புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
48 Posts - 51%
heezulia
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
48 Posts - 51%
heezulia
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_m10எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர்.


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat Dec 07, 2013 3:44 pm

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜா


மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே.

ராஜபாளையம் ;, அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்றுவிட்டார் பி.எஸ்.கே.

காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார்.

ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர்.

இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை

மூன்றையும் கடைப்பிடித்தவர்.

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் முதலமைச்சராக அவர் ஆனபோது, 'இதற்கான

திறமையோ, யோக்கியமோ, எனக்கு இல்லை’ என்று சொன்னவர்.


1952 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோற்றபோது,

'இந்தத் தோல்விக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக எந்தத் தண்டனை

வேண்டுமானாலும் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னவர்.

அவரது சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் நேரு நினைத்தார்.

ஒரிஸ்ஸா கவர்னர் பதவியைத் தந்தபோது, பி.எஸ்.கே. ஏற்கவில்லை.

கட்டாயப்படுத்தி ஏற்கவைக்கப்பட்டார்.

அங்கும் அவரால் இருக்க முடியவில்லை.

'நாட்டின் செல்வம் வடக்கே கொள்ளை போகிறது’ என்று ஒரு விழாவில் இவர் பேச,

அவர்கள் விளக்கம் கேட்க, உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?

vikatan''e

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 07, 2013 4:09 pm

உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
ஆனால் இப்பொழுது சக்கர நாற்காலியில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 6:59 pm

எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர். YXAYNXnSPmhEIwhxEaI0+100-00-0000-811-9_b

இதோ அவரின் போட்டோ புன்னகை நல்ல பகிர்வு நண்பரே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 28, 2013 9:28 am

விகடனுக்கும் , டி என். கேசவனுக்கும் நன்றி ! எளிமை, நேர்மை, உண்மை - குமாரசாமி ராஜாவின் நெறியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் ! முதலில் ஆட்சியில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 28, 2013 10:28 am

சிவா wrote:
உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியைவிட்டு விலகி ராஜபாளையம் வந்துவிட்டார். இப்படி எத்தனை பேரால் இருக்க முடியும்?
ஆனால் இப்பொழுது சக்கர நாற்காலியில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1036775

அப்பட்டமான உண்மை! பதவிப் பித்து, பதவி சுகம். இத்தனை வருடங்களாக சுரண்டியது போதாமல் இன்னும் சுரண்டலாம் என்ற பேராசைதான் இவர்களிடம் இருக்கிறது சிவா சார். என்னத்தச் சொல்ல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக