புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
by heezulia Today at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
Guna.D | ||||
Ratha Vetrivel | ||||
eraeravi | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பனித்துளியில் பனைமரம் - இரா. இரவியின் விமர்சனம்
Page 1 of 1 •
பனித் துளியில் பனைமரம் !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .
பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .
பூக்களைப் பார்த்தும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி !
படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் !
ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின் ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள் !
ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள் !
சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு !
ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி !
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு !
பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை !
இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .
நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .
புள்ளிகளை வைத்துவிட்டு
கோலம் போடாமல் தவிக்கிறாள்
நிலவுப்பெண் !
நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்
ஒற்றை நிலவு !
இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம்
யார் அணைப்பார்கள்
இரவில் ஒளிரும்
மின்மினி !
இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .
வேண்டுதலின்றி
மரங்களும் மொட்டை
இலையுதிர் காலம் !
உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! poetramesh@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.
பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .
பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .
பூக்களைப் பார்த்தும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி !
படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் !
ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின் ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள் !
ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள் !
சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .
குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு !
ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி !
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு !
பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .
கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை !
இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .
நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .
புள்ளிகளை வைத்துவிட்டு
கோலம் போடாமல் தவிக்கிறாள்
நிலவுப்பெண் !
நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .
எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்
ஒற்றை நிலவு !
இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம்
யார் அணைப்பார்கள்
இரவில் ஒளிரும்
மின்மினி !
இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .
வேண்டுதலின்றி
மரங்களும் மொட்டை
இலையுதிர் காலம் !
உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Similar topics
» பனித்துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை
» வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பனைமரம்....!!!
» ஒற்றை பனைமரம்
» என்னுடைய பனித்துளியில் பனைமரம் (ஹைக்கூ) நூலின் ஆய்வுரை
» வானவில் வண்ணங்கள் ! வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள். பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பனைமரம்....!!!
» ஒற்றை பனைமரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|