புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள்சாமி தரிசனம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நங்கநல்லூர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்!
சென்னை
சென்னை நங்கநல்லூர் கோவிலில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 8–வது தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் உள்ளார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 4–30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புத்தாண்டு விழா சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் நாணயம் நேற்று வினியோகிக்கப்பட்டன. பிரசாதமும் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை முதல் இரவு வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 23–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முடிய இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அசோக்நகர் கோவில்
இதுபோல அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புத்தாண்டு வழிபாடும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
சென்னை
சென்னை நங்கநல்லூர் கோவிலில்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 8–வது தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த ஆஞ்சநேயர் ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் உள்ளார்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி நேற்று காலை 4–30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. புத்தாண்டு விழா சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ரூ.1 நாணயம் வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1 லட்சம் நாணயம் நேற்று வினியோகிக்கப்பட்டன. பிரசாதமும் கொடுக்கப்பட்டது.
நேற்று காலை முதல் இரவு வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் லட்சார்ச்சனை விழா கடந்த மாதம் 23–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முடிய இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, கோவில் நிர்வாக அதிகாரி து.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர்
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவையொட்டி நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அசோக்நகர் கோவில்
இதுபோல அசோக் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புத்தாண்டு வழிபாடும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னியாகுமரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ஜெயந்தி விழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை சாறு, விபூதி உள்பட 16 வகையான நறுமண பொருட்கள் அடங்கிய சோடசாபிஷேகம் நடைபெற்றது.
அன்னதானம்
இதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு விதவிதமான பூமாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் கலையரங்கம், எஸ்.எஸ்.எம்.பள்ளி வளாகத்தில் வடை, பாயசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மைதானத்தில் ஒரு நேரத்தில் ஆயிரம் பேர் மட்டும் சாப்பிட முடியும். இதனால் அன்னதானம் நடக்கும் போது கேட்டை மூடி விடுவார்கள். பின்னர் கேட்டை திறந்து போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா புத்தாண்டு அன்று வந்ததால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. சுசீந்திரத்தில் 4 ரதவீதிகளிலும், மெயின் ரோட்டிலும் கூட்டம அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
புஷ்பாபிஷேகம்
மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து உள்பட பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோணாச்சலம், மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர்கள், அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ஜெயந்தி விழா
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், அதை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, மஞ்சள், சந்தனம், களபம், குங்குமம், மாதுளை சாறு, விபூதி உள்பட 16 வகையான நறுமண பொருட்கள் அடங்கிய சோடசாபிஷேகம் நடைபெற்றது.
அன்னதானம்
இதை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு விதவிதமான பூமாலை அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கோவில் கலையரங்கம், எஸ்.எஸ்.எம்.பள்ளி வளாகத்தில் வடை, பாயசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மைதானத்தில் ஒரு நேரத்தில் ஆயிரம் பேர் மட்டும் சாப்பிட முடியும். இதனால் அன்னதானம் நடக்கும் போது கேட்டை மூடி விடுவார்கள். பின்னர் கேட்டை திறந்து போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை வழங்கப்பட்டன. ஜெயந்தி விழா புத்தாண்டு அன்று வந்ததால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. சுசீந்திரத்தில் 4 ரதவீதிகளிலும், மெயின் ரோட்டிலும் கூட்டம அலைமோதியது. இருசக்கர வாகனங்கள், கார்களில் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்திலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
புஷ்பாபிஷேகம்
மாலை 5 மணிக்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி, கொழுந்து, மரிக்கொழுந்து உள்பட பல வண்ண பூக்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோணாச்சலம், மேலாளர் ஆறுமுக நயினார், கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் பக்தர்கள், அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|