தது. அக் கழுத்தின் வளைவு போல் தாம் செய்த கம்பி வளைவு இருந்ததால் "கொக்கி' எனப் பெயரிட்டார். அப் பொருளொடு அப்பெயரும் இன்று வரை நிலைத்துவிட்டது. கொக்கி பலவகைகளில் இந்நாளில் பயன்பாட்டுப் பொருளாக விளங்குகின்றது.

பொற்கொல்லர் ஒருவர் பொன்னாலோ வெள்ளியாலோ ஒரு தொடரி (சங்கிலி) செய்கின்றார். அதனை வளையம் வளையமாய்ச் செய்து ஒரு முனையையும் மறு முனையையும் பூட்டப் பூட்டுவாய் செய்கிறார். அப் பூட்டுவாய் கொக்கின் வாய்போல் இருந்ததால் "கொக்கு வாய்' எனப் பெயரிடுகிறார். கொக்குவாய் கொக்கில் எனவும் வழக்கில் நின்றது.

ஒரு புழு நெளிந்து வளைந்து சென்றது. அதன் நெளிவு வளைவுகளை அறிந்த ஆய்வாளன் கொக்கின் வடிவத்தை ஒப்பிட்டான். "கொக்கிப் புழு' எனப் பெயரிட்டான்.

ஒரு கொக்கு மற்றொரு கொக்குடன் ஏதோ ஒரு காரணத்தால் சினம் கொண்டு கூச்சலிட்டுக் காலைத்தூக்கித் தூக்கிச் சண்டையிட்டது. அப்படியே இருவர் காலையும் கையையும் தூக்கிச் செருக்குவதைக் கண்டான். கொக்குச் சண்டையை நினைவில் கொண்டான். "என்ன கொக்கரிக்கிறாய்?' என்றான். கொக்கு + அரி =கொக்கரி. அரி என்பது ஒலி. சிலம்பின் உள்ளீடு பரல் ஒலித்தலால் "அரி' எனப்படும். பாண்டியன் தேவியின் சிலம்பு "முத்துடை அரியே' என்றதும், கண்ணகியார் தம் சிலம்பு "மணியுடை அரியே' என்றார்.

அரிக்குரல் கிண்கிணி என்பது குழந்தையர் காலணி. அரிக்கூடு இன்னியம் என்பது இசைக் கருவி.

கொக்கின் ஒலிபோல் ஒலிக்கும் இசைக்கருவி ஒன்றை ஒருவன் உண்டாக்கி னான். கொக்கின் ஒலியை மறவாமல் கொக்கரி என்றும், கொக்கரை என்றும் பெயரிட்டான். ஒல்லியாய் உயர்ந்த ஒருவன் நெடுங்கால், ஒருவனைக் கவர்ந்தது. கொக்குக் கால்களோடு ஒப்பிட்டான். கொக்கன், கொக்குக் காலன், கொக்கையன் எனப் பெயரிட்டான்.

உயரமான இடத்தில் ஒட்டடை தட்டவோ, வண்ணமடிக்கவோ நெடிய கால்களைக்கொண்ட ஒன்றைச் செய்தான். கொக்குக் கால்போல் அஃதிருந்ததால் "கொக்குக் காலி', "கோக்காலி' எனப் பெயரிட்டான். கொக்கின் ஒலிக் கொடை எத்தனை சொற்கொடையாக உள்ளது என்பதை எண்ணுக!

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 1:11 pm

தமிழ்ச் செல்வங்கள்: கொக்கு - 2

கொக்கின் சொற் கொடையொடு பொருட் கொடையும் பெருகியது. கொக்கு இரவில் தங்கும் இடம் தென்னை மடல், பனைமடல் என அமைந்தன. அதனால், அவற்றுக்குக் "கொக்குறை' எனப் பெயரிட்டான். மாமரத்தில் கொக்கு தங்குவதால் மாமரத்திற்கு "கொக்கு' எனப் பெயர் உண்டாயிற்று. கொக்கு உறையும் குளம் கொக்குக்குளம், கொக்குறை குளம் என வழங்கப்பட்டு அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஆயின.

ஒரு முதியவள் தலையில் நரைமுடியைக் கண்ட பாவலன் பார்வையில் கொக்கின் வெண்ணிறம் தோன்றியது. அதனால்,

""மீனுண் கொக்கின் தூவி யன்ன
வால்நரை கூந்தல் முதியோர்''


என்றான். இன்னொரு பாவலன் அவனினும் நுண்ணிய நோக்கினன் போலும்! அவன் கரும்பின் பூவைக் கண்டான். கொக்கின் சிறகை நினைத்தான். ஒத்ததாகத் தோன்றினும் ஏதோ வண்ணத்தில் சிறு வேறுபாடு உள்ளதாகத் தோன்றியது. ஆதலால், மேலும் ஆய்ந்தான். ஒரு நாள் மழையில் நனைந்த கொக்கு ஒன்றைக் கண்டான். வியந்து நின்றான்! அப்படி ஒத்துத் தோன்றியது. அதனால், நனைந்த கொக்கின் இறகு போன்ற கரும்பின் பூ என்றான்.

மூலமாகிய விண்மீன் கொக்கின் வளைந்த அமைவுடையது. குதிரையோ வளைந்து வளைந்து ஓடும். இவற்றைக் கண்ட சொற்றொகுப்புடன் பொருளும் தந்த நிகண்டு நூல்கள்,

""கொக்கு மா மரமே குரண்டமே குதியே மூலம்''

என்றன. கொக்கின் இருப்பும் அமைவும் செயல்திறமும் திருவள்ளுவர் உள்ளம் கவர்ந்தது. அதனால், ஒரு செயலைச் செய்வார் செயல் நிறைவேறத்தக்க நிலை வரும் அளவும் அமைந்து காத்திருக்க வேண்டும். நிறைவேறத்தக்க நேரம் வாய்த்தால் உடனே நிறைவேற்றிவிட வேண்டும் என்பதைச் "சொல்லாமல் சொல்லல்' என்னும் அணி (பிறிது மொழிதல், பிறிது நவிற்சி) முறையில்,

""கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து''

என்றார். கூம்பும் பருவம் - செயல் நிறைவேற வாய்ப்பிலாப்பொழுது.

ககர எழுத்துக்கொண்டே ஒரு பாட்டைப் பாட வேண்டும் என ஒருவர் எண்ணினார். ககர வருக்கப்பாட்டு என்பது அது:
""காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
காக்கைக்குக் கொக்கொக்க ரீகா''

பிரித்துப் படித்தால் பொருள் தானே தெளிவாகிவிடும்.

காக்குக்கு ஆகா கூகை;
கூகைக்கு ஆகா காக்கை;
காக்கைக்கு கொக்கு ஒக்க கோ


காக்கைக்கு - காப்பதற்கு; கோ-அரசு. பழம்பாடல் ஒன்றின் தழுவல்பா இது. அது சிந்தியல் வெண்பா. இது குறள் வெண்பா.
தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 12, 2014 1:18 pm

தமிழ் நேயர்களுக்குப் பயனுள்ள பதிவு. நன்றி சாமி அவர்களே



[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 12, 2014 11:52 pm

நல்ல பதிவு நன்றி




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 13, 2014 4:08 pm

பகிர்வுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2014 10:51 pm

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு 103459460 

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Jan 14, 2014 11:05 am

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு 3838410834 

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 01, 2014 12:46 pm

தொடரவேண்டிய அருமையான பதிவு




[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 3:35 pm

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு 3838410834 தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு 3838410834 தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக