Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
+2
பாலாஜி
DERAR BABU
6 posters
Page 1 of 1
சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
நெய்வேலி: சமையல் செய்யாமல் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததை கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து விட்டார்.
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி பெயர் சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சமைக்கவும் இல்லையாம். வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளாராம்.
இதனால் கோபமமும், மன உளைச்சலும் அடைந்தார் சீதா. பின்னர் கணவர் வெளியே சென்ற நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த டிவி சீரியல்கள் படுத்தும் பாடு எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை...
ஒன்இந்தியா » தமிழ்
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி பெயர் சீதா. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 21 வயதான சீதா, 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாராம். சமைக்கவும் இல்லையாம். வீட்டுக்கு வந்த அருள் முருகன், மனைவி டிவி பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்து திட்டியுள்ளாராம்.
இதனால் கோபமமும், மன உளைச்சலும் அடைந்தார் சீதா. பின்னர் கணவர் வெளியே சென்ற நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் கதறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த டிவி சீரியல்கள் படுத்தும் பாடு எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை...
ஒன்இந்தியா » தமிழ்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
மேற்கோள் செய்த பதிவு: 1041813ராஜா wrote: இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
மேற்கோள் செய்த பதிவு: 1041814vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041813ராஜா wrote: இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
மிகச் சரியான தண்டனையை தனக்குத்தானே வழகிக் கொண்டுள்ளார்! இவர் இறந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்! தீக்காயங்களுடன், மற்றவர்கள் பார்த்து அருவருக்கும் முகத்துடன் வாழ வேண்டும். இதுதான் இப்படிப்பட்டவளுக்கு சரியான தண்டனை!
இவளைப் போன்றோரெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது! தனியாக தொலைக்காட்சியுடன் வாழ்ந்துவிட வேண்டியதுதானே!
இவளைப் போன்றோரெல்லாம் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது! தனியாக தொலைக்காட்சியுடன் வாழ்ந்துவிட வேண்டியதுதானே!
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
மேற்கோள் செய்த பதிவு: 1041817ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041814vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041813ராஜா wrote: இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது
அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041814
அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041891
உண்மைதான் அம்மா அவரை பயங்கர கொடுமைக்காரராக சமூகம் பார்க்க ஆரம்பிக்கும்.
அவர் இப்போது உள்ளே இருக்கிராரோ வெளியே இருக்கிராரோ
இருக்க வேண்டும்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041814
மேற்கோள் செய்த பதிவு: 1041891பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041817krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041817ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041814vishwajee wrote:மேற்கோள் செய்த பதிவு: 1041813ராஜா wrote: இதற்கெல்லாம் தீக்குளிப்பா ?? தீக்குளிக்குறது என்னவோ ஆரஞ்சு ஜூஸ் குடிக்குறதுன்னு நினைச்சுட்டாங்க போல. இனிமே சாகுற வரைக்கும் சித்திரவதை படனும் அப்ப தெரியும் உயிரின் அருமை
உண்மைதான் தல, அந்த பெண் சாகக் கூடாது, தீயினால் பட்ட வலியை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
பாவம் விஸ்வா , இந்த ரெண்டு நாளிலேயே அவர் நரக வேதனையை அனுபவித்திருப்பார், எவ்வளவு சீக்கிரம் போகிறாரோ அது நல்லது
அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் !
அவளைவிட அவள் கணவர்தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார். மனதாலும் போலிசாலும் , பாவம் ![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1041891
உண்மைதான் அம்மா அவரை பயங்கர கொடுமைக்காரராக சமூகம் பார்க்க ஆரம்பிக்கும்.
அவர் இப்போது உள்ளே இருக்கிராரோ வெளியே இருக்கிராரோ
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: சமைக்காமல் சீரியல் பார்ப்பதா.. கண்டித்த கணவர்.. மனைவி தீக்குளிப்பு ...
ஆமாம் விஸ்வா, பாவம் அவர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மனைவி மனம் மாற கணவர் மரமேறி போராட்டம் .....
» மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்......................
» கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி
» மனைவி ஆண்: 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்டார் கணவர்......................
» கணவர் 110, மனைவி 103: 90-வது திருமணநாள் கொண்டாடிய பஞ்சாப் ஜோடி
» செலவுக்கு பணம் தராத கணவர் வயிற்றை கிழித்தார் மனைவி
» கணவர் வீரமரணம் : நாட்டை காக்க ராணுவத்தில் இணைந்த மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|