ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சா நகரமான தேனி மாவட்டம்

Go down

 கஞ்சா நகரமான தேனி மாவட்டம் Empty கஞ்சா நகரமான தேனி மாவட்டம்

Post by சிவா Tue 24 Dec 2013 - 5:24


தேனி மாவட்டம் சின்ன மனூர் ரைஸ்மில் தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள இன்பராஜ் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் இன்பராஜின் மனைவி அன்னலட்சுமி (வயது27), கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவரின் மனைவி ராக்கம்மாள் (50) ஆகிய 2 பேர் 16 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். சின்ன மனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி யதில் கம்பம் நகரில் வசிக்கும் ராக்கம்மாள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்துக்கு கஞ்சா வாங்கி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சில்லரையாக விற்க கொடுத்து வந்தது தெரிய வந்தது.

சமீப காலமாக தேனி மாவட்டம் கம்பம், சின்ன மனூர், கோடாங்கி பட்டி போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. அதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா செடிகளை சமூக விரோத கும்பல்கள் பயிரிட்டு வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்த கஞ்சாவை பதுக்கி வைத்து கேரளாவில் அதிக விலைக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது.

இந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து கஞ்சா விற்பனை, விளைச்சல், பதுக்கல் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் தேனி மாவட்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ் சா விற்பனை செய்வோர் மீது அதிகபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டம் கஞ்சா விற்பனையில் முதலிடத்தில் இருப்பதுபோல தோன்று கிறது. தொடர்ந்து சமூக விரோத கும்பலின் அட்டூழி யத்தால் பல பேரின் வாழ்க்கை பாழாகிறது. எனவே கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று கூறினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒருசில மர்ம நபர்கள் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா விற்பனை குறித்து புகார் வந்த மறு நிமிடமே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒருசிலர் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தெற்கு உக்ரைனின் முக்கிய நகரமான மிக்கலேவ்வையும் கைப்பற்றிய ரஷ்யா
» தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது
» 500 கி., கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்திய வாலிபர் கைது
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் திவாலானது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum