புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
18 Posts - 3%
prajai
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவை காவலன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 01, 2014 9:34 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்களை, ஆறரிவுடையன எனப் பகுத்து, உணர்த்துதற்குத் தொல்காப்பியர்க்கு வாய்த்தது, அன்றைய இயற்கைச் சூழலே. தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றி, வேறுபாடின்றி உறவு கொண்டாடி வாழ்ந்தது ஒரு புதுமையாகும்.

"பறவை காவலன்' எனப் போற்றப்பட்ட, ஆஅய் எயினன் தனது நாட்டில் உள்ள காடுகள், தோட்டம் துரவு அனைத்திலும் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல், தானே முன்நின்று அவற்றை வளர்த்து வந்துள்ளான். அவன் அருளுடையவன், சொன்ன சொற்பிழையாதவன். "புன்னாடு' என்னும் நாட்டினை, நன்னன் என்பான் துன்புறுத்திய காலத்து, அந்நாட்டு மக்களைக் காப்பதாக ஆஅய் எயினன் உறுதி கூறினான்.

நன்னனுடைய நண்பன் மிஞிலி. புன்னாடு காரணமாக, ஆஅயுடன் பாழிப் பறந்தலையில் நன்னன் போர் தொடுத்தனன். அவனுக்குத் துணையாக மிஞிலி என்பானும் போரிடலானான். கடும்போரில் மிஞிலியால் ஆஅய் எயினன் கொல்லப்பட்டான். அது நண்பகற்போது. கடும் வெயில். நிலைமை அறிந்த பறவைகள் எல்லாம் ஒருங்குகூடித் தம் சிறகுகளால் குடைபோல பந்தரிட்டு, நிழலைச்செய்து ஆஅயின் உடலைப் பாதுகாத்தன. இக்காட்சியைக் காணச் சகிக்காத நன்னனுக்கு பொறாமையால் கடுஞ்சினம் பொங்கியதாம்.

"..... ..... ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி
நிழல் செய்து'' (பரணர், அகம்.208)


அனைத்துப் பறவைகளும் தத்தம் சிறகுகளை விரித்துக் குடைபோல் கோலி, நிழல்செய்து "புள்ளிற்கு' ஏமமாகிய (காவலாகிய) அருளாளனைக் காத்தனவாம். அகநானூறு 142, 181, 396 ஆகிய பாடல்களிலும் பரணர் ஒருவரே இச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் சிறுமலை அருகே ஒரு நிலக்கிழார், அகவை முதிர்ந்த நிலையில் தோப்பிலேயே தங்கி, உணவு உண்டு வாழலானார். ஒரு நாயையும் பல பறவைகளையும் போற்றி, உணவு வேளையில் தமக்கு வந்த உணவில் ஒரு பங்கைப் படைத்து அவை உண்ணச் செய்து வந்தார். அவர் காலமான அன்றும் பிறகும், அவர் படுத்திருந்த இடத்தையே நாய் சுற்றிச்சுற்றி வந்ததாம். நாள்தோறும் குறிப்பிட்ட உணவு வேளையில் பறவைகள் வந்து, பெரியவரைக் காணாது கூக்குரலிட்டுக் கூடிக் கத்தியதாம். இவ் அவலக் காட்சியைப் பலரும் பார்த்து வியந்தனராம்!

மனித உறவுகளைவிடச் சிற்றுயிர்களின் உறவு மேலானது போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.
- முனைவர் தமிழண்ணல் - நன்றி:தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக