புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
25 Posts - 39%
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%
Barushree
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%
M. Priya
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
7 Posts - 2%
prajai
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_m10எனதருமைக் கவிதைத் திருடர்களே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமைக் கவிதைத் திருடர்களே!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 1:33 pm

எனதருமைக் கவிதைத் திருடர்களே! EIT3eSrTpOEi6vksh4db+136477

(முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...)

எனதருமைக் கவிதைத் திருடர்களே!

எப்படிப் போகிறது உங்கள்
எழுத்துத் திருட்டு?

திருடியவரை எல்லாம் திருப்திதானே?
கடைசியாகக் களவாடிய
கவிதைகள் எத்தனை?

எப்படி இசைகிறது
உங்கள் மனம்
இந்த எச்சில் பிழைப்பிற்கு?
எப்போது உணர்வீர்கள் இது
எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை?

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்?

எண்ணங்களை உருக்கி
எழுதுகோலில் இறக்கி
எதிர்பார்ப்புகளுடன் எழுதிய கவிஞனுக்கு
எப்படி வலிக்கும் என
என்றாவது எண்ணியதுண்டா?

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாக மாற்றும்வரைதான்
அது எழுதுகோல்!
பிறரது படைப்புகளைப்
பிரதியெடுத்து எழுதினால்
அது கன்னக்கோல்!

பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

எங்கள் சிந்தனைகளைத்தானே
உங்களால் திருட இயலும்?
எங்கள் சிறகுகளை....?
எங்கள் கற்பனைகளைத்தானே
உங்களால் களவாட இயலும்?
அவற்றின் கருவறையை....?

முகநூலும் முகம் சுளிக்கிறது
முக்காடு போட்டு
நீங்கள் செய்யும்
இந்த முட்டாள்தனத்தால்!
உங்கள் வலைப்பூவும் வருந்துகிறது
வக்கற்று நீங்கள்
புரியும் இவ்வஞ்சகத்தால்!

கவிதைத் திருடர்கள் உங்களுக்கு
நான் கடைசியாகச் சொல்ல
விரும்புவது இதுதான்!...

சொற்ப வரிகளாகினும்
சொந்தமாய் எழுதுங்கள்!
அமுதமேயானாலும்
அடுத்தவர் படைப்பைத்
திருடாதீர்கள்!

    - நிலவை.பார்த்திபன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Jan 02, 2014 1:48 pm

கவிஞரே பார்த்து பதியுங்கள்
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
இதையுமே திருடிவிடப் போகிறார்கள் !!!
செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 1:50 pm

உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக் கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Jan 02, 2014 2:04 pm

அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்
பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

இந்த வரிகள் உங்கள் கவிக்கு மேலும் வலுச்சேர்ப்பவை .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Jan 02, 2014 2:14 pm

நன்றாக எடுத்தவர் வருந்தும்படி கூறியுள்ளிர்கள் நண்பரே
உங்கள் கவிதையை பதிந்து அடியில் உங்கள் பெயர் இருந்தால் அது தவறில்லைதானே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:28 pm

krishnaamma wrote:உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக் கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1042346

சகோதரிக்கு என் நன்றிகள்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 ஹ ஹ ஹா ....எனதெருமைக் கவிதைத் திருடர்களே! என்பதும் ஒரு வகையில் பொருத்தமாகத்தானே இருக்கிறது?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:31 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அது எப்படியது?
நகலெடுத்துப் பதிந்த கவிதையை
நான்குபேர் பாராட்டும்போது
நாணமே இல்லாமல்
நன்றி சொல்ல
முடிகிறது உங்களால்
பிறர் கர்ப்பைத் திருடுவதும்
கற்பனையைத் திருடுவதும்
வேறல்ல ஒன்றுதான்!
கவிதையோடு சேர்த்து எங்கள்
கட்டை விரலையும்
திருடாதவரை நன்றுதான்!

வாசிக்கும் இதயங்களை
வார்த்தைகளால் வருடுபவனே
கவிஞன்!
வாசித்த கையோடு தன்
வலைப்பூவில் சேர்ப்பவன்
கயவன்!

இந்த வரிகள் உங்கள் கவிக்கு மேலும் வலுச்சேர்ப்பவை .
மேற்கோள் செய்த பதிவு: 1042350

நெஞ்சார்ந்த நன்றிகள் பாண்டியன். நன்றி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 02, 2014 2:33 pm

vishwajee wrote:நன்றாக எடுத்தவர் வருந்தும்படி கூறியுள்ளிர்கள் நண்பரே
உங்கள் கவிதையை பதிந்து அடியில் உங்கள் பெயர் இருந்தால் அது தவறில்லைதானே
மேற்கோள் செய்த பதிவு: 1042352

நிச்சயமாத் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் மகிழ்ச்சியும்கூட. தங்கள் பாராட்டிற்கு என் நன்றிகள். எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 02, 2014 6:05 pm

திருடுவது மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும்--முதல் முறை.
யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றால்---இன்ப மேலிட்டால் தொடருவார்கள்.
கவிதை மட்டும் இல்லை --பொருளை திருடுபவர்கள் , கதைகளை திருடுபவர்கள் ,பிறர் மனையாளை திருடுபவர்கள், இசை திருடர்கள் -அதிக அளவில் இந்தியாவில் இருக்கிறார்கள்.
நன்றி கூற நாணுபவர்கள்.
ஒப்பனையில், தான் அழகென்று பறை சாட்டுபவர்கள். --- மதியீனர்கள்.
இவற்றை தடுத்து நிறுத்த முடியுமா?
வருந்தத்தான் முடியும் -பார்த்திபன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 02, 2014 6:46 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:உங்கள் கவிதைகளை திருடியவர்களை அருமையாக "வஞ்சகப்புகழ்ச்சியாக" , அன்பாக குட்டி  இருக்கீங்க புன்னகைரொம்ப அருமை ! ஆனால் தலைப்பை பார்த்ததும் எனக்கு இப்படித்தோன்றியது

" எனதெருமைக்  கவிதைத் திருடர்களே! ".
 ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1042346

சகோதரிக்கு என் நன்றிகள்!  எனதருமைக் கவிதைத் திருடர்களே! 1571444738 ஹ ஹ ஹா ....எனதெருமைக்  கவிதைத் திருடர்களே! என்பதும் ஒரு வகையில் பொருத்தமாகத்தானே இருக்கிறது?

ஹ ஹ ஹா ... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக