புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:42

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர்.


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat 7 Dec 2013 - 17:14

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜா


மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே.

ராஜபாளையம் ;, அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்றுவிட்டார் பி.எஸ்.கே.

காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார்.

ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர்.

இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை

மூன்றையும் கடைப்பிடித்தவர்.

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் முதலமைச்சராக அவர் ஆனபோது, 'இதற்கான

திறமையோ, யோக்கியமோ, எனக்கு இல்லை’ என்று சொன்னவர்.


1952 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோற்றபோது,

'இந்தத் தோல்விக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக எந்தத் தண்டனை

வேண்டுமானாலும் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னவர்.

அவரது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நேரு நினைத்தார்.

ஒரிஸ்ஸா கவர்னர் பதவியைத் தந்தபோது, பி.எஸ்.கே. ஏற்கவில்லை.

கட்டாயப்படுத்தி ஏற்கவைக்கப்பட்டார்.

அங்கும் அவரால் இருக்க முடியவில்லை.

'நாட்டின் செல்வம் வடக்கே கொள்ளை போகிறது’ என்று ஒரு விழாவில் இவர் பேச,

அவர்கள் விளக்கம் கேட்க, உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?

vikatan''e

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 7 Dec 2013 - 17:39

உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
ஆனால் இப்பொழுது சக்கர நாற்காலியில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 7 Dec 2013 - 20:29

எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். YXAYNXnSPmhEIwhxEaI0+100-00-0000-811-9_b

இதோ அவரின் போட்டோ புன்னகை நல்ல பகிர்வு நண்பரே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 28 Dec 2013 - 10:58

விகடனுக்கும் , டி என். கேசவனுக்கும் நன்றி ! எளிமை, நேர்மை, உண்மை - குமாரசாமி ராஜாவின் நெறியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் ! முதலில் ஆட்சியில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat 28 Dec 2013 - 11:58

சிவா wrote:
உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
ஆனால் இப்பொழுது சக்கர நாற்காலியில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1036775

அப்பட்டமான உண்மை! பதவிப் பித்து, பதவி சுகம். இத்தனை வருடங்களாக சுரண்டியது போதாமல் இன்னும் சுரண்டலாம் என்ற பேராசைதான் இவர்களிடம் இருக்கிறது சிவா சார். என்னத்தச் சொல்ல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக