புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
Page 1 of 1 •
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
டியர் வாசு - உங்கள் கண்கள் , பெம்புடு கொடுக்கு' எல்லாமே ஒரு பெரிய பிரமாண்டத்தின் அடையாளம்- நீங்கள் தமிழ் படிக்கும் பலருக்கும் ஒரு சவாலாக இருக்கிண்டீர்கள்.
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
இது நான் அறிந்திராத படம் வாசு சார்.. நன்றி..வழக்கம் போல சுவை தான் உங்கள் எழுத்தில்..
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு ரவி சார், வீயார் சார், சின்னக் கண்ணன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
- Barrister Rajinikanthபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
ஆஹா...என்ன ஒரு எளிமையான நடை..நடிகர் திலகத்தின் நடை போல ! வாசு சார் !
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'பாரிஸ்டர்' ரஜனிகாந்த் அவர்களே!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|