புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க ‘ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஜெகதீஷ் வேலைக்குச் சென்று விட இந்திராணி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மாலை 4 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்பது போல் இந்திராணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். வீட்டிற்கு உள்ளே நின்றபடியே அவரிடம் பேசியுள்ளார் இந்திராணி. அப்போது மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை இந்திராணி முகத்தில் அடித்துள்ளார் அந்நபர். இந்திராணி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அந்த நபர் இந்திராணி அணிந்திருந்த தாலி சங்கிலி, மோதிரம் என 14 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்டநேரமாக இந்திராணி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். நீண்டநேரமாக இந்திராணியின் வீட்டுக் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்திராணி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது தொடர்பாக ஜெகதீஷுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ், இந்திராணியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி tamil.oneindia.
ரமணியன்
சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க ‘ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஜெகதீஷ் வேலைக்குச் சென்று விட இந்திராணி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மாலை 4 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்பது போல் இந்திராணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். வீட்டிற்கு உள்ளே நின்றபடியே அவரிடம் பேசியுள்ளார் இந்திராணி. அப்போது மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை இந்திராணி முகத்தில் அடித்துள்ளார் அந்நபர். இந்திராணி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அந்த நபர் இந்திராணி அணிந்திருந்த தாலி சங்கிலி, மோதிரம் என 14 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்டநேரமாக இந்திராணி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். நீண்டநேரமாக இந்திராணியின் வீட்டுக் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்திராணி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது தொடர்பாக ஜெகதீஷுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ், இந்திராணியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி tamil.oneindia.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதுப்புது உத்திகள்
புரியாத ஜனங்கள்
தங்க நகைகள்
தங்கா நகைகளாக மாறுகிற காலம் இது.
தங்க நகைகள் எல்லாம் அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு சட்டம் கொண்டுவருவேன்
எல்லாம் கனவுதான்
ரமணியன்
புரியாத ஜனங்கள்
தங்க நகைகள்
தங்கா நகைகளாக மாறுகிற காலம் இது.
தங்க நகைகள் எல்லாம் அரசாங்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு சட்டம் கொண்டுவருவேன்
எல்லாம் கனவுதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாட்டில் சட்டத்திற்கு பயந்து யாரும் நடப்பதாக தெரியல.....தண்டனையும் கடுமையாக இல்லை. குற்றவாளியை பிடித்து விசாரித்து அவன் செய்தயுக்தியை உலகரிய செய்வதால்தான் குற்றம்அதிகம் ஏற்படுகிறது....அவன் குற்ற திருட்டு உத்தியை அவனோடு அழிக்கனும் . த்டனை கொடுப்பதை மட்டும் ஊடகங்களில் விளம்பர படுத்தனும்.....திருடனுக்காக வாதாடும் வழக்கறிஞ்சருக்கும் தண்டனை தரனும்...அப்போதுதான் குற்றம் குறையவாய்ப்பு ஏற்படும்................
- Sponsored content
Similar topics
» மயக்க மருந்து கொடுத்து பக்தரிடம் நகை கொள்ளை
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» இளைஞர்களை அறையில் அடைத்து அடித்து உதைத்த பெண் கைது
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» இளைஞர்களை அறையில் அடைத்து அடித்து உதைத்த பெண் கைது
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|