புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
10 Posts - 6%
T.N.Balasubramanian
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தகவல்கள் 3 I_vote_lcapதகவல்கள் 3 I_voting_barதகவல்கள் 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் 3


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 27, 2013 1:02 pm

உயர்ந்த அறிவியல்!

""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது எது?'' என்று ஒருவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார். மிகச் சிறந்த தத்துவ அறிஞரான அவர், அந்தக் கேள்விக்கு அளித்த பதில் - ""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது ஒருவன் தன்னைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்''.


மாவீரன் சிலை!

மாவீரன் அலெக்ஸôண்டரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்தார். அவரைத் தன் மாளிகையில் தங்க வைத்து நன்கு உபசரித்தார் அலெக்ஸôண்டர்.
பின்னர் தன் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். அங்கு நிறைய சிலைகள் இருந்தன. ஒவ்வொரு சிலையின் அருகிலும் விருந்தினர் நிற்பார். அலெக்ஸôண்டர், அதன் வரலாற்றைக் கூறுவார். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக்கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்து விட்டார்கள்.
விருந்தினர் அலெக்ஸôண்டரைப் பார்த்து ""இத்தனை வீரர்கள் சிலை இருக்கும்போது உங்களுடைய சிலை மட்டும் ஏன் இல்லை?'' என்றார்.
""இங்கு என் சிலையைப் பார்த்து இது யாருடைய சிலை? என வருபவர்கள் கேட்பதைவிட மாவீரன் அலெக்ஸôண்டருடைய சிலை ஏன் இங்கு இல்லை? என்று கேட்பதையே நான் விரும்புகிறேன்'' என்றார் அந்த மாவீரன்.


ருசி!
தண்டி யாத்திரையைக் காந்தியடிகள் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் "வேதாராண்யம்' நோக்கி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தத் தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை யாரும் வரவேற்கவோ, உபசரிக்கவோ கூடாது என ஆங்கில அரசு தடை விதித்திருந்தது. அப்படியும் ஒரு காந்தியவாதி ஓர் இரவு தன் வீட்டில் அனைவருக்கும் உணவு அளித்தார்.
பசியோடிருந்த தொண்டர்கள் ஆவலுடன் உணவு உண்டனர். அப்போது ஒரு தொண்டர், ""இந்தப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்றார்.
அவரருகே இருந்த ராஜாஜி சட்டென அவரைப் பார்த்து, ""இப்படி நாக்கு ருசி உடையவர்களெல்லாம் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தேவையில்லை'' எனக் கூறி அவரை வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக