புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவு + அவள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
**
அன்புடன்
சின்னக் கண்ணன்
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
**
அன்புடன்
சின்னக் கண்ணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நிலவும் அவளும்
எண்ணத்தில் தீட்டிய
சின்னக் கண்ணனின்
வண்ண ஓவியம்.
அருமை,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் ரமணீயன் அவர்க்ளுக்கு மிக்க நன்றி..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நிலவும் அவளும் அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஜாஹிர்தா பானு அவர்களுக்கும் எம்.எம். செந்தில் அவர்களுக்கும் நன்றிகள்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
சிவா
ஹர்ஷித்.. தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்..
1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..
1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..
2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..
என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..
4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..
3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)
ஹர்ஷித்.. தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்..
1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..
1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..
2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..
என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..
4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..
3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|