புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
by heezulia Today at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலவு + அவள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
**
அன்புடன்
சின்னக் கண்ணன்
தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதயம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
**
அன்புடன்
சின்னக் கண்ணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நிலவும் அவளும்
எண்ணத்தில் தீட்டிய
சின்னக் கண்ணனின்
வண்ண ஓவியம்.
அருமை,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் ரமணீயன் அவர்க்ளுக்கு மிக்க நன்றி..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நிலவும் அவளும் அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ஜாஹிர்தா பானு அவர்களுக்கும் எம்.எம். செந்தில் அவர்களுக்கும் நன்றிகள்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
சிவா
ஹர்ஷித்.. தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்..
1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..
1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..
2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..
என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..
4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..
3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)
ஹர்ஷித்.. தமிழ் தான்..சுலபம் தான்..கொஞ்சம் சேர்த்திருப்பதால் பொருளுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்..
1,,2,4 இது அதி கரீணி எனப்படும் விருத்த பாணியில் முயன்றிருக்கிறேன்..அதாவது..புளிமாங்கனி என்று ஆரம்பித்தால் என்னை அடிப்பீர்கள்..எனில் இது விருத்த வகை முயற்சி..
1 வானில் இருக்கும் நிலவினை மெல்ல மேகம் மறைக்கிறது..உடனே சோகம் கொண்ட மனத்தில் சூழும் இருட்டைப் போல(அதான் காதலி நோ சொல்லிட்டா காதலனுக்கு கண்கள் பம்முமே அது போல) வானிலும் இருள் சூழ்கிறது..அது சரி..மேகம் எவ்ளோ நேரம் தான் மறைச்சுக்கும்..டைம் ஆக ஆக மேகம் டாட்டா பைபை சொல்லிக் கலைய படக்குன்னு நிலாப் பொண்ணு ஸ்வீட் ஸ்மைல் பண்றா..
2.காதலன்,காதலி இருக்காங்க..மேலே நிலா இருக்கு..கூடவே தனிமை இருக்கு..
இந்தத் தனிமை இருக்கே ஒரு பொல்லாத ஒண்ணு..எல்லாருக்கும் தனியா இருக்கறச்சே தான் ஏதாவது யோசனை வரும்.. சில சமயம் பயம் வரும்..காதலனா இருந்தா தைரியமும் (எதுக்குன்னு கேக்காதீங்க)
காதலியா இருந்தா நாணம் பயம் வரும்..அவளுக்கும் தைரியம் வருது..
என்ன செய்யறா..அவளோட விழிகள் ஏற்கெனவே காதலனைப் போட்டு த்வம்சம் பண்ணிக்கிட்டு இருக்கு – தமிழ்ல சொல்றதானா காதலனுக்கு படா பேஜாரா இருக்கு..என்னடா செய்யலாம்னு பார்த்தா அவ கிள்ளை மொழில பேசறா..அவளைப்பத்தி அவளோட விருப்பங்களைப் பத்தி –அப்பப்ப ஓரக்கண் பார்வைபார்த்தபடி…பேசறதோ லவ்வர்..ம்ம் பேசறதெல்லாம் காதுல விழுமோ விழாதே.. அதான் ஒன்றுமில்லாத இனியவை ஆச்சே…(sweet nothings)..காதலன் என்ன பண்ணுவான் டாபர் ஹனி குடிச்ச எறும்பாட்டமா அவளோட பேச்ச மயக்கத்தோட கேட்டுண்டுருக்கான்..
4. அவ செம ப்யூட்டிம்மா அப்படின்னு இந்தக் காலத்துல சொல்றதக் கொஞ்சம் நீளமாச் சொல்லியிருக்கேன்..
அவளைப் பார்த்தாலே இதயத்துல ஒரு வகையான ஃபீலிங்க்ஸ் வருது அது என்னா மாதிரியான ஃபீலிங்க்ஸ்னா அதப் பத்தி சொல்லணும்னா டிக்ஷனரில்ல கூட வார்த்தை இல்லை..இது இப்படின்னாக பல போயட்ஸ்பா அவங்க கூட இப்படியான ஒரு அழகை நாம் வர்ணனையே அதாவது டெஸ்க்ரைபே செய்யலையே..சே – சங்ககாலப் புலவர்னா – நமக்கு எழுத்தாணியே வேஸ்ட்டு; 80ஸ் புலவர்னா – சே பேனாவே வேஸ்ட்மா ; இந்தக் காலப் புலவர்னா நமக்கு விரலே வேஸ்ட்டு கீபோர்ட்ல டைப்படிக்க – அப்படினு பல காலப் புலவர்கள்ளாம் தெகச்சுப்போய் இருக்காங்களாம்.. அப்புறம் என்ன..ஸ்டாம்ப் வாங்கி அதன் பின்னால கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அல்லது gum போட்டு கவர் மேலே ஒட்டினா அது பச்சக்குன்னு எப்படி கவர் மேல ஒட்டிக்கிட்டு நகராம இருக்குமோ… அது மாதிரி அவளோட அழகு நெஞ்சுல அப்படியே இருக்கு.. டாப் டு பாட்டம் அவளோட அழகு…ம்ம் சூப்பரா இருக்குங்க..
3.வெண்பா..புரியும்னு நினைக்கிறேன்..
(அய்யா.. நான் இந்த ஆட்டைக்கே வரலைன்னு ஓட மாட்டீங்க தானே!!)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|