Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
+4
மீனு
nandhtiha
mdkhan
தாமு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
மழை வந்தால் மருகும் மண்குடிசைகள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஆனால், களிமண்ணின் உறுதியை நம்மைவிட அதிகம் அறிந்தவர்கள் ஈமென் நாட்டுக்காரர்கள். அமெரிக்காவில் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் வானைத் தொடும் கட்டடங்கள் வளர ஆரம்பித்தன. ஈமென் நாட்டில் உள்ள ஷிபெம் என்ற பகுதியில் உள்ள மண் மாளிகைகளுக்கு வயது கிட்டத்தட்ட 2000 என்கிறார்கள். கிபி 2 நூற்றாண்டு முதலே இங்கு களிமண்ணால் ஆன அடுக்குமாடிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவற்றுள் இப்படி நெருக்கமாக 7ஆயிரம் வீடுகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் 500 கட்டடங்கள் 5 முதல் 11 அடுக்குகள் வரை கொண்டவை, சில கட்டடங்கள் 100 அடி உயரத்தை தாண்டுகின்றன.
இந்த கட்டடங்களில் என்ன விசேஷம் என்றால், இவையெல்லாம் மிக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஓரே வளாகத்தில் கட்டப்பட்டது போல் தோற்றம் தரும். சாலைகள் என்று எதுவும் இல்லை, எல்லாமே சந்துகள்தான். இதற்கு காரணம் இருக்கிறதாம். அந்த காலத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே இப்படி கூட்டுக் கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறிய சந்துகள். எதிரிகள், இப்பகுதி மக்களிடம் மாட்டிக்கொண்டு சிதற வேண்டியதுதான். எதிரிகளோ கொள்ளையர்களோ இப்பகுதியில் நுழைவதாகக் கனவு கூட காண முடியாது.
கிபி 2 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி முளைத்தது என்றாலும் கடந்த 5 நூற்றாண்டுகளில்தான் அபரிதமான அளவுக்கு கட்டடங்கள் அடர்த்தியாக முளைத்தன என்கிறார்கள் இப்பகுதி பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள்.
மனித எதிரிகள் மட்டுமல்லாது இயற்கை எதிரிகளான புயல் மழை கூட இந்தப்பகுதியை தொட்டுப் பார்த்ததுண்டு. இவற்றிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாதுதான். எனினும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கட்டடங்களுக்கு ஸ்பெஷல் வர்ணங்கள் பூசி பாதுகாத்து வருகிறார்கள். தங்கள் கட்டடங்களில் புனரமைப்புப் பணிகளை அவ்வப்போது இம்மக்கள் செய்து வருகிறார்கள்.
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
உலகின் பழமையான, அரிய, உயரமான களிமண் கட்டடங்களைக் கொண்ட இப்பகுதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் ஆபத்து வந்தது. இங்கிருந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் முயற்சியில் பெரு நகரங்களுக்கு இடம்பெயரத் துவங்கினர். இது மனிதர்கள் இல்லாத ‘பேய் நகராக’ மாறியிருக்க வேண்டியது. நல்ல காலம், ஈமென் நாட்டு அரசின் பல்வேறு நகர வளர்ச்சித் திட்டங்களால் காப்பாற்றப்பட்டது.
உலகின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய பகுதி என்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷிபெம் - மை கடந்த வருடம் புயலும் மழையும் கடுமையாகத் தாக்கியதில் பல கட்டடங்கள் சிதிலமடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், புறநகர் திட்டங்கள் மற்றும் உயரமான கட்டடத் திட்டங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான பகுதியாக இப்பகுதி விளங்கி வருகிறது.
Ancient mud skyscraper city in Yemen
Re: பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
வணக்கம்
தகவலுக்கு நன்றி
ஒரு காலத்தில் அவர்களுக்குக் களிமண் கிடைக்காமற் போனால் இந்தியாவுக்கு வரட்டும். இங்குள்ள அரசியல்வாதிகளின் தலைகளில் உள்ள களிமண் 5000 அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். மழை வெள்ளத்தால் சேதமுறாதவைகளாக இருக்கும் அவ்வளவு கடினமானவை
அன்புடன்
நந்திதா
தகவலுக்கு நன்றி
ஒரு காலத்தில் அவர்களுக்குக் களிமண் கிடைக்காமற் போனால் இந்தியாவுக்கு வரட்டும். இங்குள்ள அரசியல்வாதிகளின் தலைகளில் உள்ள களிமண் 5000 அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். மழை வெள்ளத்தால் சேதமுறாதவைகளாக இருக்கும் அவ்வளவு கடினமானவை
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
ஈமென் என்ற நாடு ,,, எங்கு உள்ளது..இதன் பெயர் ..கொஞ்சம் அறியா பெயரா இருக்கே..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
ஏமன் அரபுநாடு சவுதி அரபியுக்கு பக்கத்து நாடு
attacrc- பண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
Re: பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
ஒரு காலத்தில் அவர்களுக்குக் களிமண் கிடைக்காமற் போனால் இந்தியாவுக்கு வரட்டும். இங்குள்ள அரசியல்வாதிகளின் தலைகளில் உள்ள களிமண் 5000 அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டலாம். மழை வெள்ளத்தால் சேதமுறாதவைகளாக இருக்கும் அவ்வளவு கடினமானவை
Re: பாலைவன களிமண் மாளிகைகள்! : ஈமென் நாட்டு அதிசயம்
அதுக்கு ஏன் நீங்கள் புட்டிக்கிரீங்கள் அப்புறம் உங்க தலையில் உள்ள களிமண் வெளியே வந்திடப்போகுது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வசந்த மாளிகைகள்
» கண்ணாடி மாளிகைகள்
» சொர்க்கலோக வர்ணஜால மாளிகைகள்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» களிமண் மற்றும் வைக்கோலால் உருவாக்கப்பட்ட வீடு
» கண்ணாடி மாளிகைகள்
» சொர்க்கலோக வர்ணஜால மாளிகைகள்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» களிமண் மற்றும் வைக்கோலால் உருவாக்கப்பட்ட வீடு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|