புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
7 Posts - 2%
prajai
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_m10சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Dec 31, 2013 8:49 pm

சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்து சிவனை வழிபட்ட சாக்கியர்! SDIIqxHS0utPTm2RDOtQ+sakkiyar

01/01/2014 - சாக்கிய நாயன்மாரின் குருபூசை சிலை (மார்கழி) மாதம் உடைகுளம் (பூராடம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயன்மார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்!

அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார்.

ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார்.

சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயன்மார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்!

பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயன்மார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயன்மாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 01, 2014 11:08 am

சாக்கியார் என்றால் யார் சாமி அவர்களே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 01, 2014 9:14 pm

ராஜா wrote:சாக்கியார் என்றால் யார் சாமி அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1042246

பெளத்தர்களை (புத்த மதத்தினரை) சாக்கியர் என்றழைப்பார்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 02, 2014 10:27 am

சாமி wrote:
ராஜா wrote:சாக்கியார் என்றால் யார் சாமி அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1042246

பெளத்தர்களை (புத்த மதத்தினரை) சாக்கியர் என்றழைப்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1042290


நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக