புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
48 Posts - 48%
heezulia
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
48 Posts - 48%
heezulia
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தங்க வளையல்!! Poll_c10தங்க வளையல்!! Poll_m10தங்க வளையல்!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க வளையல்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 18, 2014 7:26 am

யமுனை நதிக்கரையோரத்தில், புகழ்பெற்ற ஒரு சீக்கியக்குரு, ஒரு பாறையின் மீது அமர்ந்த வண்ணம் சமய நூல் ஒன்றில் மூழ்கிக்கொண்டு இருந்தார்.
அவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவன் பெயர் சிக்கந்தர். பணம் படைத்தவன். குருவுக்குச் சீடனாக அவன் இருந்த போதிலும், அவனுடைய மனதில் பொருளாசை குடிகொண்டிருந்தது.

இந்நிலையில் தம்முடைய குருநாதருக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்பினான் சீடன் சிக்கந்தர்.

இரண்டு தங்க வளையல்களை எடுத்துக் கொண்டு, குருநாதர் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். சமய நூலில் மூழ்கியிருந்த குருநாதரின் சிந்தனையை இடைமறிக்கும் விதமாக, ""குருநாதரே! என்னுடைய இந்தச் சாதாரண அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு வேளை தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாதென்றே நினைக்கிறேன்...'' என்று சொல்லிக் கொண்டு, தங்க வளையல்களை அவர் முன்பு பிரித்துக் காட்டினான்.
குருநாதர் ஒரு வளையலை எடுத்துப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கற்கள் ஜொலித்து மின்னின.

அடுத்த கணம்!
அவரது கையில் சுழன்று கொண்டிருந்த தங்க வளையல் நழுவி, நீருக்குள் விழுந்து மறைந்தது!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீடன் சிக்கந்தர், சட்டென்று நீரில் குதித்தான்! காணாமல் போன தங்க வளையலை நாலாப் பக்கமும் தேடினான். ஆனால், அந்த வளையல் கிடைத்தபாடில்லை.

அவன் நீரில் அலைந்து கொண்டிருந்த அந்த வேளையில், குருவோ, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விட்டுத் தன் கவனத்தைத் திருப்பவில்லை.
வெகு நேரத்திற்கு பின், சொட்டச் சொட்ட நனைந்தவனாக நீரைவிட்டு வெறுங்கையோடு வெளியே வந்த சீடன் சிக்கந்தர், மிகுந்த களைப்புடன் காணப்பட்டான்.

குருநாதரைப் பார்த்து, ""சுவாமி! அந்த வளையல் எந்த இடத்தில் விழுந்தது என்று தாங்கள் சொன்னால், அதை இப்பொழுதே மீண்டும் தேடி எடுக்க என்னால் முடியும்...'' என்றான்.

பணிவோடு சீடன் கூறியதைக் கேட்ட குருநாதர், அவன் கொண்டு வந்த இன்னொரு தங்க வளையலையும் எடுத்து, ஆற்றில் வீசியெறிந்து, ""அதோ... அந்த இடம்தான்...'' என்றார்.

சீடன் மறுபடியும் நீரில் குதித்துப் பொருளைத் தேடிக் கொண்டிருந்தான். குருவோ, ஆசையை அறவே ஒழித்துவிட்ட இன்னொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

சிறுவர்மலர்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 18, 2014 7:39 am

ஆசையால் வரும் விளைவை, மிக சிறப்பாக விளக்கியுள்ளது கதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக