புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லாவின் கழுதை
Page 1 of 1 •
முல்லா நசீருத்தீன் ஒரு நாள் தன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்குப் போனார். அதை முப்பது தினாருக்கு விற்றார்.
அதை வாங்கியவன் உடனே அதை ஏலத்தில் விடத் தொடங்கினான்.
''பாருங்கள், இது எத்தனை அழகான கழுதை! இதை விட சிறப்பான கழுதையை இதுவரை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பாருங்கள்.. இது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. எவ்வளவு பலமானது! கவனியுங்கள்!'' என்று கடந்து போகிறவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி கூவத்தொடங்கினான்.
கழுதையின் பல சிறப்பம்சங்களை அடுக்கடுக்காக அவன் விவரிக்கத் தொடங்கினான்.அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் 40 தினார் என்றார். ''இவ்வளவு சிறப்பான கழுதையை வெறும் 40 தினாருக்குக் கேட்கிறார். நான் விட்டுவிடப்போகிறேன். அதிருஷ்டக்காரருக்கு... 40 தினார்...ஒரு தரம்.. 40 தினார்... இரண்டு தரம்....!'' இப்போது மற்றொருவர் குறுக்கிட்டார்.
''50 தினார்!''
''பாருங்கப்பா.. இவர் மனசு 50க்கு மேலே போக மாட்டேங்குது. அதுனாலே என்ன? இவர் அதிருஷ்ட தேவதையோட கதவைத் தட்டறாரு. நான் விட்டுவிடப்போகிறேன். இந்த அதிருஷ்டக்காரருக்கு... 50 தினார்... ஒரு தரம்.. 50 தினார்... இரண்டு தரம்.... !''
மற்றொருவர் பரபரப்போடு குறுக்கிட்டார்.
''55 தினார்! ''
''கடைசியாக ஒருவருக்கு இந்தக் கழுதையின் அருமை புரிந்திருக்கிறது. 55க்குக் கேட்கிறார்.. விட்டுவிடப் போகிறேன். இந்த அதிருஷ்டக்காரருக்கு... 55 தினார்... ஒரு தரம்.. 55 தினார்... இரண்டு தரம்....!''
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முல்லா நஸீருத்தின் ஒவ்வொருவரும் தன் கழுதையின் மீது காட்டுகிற ஆவலைக் கண்டதும்...அடடா.. நம் கழுதை பெரிய தெய்வப்பிறவி போலிருக்கிறது. இதன் அருமை அறியாமல் இதை விற்றுவிட்டேனே.. இது கோடியில் ஒன்று போலிருக்கிறதே. மீண்டும் வாங்கியே தீர்வது என்று நினைத்து ஏலத்தொகையை உயர்த்தப் போனார்.
அப்போது 75 தினாருக்கு ஏலத்தொகை உயர்ந்திருந்தது.
''75க்குக் கேட்கிறார்..!'' விட்டுவிடப்போகிறேன். விட்டுவிடலாமா இந்த அதிருஷ்டக்காரருக்கு? 75 தினார்... ஒரு தரம்..75 தினார்... இரண்டு தரம்.... ! ''
பதறிக்கொண்டு நஸீருத்தீன் குறுக்கிட்டார்.
'' 80 தினார்! ''
''பாருங்கப்பா... விற்றவருக்கே விட்டுவிட மனசு இல்லை... 80 தினார்... ஒரு தரம்.. 80 தினார்... இரண்டு தரம்.... விற்றவரே வாங்கிக் கொள்கிற அதிசயம். விட்டுக் கொடுக்கப் போறீங்களா...? விட்டுடட்டுமா? விட்டுடப்போறேன், 80 தினார்.. ஒரு தரம்..!''
''300 தினார்!'' என்று ஒரு கூவல் வந்தது.
''கடைசியாக இதன் மதிப்பு தெரிந்தவர் வந்திருக்கிறார். ஐயா... விற்றவரே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறீர்களா? 300 தினாருக்கு மேலே போகிறீரா?!''
அந்தக் கழுதை 300 தினாருக்கு ஏலம் போயிற்று.
ஏலத்தில் எடுத்தவர் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு கழுதையை ஓட்டிக்கொண்டு போனார்.
''இங்கே வாரும்...!'' என்று ஏலக்காரர் முல்லாவைக் கூப்பிட்டார்.
''என்ன?'' முல்லா போனார்.
அவர் கையில் 10 தினார் வைத்துவிட்டு ஏலக்காரர் சொன்னார்.
''உம் உதவாக்கரை கழுதையை எப்படியோ நல்ல விலைக்கு நீரே விற்றுக் கொடுத்தீர். அதற்காக இது இனாம்!'' என்றார் ஏலக்காரர்.
தான்தான் சாமர்த்தியமான வியாபாரி என்று நினைத்துக் கொண்டு முல்லா நகர்ந்தார்.
அதை வாங்கியவன் உடனே அதை ஏலத்தில் விடத் தொடங்கினான்.
''பாருங்கள், இது எத்தனை அழகான கழுதை! இதை விட சிறப்பான கழுதையை இதுவரை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பாருங்கள்.. இது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. எவ்வளவு பலமானது! கவனியுங்கள்!'' என்று கடந்து போகிறவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி கூவத்தொடங்கினான்.
கழுதையின் பல சிறப்பம்சங்களை அடுக்கடுக்காக அவன் விவரிக்கத் தொடங்கினான்.அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் 40 தினார் என்றார். ''இவ்வளவு சிறப்பான கழுதையை வெறும் 40 தினாருக்குக் கேட்கிறார். நான் விட்டுவிடப்போகிறேன். அதிருஷ்டக்காரருக்கு... 40 தினார்...ஒரு தரம்.. 40 தினார்... இரண்டு தரம்....!'' இப்போது மற்றொருவர் குறுக்கிட்டார்.
''50 தினார்!''
''பாருங்கப்பா.. இவர் மனசு 50க்கு மேலே போக மாட்டேங்குது. அதுனாலே என்ன? இவர் அதிருஷ்ட தேவதையோட கதவைத் தட்டறாரு. நான் விட்டுவிடப்போகிறேன். இந்த அதிருஷ்டக்காரருக்கு... 50 தினார்... ஒரு தரம்.. 50 தினார்... இரண்டு தரம்.... !''
மற்றொருவர் பரபரப்போடு குறுக்கிட்டார்.
''55 தினார்! ''
''கடைசியாக ஒருவருக்கு இந்தக் கழுதையின் அருமை புரிந்திருக்கிறது. 55க்குக் கேட்கிறார்.. விட்டுவிடப் போகிறேன். இந்த அதிருஷ்டக்காரருக்கு... 55 தினார்... ஒரு தரம்.. 55 தினார்... இரண்டு தரம்....!''
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முல்லா நஸீருத்தின் ஒவ்வொருவரும் தன் கழுதையின் மீது காட்டுகிற ஆவலைக் கண்டதும்...அடடா.. நம் கழுதை பெரிய தெய்வப்பிறவி போலிருக்கிறது. இதன் அருமை அறியாமல் இதை விற்றுவிட்டேனே.. இது கோடியில் ஒன்று போலிருக்கிறதே. மீண்டும் வாங்கியே தீர்வது என்று நினைத்து ஏலத்தொகையை உயர்த்தப் போனார்.
அப்போது 75 தினாருக்கு ஏலத்தொகை உயர்ந்திருந்தது.
''75க்குக் கேட்கிறார்..!'' விட்டுவிடப்போகிறேன். விட்டுவிடலாமா இந்த அதிருஷ்டக்காரருக்கு? 75 தினார்... ஒரு தரம்..75 தினார்... இரண்டு தரம்.... ! ''
பதறிக்கொண்டு நஸீருத்தீன் குறுக்கிட்டார்.
'' 80 தினார்! ''
''பாருங்கப்பா... விற்றவருக்கே விட்டுவிட மனசு இல்லை... 80 தினார்... ஒரு தரம்.. 80 தினார்... இரண்டு தரம்.... விற்றவரே வாங்கிக் கொள்கிற அதிசயம். விட்டுக் கொடுக்கப் போறீங்களா...? விட்டுடட்டுமா? விட்டுடப்போறேன், 80 தினார்.. ஒரு தரம்..!''
''300 தினார்!'' என்று ஒரு கூவல் வந்தது.
''கடைசியாக இதன் மதிப்பு தெரிந்தவர் வந்திருக்கிறார். ஐயா... விற்றவரே கொஞ்சம் ஒதுங்கி நிற்கிறீர்களா? 300 தினாருக்கு மேலே போகிறீரா?!''
அந்தக் கழுதை 300 தினாருக்கு ஏலம் போயிற்று.
ஏலத்தில் எடுத்தவர் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு கழுதையை ஓட்டிக்கொண்டு போனார்.
''இங்கே வாரும்...!'' என்று ஏலக்காரர் முல்லாவைக் கூப்பிட்டார்.
''என்ன?'' முல்லா போனார்.
அவர் கையில் 10 தினார் வைத்துவிட்டு ஏலக்காரர் சொன்னார்.
''உம் உதவாக்கரை கழுதையை எப்படியோ நல்ல விலைக்கு நீரே விற்றுக் கொடுத்தீர். அதற்காக இது இனாம்!'' என்றார் ஏலக்காரர்.
தான்தான் சாமர்த்தியமான வியாபாரி என்று நினைத்துக் கொண்டு முல்லா நகர்ந்தார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|