புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் !
Page 1 of 1 •
நம்பிக்கை ராஜன்!
இவர் பதவியேற்றபோதே ரூபாய் மதிப்பு உச்சத்தை நோக்கி சென்றது. ஏறக்குறைய 68-யைத் தொட்ட ரூபாய் 70-க்கும் மேலே சென்றுவிடுமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருக்க, இவர் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகள் காரணமாக, ரூபாய் மதிப்பு மீண்டும் 62-யை நோக்கி திரும்பி இருக்கிறது.
பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோதும், வட்டி விகிதத்தை உயர்த்தாமல் விட்டதன் மூலம் 'எந்த பிரச்னையையும் தியரிட்டிக்கல் ஆக மட்டுமே பார்க்காமல், ப்ராக்டிக்கலாக பார்த்து நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார். உங்களைத்தாங்க ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பியிருக்கு!
சாதனை நாயகன் சச்சின்!
தனது 16-வது வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்ற சச்சின், 40-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோது ஒட்டுமொத்த இந்தியாவே அவரை கைதட்டிப் பாராட்டியது.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கும் சச்சின் 51 சதங்களையும், 68 அரை சதங்களையும் அடித்து 15,921 ரன்களை எடுத்த பெருமை கொண்டவர். அதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18,426 ரன்களைக் குவித்துள்ளார். உலக கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ, சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100.
இத்தனை ஆண்டுகாலம் முன்னணி விளையாட்டு வீரராக இருந்தபோதும், பெட்டிங் போன்ற பிரச்னையில் சிக்காமல் இருந்த இவரது நேர்மைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். தன் தனித்திறமை மூலம் 40 வயதிலேயே பாரத ரத்னா விருது பெற இருக்கும் சச்சின், ஒரு சாதனை நாயகன்தான்!
தனது 16-வது வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்ற சச்சின், 40-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோது ஒட்டுமொத்த இந்தியாவே அவரை கைதட்டிப் பாராட்டியது.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கும் சச்சின் 51 சதங்களையும், 68 அரை சதங்களையும் அடித்து 15,921 ரன்களை எடுத்த பெருமை கொண்டவர். அதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18,426 ரன்களைக் குவித்துள்ளார். உலக கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ, சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100.
இத்தனை ஆண்டுகாலம் முன்னணி விளையாட்டு வீரராக இருந்தபோதும், பெட்டிங் போன்ற பிரச்னையில் சிக்காமல் இருந்த இவரது நேர்மைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். தன் தனித்திறமை மூலம் 40 வயதிலேயே பாரத ரத்னா விருது பெற இருக்கும் சச்சின், ஒரு சாதனை நாயகன்தான்!
டெல்லியைப் பிடித்த கெஜ்ரிவால்!
ஐஐடி பட்டதாரியான இவர், இந்திய வருவாய்த் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் விருப்ப ஓய்வு பெற்றவர், பரிவர்த்தன் என்கிற தொண்டு நிறுவனம் மூலம் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக,
2012 நவம்பரில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள், டெல்லி வீதியெங்கும் துடைப்பம் (அதுதான் அவரது கட்சியின் சின்னம்) எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்ய, இன்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்து, முதல்வராகியுள்ளார்
காங்கிரஸின் ஆதரவுடன் இவர் ஆட்சி அமைத்திருப்பதால், இவரது ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். தவிர, இவர் தந்துள்ள வாக்குறுதிகளில் பலவற்றை மிகவும் கஷ்டப்பட்டுதான் நிறைவேற்ற வேண்டும். இந்த சவால்களை எல்லாம் சமாளித்து ஆட்சியில் தொடர்வாரா, இல்லை சத்தமில்லாமல் காணாமல்போய்விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
பெஸ்ட் ஆஃப் லக் அரவிந்த்!
மீட்பர் மூர்த்தி!
அறுபது வயது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயண மூர்த்தி, அதன்பிறகு சற்று விலகியே இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு நிறுவன வளர்ச்சி இல்லாததால், மீண்டும் இன்ஃபோசிஸின் தலைவர் பதவியை ஏற்று, அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க வந்திருக்கிறார் மூர்த்தி.
பதவியேற்றவுடன் நிர்வாக ரீதியில் சிலபல மாற்றங்களைச் செய்ததன் விளைவாக, அதிக லாபம் பெறத் தொடங்கி இருக்கிறது அந்த நிறுவனம். இழந்த பெயரை மீண்டும் அடைவது என்கிற இலக்கை நோக்கி அவர் செல்ல நினைத்தாலும், 2013-ல் மட்டும் எட்டு முக்கிய உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருப்பது சற்று நெருடலான விஷயம்தான்.
டிசிஎஸ், காக்னிசன்ட் நிறுவனங்களைத் தாண்டி, இன்ஃபோசிஸை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு வருவாரா நாராயண மூர்த்தி?
வீழ்ந்த ஜிக்னேஷ் ஷா!
குஜராத்தில் தொழில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிக்னேஷ் ஷா, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர். மும்பை பங்குச் சந்தையில் ஆன்லைன் ட்ரேடிங் தொடர்பான வேலைகளைச் செய்ய வந்தவர், பிற்பாடு ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் என்னும் நிறுவனத்தை 1995-ல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். எக்ஸ்சேஞ்ச் தொடர்பான அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடப்பதற்கான ப்ரோகிராம்களை உருவாக்கினார்.
2002-ல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சை தொடங்கி நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டார். 2003-ல் எம்சிஎக்ஸ்-யை ஆரம்பித்தார். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக என்எஸ்இஎல் என்கிற இன்னொரு எக்ஸ்சேஞ்சை ஆரம்பித்தார். அதற்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
வெற்றிபாதையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ஷாவின் வாழ்க்கை, திசை திரும்ப ஆரம்பித்தது. பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க செபி இருக்கிற மாதிரி, என்எஸ்இஎல் என்கிற எக்ஸ்சேஞ்சை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இதனால், அந்த அமைப்பில் பல தவறுகள் நடக்க ஆரம்பிக்க, ஏறக்குறைய 5,500 கோடி ரூபாய் முதலீட்டாளர்களின் பணம் போண்டி ஆகியிருக்கிறது.
இந்தப் பணத்தைத் திரும்பத் தருவதற்காக ஜிக்னேஷ் ஷாவின் பல சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அவர் நடத்தும் பல்வேறு எக்ஸ்சேஞ்சுகளிலும் அவருக்கு இருக்கும் பங்கை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. பிசினஸ் பரமபதத்தில் வேகமாக ஏறிய ஜிக்னேஷ் ஷா, பாம்புக்கடிபட்டு தொடங்கிய இடத்திலேயே வந்து சேர்ந்திருக்கிறார். இனி அவருக்கான ஏணி திரும்பக் கிடைக்குமா?
முதல் பெண் தலைவி அருந்ததி!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா பொறுப்பேற்று, நாட்டின் மிகப் பெரிய வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 57 வயதான அருந்ததி, எஸ்பிஐ-ன் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித் துறை தலைவராக பதவி வகித்தவர். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.
ஏறக்குறைய 36 வருட அனுபவம்கொண்ட அருந்ததி, எஸ்பிஐ-ன் தலைவர் பதவியேற்றிருக்கும் இந்த நேரத்தில், அதன் வாராக்கடன் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது 5 சதவிகிதத்தை தொடுகிற மாதிரி இருக்கும் இந்த வாராக்கடனை மீண்டும் 3 சதவிகிதம் அளவுக்கு அவர் கொண்டுவந்தாலே மிகப் பெரிய சாதனையாக இருக்கும். செய்வாரா அம்மணி?
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
- Sponsored content
Similar topics
» நுழைவுத் தேர்வு - 2013 மருத்துவம் இளநிலை (NEET - 2013 )
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» கிழக்கு பதிப்பகம், 'மிஸ்டர் பாப்புலர்' நுாலிலிருந்து...
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» கிழக்கு பதிப்பகம், 'மிஸ்டர் பாப்புலர்' நுாலிலிருந்து...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|