புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
4 Posts - 2%
Srinivasan23
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
2 Posts - 1%
prajai
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
30 Posts - 3%
prajai
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_lcapவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_voting_barவேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Tue Dec 31, 2013 1:49 pm


நேற்றைய தினம் ( 30 /12/ 2013 ) தமிழகத்திற்கும் இந்தியத்'திரு' நாட்டிற்கும் ஒரு மாபெரும் துக்க தினம் ...
தமிழ்க்குடி மக்கள் பலருக்கும் , தாத்தாவின் சொத்தான கச்சத்தீவை பேத்தி இலங்கைக்கு தாரை வார்த்தபோது சிறிது கூட எதிர்ப்பை காட்டாது நாட்டுக்கு 'உழைத்து' , இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற நல்லோர்களைத் தரிசிக்கின்ற இப்'புண்ணிய'பூமி , தன் வாழ்நாள் முழுமையையும் ( 75 வயது ) விவசாயிகளுக்கும் , சுற்றுப்புறச் சூழலை இயற்கை தூய்மை கெடாதபடி பாதுகாக்கவும் , மேம்படுத்தவும் ஈடுபாட்டுடன் உழைத்த இவரின் இழப்பில் துயரடையாது...??!!


தோற்றத்திலும் விவசாயி ஆகவே காட்சி கொடுத்தாலும் இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதும் , விவசாய ஆராய்ச்சிகள்
மேற்கொண்ட அரசுப்பணியில் இருந்தவர் என்பதும் பலருக்குத் தெரியாது . பூச்சி கொல்லி தயாரிப்பிலும் , மரபணு மாற்று/ஒட்டு
விதைகள் தயாரிப்பிலும் மற்றவர்கள் ஒன்றி உழைத்தபோது அதன் , கேடுகளை உணர்ந்த நம்மாழ்வார் அவர்கள் அரசுப் பணியை
மூன்று ஆண்டுகளில் துறந்தார் ; அதன் பின்னர் , நேற்றைக்கு இறக்கும் வரை , இயற்கை உர விவசாயம் , சுற்றுச் சூழல்
காப்புக்கெனவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் . ( இவரின் படம் காணும்போதெல்லாம் , தமிழகப் பட்டிமன்றங்களை
உயர்நிலைக்குக் கொண்டு போன காலஞ்சென்ற தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நினைவுக்கு வருவார் ; இன்றைக்கு பெரும்பாலும்
பட்டிமன்றங்கள் எல்லாம் வெட்டிமன்றங்கள் ஆகிப்போனது தனிக் கதை ! )

ஒன்றே ஒன்றை மட்டும் கவனப் படுத்த விரும்புகிறேன்.


வேளாண்/இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ... Images?q=tbn:ANd9GcR__APrxH01-GgWBh3yzsPDaAbkMLkRjzhZKsz8d4ZDNNXEoocK


ஒரு விவசாயி தான் பயிரிட்டு சாகுபடி செய்த தானியத்திலிருந்து விதையைப் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாதெனில் ,
அன்றைக்கு வேளாண்மை செத்தது எனப் பொருள் !இன்று மேலாதிக்க அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மன்சான்டோ
போன்றவை இதைத்தான் உலகளாவி விரிவாக்க பெரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் .
மரபணு மாற்றப்பட்ட வீரிய விதைகள் எனக்கூறி Bt-பருத்தியை ஏற்கனவே இந்திய விவசாயியின் தலையில் கட்டி அவர்களின்
வாழ்க்கையை முறித்து மூழ்கடித்தாய் விட்டது ! இப்பொழுது உணவுப் பயிர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்தத் துடிக்கின்றனர்.
இதற்கு இத்'திரு'நாட்டை ஆளும் இரு டோப்ப்பாக்காரர்கள் உடந்தை ; உலக வங்கியில் பணியாற்றியோரிடம் வேறெதை
எதிர் பார்க்க முடியும் ! இப்பன்னாட்டு நிறுவனம் தரும் விவரங்கள் உண்மையல்ல என்று இவர்களுக்கு தெரியாதிருக்க
முடியாது ; ஆனாலும் கொடுமை செய்ய துடிக்கின்றனர் !

இந்த நிலையில்தான் நம்மாழ்வார் அவர்களை நிதானிக்க வேண்டும் . இந்தியாவிலும் உலகம் தழுவி நடைபெற்ற  மாநாடுகளிகலும்
கருத்தரங்குகளிலும் தன் அழுத்தமான கருத்துகளைத் தெரிவித்து இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்.
அவர் கூறுவார் : "  ஏன் , மேல் நாட்டார் நம்மிடமிருந்து காரிலிருந்து T - சட்டைகள் வரை இறக்குமதி செய்கிறார்கள்
தெரியுமா ?  இதன் தயாரிப்புகளால் அவர்களின் நீராதாரங்களும் சுற்றுச் சூழல்களும் கெடாமல் பாதுகாத்துக் கொள்ளத்தான் ! "

தான் மரணித்த நாள்கூட அந்தப்பெருந்தகை பட்டுக்கோட்டையில் ஆழ்நில நிலக்கரிப் படுகையிலிருந்து மீதேன் வாயுவை
எடுப்பதைத் தடுக்கும் போராட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்களுடன் தோளோடு தோள் நின்று தன் 75 - வது வயதிலும்
பங்கேற்றது அவரின் மாண்பை வெளிப்படுத்தும் !

அவரின் லட்சியங்கள் நனவாகிட நம் பங்கை அளிப்பதே அவருக்கான அஞ்சலியாகும் !


malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Dec 31, 2013 3:31 pm

நம்மாழ்வார் மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் கவலை அளிக்கிறது: ராமதாஸ்

சென்னை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும், அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி வந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் பட்டுக்கோட்டை அருகே காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன்.

50 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மையில் பட்டப்படிப்பு படித்து முடித்த நம்மாழ்வார், மற்றவர்களைப் போல வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சமூகத்திற்கு பயனளிக்கும்  இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு செல்வதில்தான் ஆர்வம் காட்டினார். ‘உணவே மருந்து... ‘இயற்கை விவசாயத்தை பரப்புவதே என் கடமை’ ஆகியவை தான் நம்மாழ்வாரின் முழக்கங்களாக இருந்தன. இதற்காக 250க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி  நடத்தி வந்தார்.

இயற்கைக்கு மாறான அனைத்தையும் அவர் எதிர்த்து வந்தார். அகவை 75 ஆன பிறகும் இயற்கையைக் காக்க போராடினார். காவிரி பாசனப் பகுதியில் செயல்படுத்தப்படும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராடி வந்த நம்மாழ்வார், அத்தகையதொரு போராட்டத்தை நடத்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றிருந்த போதுதான் உயிரிழந்திருக்கிறார். இயற்கைக்கும், விவசாயத்திற்கும் அவர் செய்த பணிகள் ஒப்பற்றவை. அவர் வாழும் வரை விவசாயமும் வாழும் என்ற நம்பிக்கை இருந்தது. அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது.

நம்மாழ்வாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் வேளாண் உலகத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்மாழ்வார் நேசித்த இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுத்து, இயற்கையை பாதுகாப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக