புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
98 Posts - 49%
heezulia
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
7 Posts - 4%
prajai
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
225 Posts - 52%
heezulia
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon 23 Dec 2013 - 14:36

சந்தேகமது புகுந்த நெஞ்சில்
சந்தோசங்கள் நிலைப்பதில்லை!
அன்பு கொண்ட உள்ளத்திற்குள்
அழுக்கிற்கென்றும் இடமில்லை!

புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை!

உண்மையான அன்பையென்றும்
உரசிப் பார்த்தல் முறையில்லை!
உள்ளமென்பது ஊனம் கண்டால்
உலகில் எங்கும் மருந்தில்லை!

பிரிவு என்பது நேர்ந்தபின்பு
பிழை உணர்வதில் பயனில்லை!
கரம் பிடித்த துணையின் மனதில்
கறை தேடுதல் பண்பில்லை!

குதர்க்க சிந்தனைக் குதிரையை வளர்த்தால்
கட்டிப்போட ஒரு கயிறில்லை!
நம்பிக்கையென்னும் நரம்புகள் அறுந்தால்
உறவுகளுக்குள் உயிரில்லை!

காண்பது கேட்பது கருதுவதெல்லாம்
உள்ளபடியே உண்மையில்லை!
காணும் கண்களில் களங்கம் இருந்தால்
கற்கண்டில்கூட வெண்மையில்லை!

சந்தேகம் என்பது செந்தீயைப் போல
பற்றினால் எளிதில் அணைவதில்லை!
நம்பிக்கை என்னும் நன்னீர் தவிர
வேறெது ஊற்றினும் தணிவதில்லை!

குற்றம் காணத் துடிக்கும் மனதை
குரங்கு என்றால் மிகையில்லை!
குறுக்குச் சிந்தனை குருதியில் கலந்தால்
குடும்பத்திற்குள் மகிழ்வில்லை!


- நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 23 Dec 2013 - 14:38

அருமை அருமை பார்த்திபன்.

இருக்கக் கூடாதது எல்லாம் இருப்பின்
இருக்க வேண்டியதெல்லாம் இல்லாமல் போகும்...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 23 Dec 2013 - 17:59

சந்தேகம்  3838410834 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 24 Dec 2013 - 12:10

இனியவன் மற்றும் தலைவர் சிவா அவர்களுக்கு நன்றிகள்! சந்தேகம்  1571444738 நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 24 Dec 2013 - 14:58

ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 24 Dec 2013 - 16:38

ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1040721


 ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  நானும் தான் பானு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 24 Dec 2013 - 17:02

"புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை! "

உண்மை

அருமை, அருமை பார்த்திபன்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 26 Dec 2013 - 13:30

ஜாஹீதாபானுவிற்கும் திரு.ரமணியன் ஐயாவிற்கும் மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக