புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
25 Posts - 48%
heezulia
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
7 Posts - 2%
prajai
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐயாறை வாயால் அழை.. Poll_c10ஐயாறை வாயால் அழை.. Poll_m10ஐயாறை வாயால் அழை.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயாறை வாயால் அழை..


   
   
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Dec 30, 2013 2:10 pm

எவ்வளவோ பெரிய கணித மேதைக்கும் புரிபடாத கணக்கு ஒன்று இருக்கிறது..என்னவாம்..

அதற்கு முன்:

அவன் அழகன் பணக்காரன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக் கோப்பாய் வைத்திருப்பவன்.. என்னைப் போலுண்டா எனக் குட்டி அகங்காரம் மனதில் உண்டு அவனிடம்..

அவள்.. பார்ப்பவர் கண்களைக் கவரும் பேரழகி..திடீரென்று பிரம்மனின் மனதுக்குள் தோன்றிவிட்ட்தாம் –இதற்கு முன்னால் படைத்த்தை விட மிகச் சிறந்த்தாய்ப் படைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஓவியம்..அவளுக்குள்ளும் கொஞ்சம் தற்பெருமை உண்டு..தான் சிறந்த அழகி என்று..

ஆனால் இருவரைப்பார்த்தும் ஒன்று கெக்கெக்கே எனச் சிரிக்கிறது.. அது தான் காலம்..காலத்தின் கணக்கில் இறுதி விடையாக வருவது..ம்ம் மூப்பு அல்லது முதுமை..முதுமை மனிதன், மனுஷியின் ஆணவம் தொபுக்கடீர் எனத் தலைகுப்புற விழும் இடம்.. அப்போது என்ன செய்ய வேண்டுமாம்..

இந்தப் பாட்டு அதைச் சொல்கிறது..

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

நாலு அடி தொடர்ந்து நடக்க முடியாமல் மூச்சு வாங்கும்..சின்னதாய் ஒரு கம்பை வைத்துத் தான் நடக்க வேண்டும்.. லொக் லொக் என இடைவிடாத இருமல் வர உடல் நொந்து, மூச்சு விடக் கஷ்டப் பட்டு இருக்கும் போது என்னவாகும்.. தொண்டையிலிருந்து பொங்கி வரும் வாந்தி...

அந்தளவுக்கெல்லாம் ஆவதற்கு முன், ஓ அகங்காரம் கொண்ட மனுஷ மனுஷியே...திருவையாறிலிருக்கும் ஐயாரப்பனை.. ஐயாறு என்று அழைத்துக் கடைத்தேறுவாயாக.. ம்ம் பாட்டு நல்லா இருக்கு இல்லையா..


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2014 11:24 pm

ஐயாறை வாயால் அழை.. 103459460 ஐயாறை வாயால் அழை.. 103459460 
-
மானுடர்கள் காண்பற்கரியது'' என்னும் திருக்கயிலாயத்தை
அப்பர் பெருமான் இறைவன் அருளால் கண்டுமகிழ்ந்த
பெருஞ்சிறப்புடைய தலம், "பூலோக கயிலாயம்' என்று
வழங்கப்படும் திருவையாறு....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக