புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஞ்சநேயரும்.. அர்ச்சுனனும்..
Page 1 of 1 •
‘ஒரு பிடி மண் கூட தர முடியாது’ என்று துரியோதனன் கூறியதை தொடர்ந்து மகாபாரதப் போர் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. பாண்டவர்கள் ஐவரும் தங்களது திறமையை ஒவ்வொரு வகையில் வளர்த்துக் கொண்டு, தங்களின் போர்ப் படையை வலுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
சிவனை நோக்கி தவம்
அதன் ஒரு பகுதியாக அர்ச்சுனன் தன் பங்குக்கு வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான். சிவனை நோக்கி அவன் தவம் புரிந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றிய சிவபெருமான், அவனுக்கு அற்புத ஆயுதங் களை அருளினார். அந்த ஆயுதங்களோடு வனத்தின் வழியாக இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அவனது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஆயுதங்கள் அவனை மகிழ்வுறச் செய்திருந்தது. அதனூடே தன்னைவிட வில் வித்தையில் சிறப்பானவர்கள் இல்லை என்ற கர்வமும் அவனுக்குள் துளிர்த்தது. கர்வம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என்பார்கள். அத்தகைய ஒரு நிலையை தான் இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப்
போவதை உணராத அர்ச்சுனன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அனுமனுடன் சந்திப்பு
பாதையில் ஒரு மரத்தின் மீது வானரம் ஒன்று அமர்ந்திருப்பதைக் கண்டான். அதன் வாயில் இருந்து, ‘ராம, ராம’ என்ற நாமம் வெளிப்பட்டு அந்த இடத்தையே அருள் மிக்கதாக மாற்றிக் கொண்டிருந்தது. அர்ச்சுனனுக்கு, இவர் அனுமனாக இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக, வானரத்தின் அருகில் சென்றவன், ‘நீங்கள் அனுமனா?’ என்று பெரும் குரலில் வினா எழுப்பினான்.
‘ஆம்! அனுமன்தான்’ என்றார், காலங்களை கடந்து நிரந்த வாசம் செய்யும் அந்த அற்புத ராம பக்தன்.
அர்ச்சுனனுக்கு மகிழ்ச்சி. ‘அனுமனே! உங்களுக்கு என்னை தெரிகிறதா? நான் உங்கள் சகோதரன் பீமனின் தம்பி’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அர்ச்சுனன். அவர்களின் பேச்சு ராமாயண காலத்தை நோக்கி சென்றது.
ராமர் சிறந்த வில்லாளி
‘ராமர் வில்லை பயன்படுத்துவதில் சிறந்தவர் என்று கூறக்கேட்டிருக்கிறேன்’ என்றான் அர்ச்சுனன்.
‘அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் அர்ச்சுனா! ராமபிரானைப் போன்ற வில்லாளியை இந்த உலகம் கண்டதும் கிடையாது. இனிமேல் காணப்போவதும் கிடையாது’ என்று ஆஞ்சநேயர் பெருமிதத்துடன் கூறினார்.
அங்குதான் அர்ச்சுனனின் கர்வம், கண் விழித்து கர்ஜித்தது. யாரோ தன்னை சீண்டிப் பார்த்தது போல் உணர்ந்தான். ‘ராமர் சிறந்த வில்லாளி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருக்கு இணையாக யாரும் இல்லை என்று கூறுகிறாரே’ என்று எண்ணிய அர்ச்சுனன், ராமரையும் அதன் வழியாக அனுமனையும் அவமதிக்க எண்ணினான்.
கர்வத்தால்...
அர்ச்சுனனின் வார்த்தை வேகமாக வந்து விழுந்தது. ‘ராமர் சிறந்த வில்லாளியாக இருந்தால், எதற்காக வானரங்களின் உதவியோடு, இலங்கைக்கு போக பாலம் எழுப்பினார்? தன் அம்புகளாலேயே பாலம் எழுப்பியிருக்க வேண்டாமா?’ என்றான்.
அர்ச்சுனன் பேச்சைக் கேட்ட அனுமன் திடுக்கிட்டார். ‘என்ன இவன் இவ்வளவு அகந்தையோடு பேசுகிறான். இந்த கர்வம் இவனை பாரதப் போரில் வெற்றி கொள்ள விடாமல் செய்து விடுமே! அது நடக்கக் கூடாது. இவனது கர்வத்தை உடனடியாக அடக்கியாக வேண்டும்’ என்று எண்ணினார் அனுமன்.
‘அர்ச்சுனா! இதோ அருகில் ஒரு நதி தென்படுகிறது. அந்த நதியின் மீது உன் அம்புகளால் உறுதியான பாலத்தை எழுப்ப முடியுமா?’ என்றார் ஆஞ்சநேயர்.
‘ராமர் வில்லை பயன்படுத்துவதில் சிறந்தவர் என்று கூறக்கேட்டிருக்கிறேன்’ என்றான் அர்ச்சுனன்.
‘அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் அர்ச்சுனா! ராமபிரானைப் போன்ற வில்லாளியை இந்த உலகம் கண்டதும் கிடையாது. இனிமேல் காணப்போவதும் கிடையாது’ என்று ஆஞ்சநேயர் பெருமிதத்துடன் கூறினார்.
அங்குதான் அர்ச்சுனனின் கர்வம், கண் விழித்து கர்ஜித்தது. யாரோ தன்னை சீண்டிப் பார்த்தது போல் உணர்ந்தான். ‘ராமர் சிறந்த வில்லாளி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருக்கு இணையாக யாரும் இல்லை என்று கூறுகிறாரே’ என்று எண்ணிய அர்ச்சுனன், ராமரையும் அதன் வழியாக அனுமனையும் அவமதிக்க எண்ணினான்.
கர்வத்தால்...
அர்ச்சுனனின் வார்த்தை வேகமாக வந்து விழுந்தது. ‘ராமர் சிறந்த வில்லாளியாக இருந்தால், எதற்காக வானரங்களின் உதவியோடு, இலங்கைக்கு போக பாலம் எழுப்பினார்? தன் அம்புகளாலேயே பாலம் எழுப்பியிருக்க வேண்டாமா?’ என்றான்.
அர்ச்சுனன் பேச்சைக் கேட்ட அனுமன் திடுக்கிட்டார். ‘என்ன இவன் இவ்வளவு அகந்தையோடு பேசுகிறான். இந்த கர்வம் இவனை பாரதப் போரில் வெற்றி கொள்ள விடாமல் செய்து விடுமே! அது நடக்கக் கூடாது. இவனது கர்வத்தை உடனடியாக அடக்கியாக வேண்டும்’ என்று எண்ணினார் அனுமன்.
‘அர்ச்சுனா! இதோ அருகில் ஒரு நதி தென்படுகிறது. அந்த நதியின் மீது உன் அம்புகளால் உறுதியான பாலத்தை எழுப்ப முடியுமா?’ என்றார் ஆஞ்சநேயர்.
அம்பு பாலம்
கர்வம் தலைக்கேறினால் பதில் என்னவாக இருக்கும்?. ‘இதெல்லாம் எனக்கு வெகு சுலபம்’ என்றபடி, அம்பாரத்தூணியில் இருந்து அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.
அப்போது ஆஞ்சநேயர், ‘ஒன்றை நினைவில் கொள் அர்ச்சுனா!. ராமபிரான், தன் வானரப் படையுடன் கடலைக் கடந்தார். அதே போல, அவ்வளவு பேர் நடந்தால் தாங்கும் அளவுக்கு உன் அம்புப் பாலம் அமைய வேண்டும்’ என்றார்.
நிபந்தனையை காதில் வாங்கிக் கொண்ட அர்ச்சுனன், சிரித்தபடியே அம்புகளை நதியை நோக்கி எய்தான். அடுக்கடுக்காக பாய்ந்த அம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, சில நொடியில் அசாத்தியமான ஒரு பாலத்தை உருவாக்கி இருந்தன. அர்ச்சுனனின் இந்த செய்கையைக் கண்டு, அவனை உள்ளுக்குள் பாராட்டவே செய்தார் ஆஞ்சநேயர்.
கர்வம் தலைக்கேறினால் பதில் என்னவாக இருக்கும்?. ‘இதெல்லாம் எனக்கு வெகு சுலபம்’ என்றபடி, அம்பாரத்தூணியில் இருந்து அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.
அப்போது ஆஞ்சநேயர், ‘ஒன்றை நினைவில் கொள் அர்ச்சுனா!. ராமபிரான், தன் வானரப் படையுடன் கடலைக் கடந்தார். அதே போல, அவ்வளவு பேர் நடந்தால் தாங்கும் அளவுக்கு உன் அம்புப் பாலம் அமைய வேண்டும்’ என்றார்.
நிபந்தனையை காதில் வாங்கிக் கொண்ட அர்ச்சுனன், சிரித்தபடியே அம்புகளை நதியை நோக்கி எய்தான். அடுக்கடுக்காக பாய்ந்த அம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, சில நொடியில் அசாத்தியமான ஒரு பாலத்தை உருவாக்கி இருந்தன. அர்ச்சுனனின் இந்த செய்கையைக் கண்டு, அவனை உள்ளுக்குள் பாராட்டவே செய்தார் ஆஞ்சநேயர்.
நொறுங்கிய பாலம்
இருப்பினும் போட்டியாயிற்றே..
அமர்ந்திருந்த மரத்தில் இருந்து எழுந்து வந்தார் அனுமன். நதியில் அர்ச்சுனன் அமைத்திருந்த பாலத்தின் மீது ஏறுவதற்காக தன் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கியபோது அம்பு பாலம், அஸ்திவாரம் வலுவில்லாத கட்டிடம் போல பொலபொலவென்று சரிந்து விழுந்தது. அர்ச்சுனன் முகம் கறுத்து போயிருந்தது. தோல்வியை அவனால் நம்பவே முடியவில்லை. ‘நான் கட்டிய அம்பு பாலம் ஒருவரது கால் அழுத்தத்தை கூட தாங்க முடியாததாக போயிற்றா?’ என்ற எண்ணம் அவனை வாட்டியது. அவன் கர்வம் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.
சோகத்தின் உச்சத்தில் இருந்த அர்ச்சுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தான். அப்போது அங்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர், ‘உங்கள் இருவரின் வாதங்களையும் கேட்டுக் கொண்டிருந்தேன். யாருக்குமே எந்தப் போட்டியிலும் இரண்டாவதாக ஒரு வாய்ப்பை அளிப்பதில் தவறில்லையே!’ என்றார். அதற்கு அனுமனும் ஒப்புக்கொண்டார்.
மீண்டும் பாலம்
இதையடுத்து அர்ச்சுனனை மீண்டும் நதியின் மீது பாலம் அமைக்கும்படி கூறினார் அந்த சன்னியாசி. கர்வம் அகன்று கண்ணன் மட்டுமே குடியிருந்த மனதுடன், நதியின் மீது மீண்டும் அம்பு பாலத்தை அமைத்தான் அர்ச்சுனன்.
அனுமன் இப்போதும் அந்த பாலத்தின் மீது காலை ஊன்றி ஏறினார். அவர் எதிர்பார்த்தபடி அந்த பாலம் உடையவில்லை. ஆஞ்சநேயர் பாலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஓடினார், தாவினார், எதற்கும் பலனில்லை. அப்போது அவரது பார்வை பாலத்தின் அடியில் போய் நின்றது. அந்த பாலத்தை ஆமை ஒன்று தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார் ஆஞ்சநேயர். கரையில் சன்னியாசியை காணவில்லை. ராமரின் மற்றொரு அவதாரமான கூர்ம அவதாரம் இப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது.
அவர் உடனடியாக பாலத்தில் இருந்து கீழே குதித்தார். அர்ச்சுனனும் இப்போது உணர்ந்து விட்டான். சன்னியாசியை காணவில்லை. பாலத்தின் அடியில் ஆமை இருக்கிறது. எல்லாம் கண்ணனின் செயல் என்று உணர்ந்தான்.
அப்போது ஆஞ்சநேயருக்கு ராமபிரானாகவும், அர்ச்சுனனுக்கு கண்ணனாகவும் காட்சியளித்தார் மகாவிஷ்ணு.
தேரில் கொடியாக...
ராமாயண காலத்தின் போது, ‘மகாபாரத காலத்தில் ராமராகவே உனக்கு காட்சி தருவேன்’ என்று ஆஞ்சநேயரிடம், ராமர் கூறியது இப்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. தன் கர்வத்தை அடக்கிய ஆஞ்சநேயரின் காலடி பணிந்தான் அர்ச்சுனன். ‘மகாபாரத போரில் தன்னுடன் இருந்து எப்போதும் என்னிடம் அகந்தை அண்டாத வகையில் காத்தருள வேண்டும்’ என்று வேண்டினான். அதன் காரணமாகவே அவனது தேரில் இருந்த கொடியில் அனுமன் உருவம் இருந்தது.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|