புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
- vijayrajaபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 24/01/2011
கத்தாரில் எந்த இடம் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
vijayraja wrote:கத்தாரில் எந்த இடம் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
வாங்க , அறிமுகம் கூட பண்ணிக்காம தங்கம் வாங்க இவ்வளவு ஆர்வமா இருக்கிங்களே , வாங்கிட்டு ஊருக்கு எடுத்துட்டு போக முடியாதே அப்ப என்ன பண்ணுவீங்க
(நீங்க கத்தாரில் எங்கே இருக்கீங்க ?!)
நூதன முறை மோசடிகள்
ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
கல் எடை:
கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
சேதார மோசடி:
பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.
ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.
சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.
உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
பசை மோசடி:
ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.
ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.
கல் எடை:
கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
சேதார மோசடி:
பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.
ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.
சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.
உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
பசை மோசடி:
ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பசை மோசடி: ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும். wrote:
எப்படியெல்லாம் ஏமாத்தலாம்னு உட்கார்ந்து யோசிப்பானுவளோ?
இப்போது நகை வாங்கப்போவதில்லை. வாங்கும்போது இதெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்கிறேன் நன்றி தம்பி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
ராஜா wrote:[link="/t106995-topic#1040960"]சேதாரம் என்பதே ஒரு வடிகட்டிய அயோக்கிய தனம் டெர்ரர் ,
இங்கு கத்தாரில் ஒரு நண்பர் மூல நகை செய்யும் இடத்தை தெரிந்துகொண்டேன் (வளையல் மட்டும் தான் அவர்கள் செய்வார்கள் - இங்குள்ள அனைத்து நகை கடைகளும் இவர்களிடம் தான் order கொடுப்பார்கள்) அங்கு தான் இரண்டு வருடமாக வளையல் வாங்கி வருகிறேன்.
நகையில் சேதாரம் என்பதே இல்லை , எவ்வளவு தூளாக இருந்தாலும் திரும்பவும் அதை உருக்கி ஒன்றாக்கிவிட முடியுமாம் அது தான் தங்கத்தின் சிறப்பம்சம்.
எனக்கு 2 செட் வளையல் வேண்டும் குரு
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ராஜா..அரபு நாடுகளில் சேதாரம் போடுவது கிடையாது..ஆனால் அஸ் இட் இஸ்.. கொஞ்சம் இந்த மார்க்கெட் ரேட் எனப்படும் தங்க விலையில் சற்றே மாற்றம் செய்வார்கள்.. ஓமானில் இன்றைய நெட் ரேட் 1900 ரியால் என்றால் (சொக்கத் தங்கம்) கடையில் 1925க்கு இருக்கும்..அதன் படி 22 கேரட் விலை நிர்ணயம் செய்யப் படும்.. மெஷின் மேடோ ஹாண்ட் மேடோ சேதாரம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று.. பின் எப்படி ரிகவ்ர் செய்ய முடியும்.. ஓ.கே பத்து பெர்சண்ட் சேதாரம் என்றால் கண்டிப்பாக ப்ராஸஸில் அன் ரிகவரபிள் - டிசைனைப் பொறுத்து - ஹேண்ட்மேட் என்றால் 4 முதல் ஆறு வரை யும் மெஷின் மேட் என்றால் குறைந்த பட்சம் 3 ஆவது வேஸ்ட் ஆகும்.. டஸ்ட் எல்லாம் கலந்து இருக்கும்..அதை உருக்குவதற்கு தனி ப்ராஸஸ்.. முழுவதும் கிடைக்காது
சரீஈ.. பின் எப்படி சேதாரம் இல்லாமல் போடுகிறார்கள்..மேக்கிங் சார்ஜ் போடுகிறார்க்ளே..அதில் அட்ஜஸ்ட் செய்வார்கள்.. வைர, கல் நகைகளுக்கும் தனி வெய்ட் எல்லாம் போடுவதில்லை..எல்லாம் Tag தான்..
நம்ம ஊர்க் கதை வேறு..விளம்பரம், மின்சாரம், பாதுகாப்பு, டாக்ஸ், அரசியல் நிதி என ஏகப்பட்ட ஓவர் ஹெட்ஸ்.. ரிஸல்ட் தங்கத்தின் தரம் குறையும்..அண்ட் அதர் காஸ்ட்ஸ்..
குட்டியாய் இந்த ஃபீல்டில் எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளதால் சொல்கிறேன்..
ஊரில் 916 தங்கமும் 84 செம்பும் கலந்து முழுவதற்கும் தங்கம் விலை என்பதில்லை..உலகெங்குமே அப்படித் தான்..பின் எப்படி வியாபாரம் செய்ய இயலும்? ஏமாற்றும் பெர்சண்டேஜ் நம் ஊரில் சற்று அதிகம்.. அவ்வளவு தான்.. சில்வர்..அதுவும் இதே கதை தான்..ஆனால் மெலிசாக வெய்ட் இல்லாமல் டம்ளர்,தட்டு இன்ன பிற செய்வதில் நம்மவர்கள் எக்ஸ்பர்ட்ஸ்.. தங்கத்திலும் தான்..டிசைன்ஸ் அடித்துக் கொள்ள ஆள் கிடையாது..
சரீஈ.. பின் எப்படி சேதாரம் இல்லாமல் போடுகிறார்கள்..மேக்கிங் சார்ஜ் போடுகிறார்க்ளே..அதில் அட்ஜஸ்ட் செய்வார்கள்.. வைர, கல் நகைகளுக்கும் தனி வெய்ட் எல்லாம் போடுவதில்லை..எல்லாம் Tag தான்..
நம்ம ஊர்க் கதை வேறு..விளம்பரம், மின்சாரம், பாதுகாப்பு, டாக்ஸ், அரசியல் நிதி என ஏகப்பட்ட ஓவர் ஹெட்ஸ்.. ரிஸல்ட் தங்கத்தின் தரம் குறையும்..அண்ட் அதர் காஸ்ட்ஸ்..
குட்டியாய் இந்த ஃபீல்டில் எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளதால் சொல்கிறேன்..
ஊரில் 916 தங்கமும் 84 செம்பும் கலந்து முழுவதற்கும் தங்கம் விலை என்பதில்லை..உலகெங்குமே அப்படித் தான்..பின் எப்படி வியாபாரம் செய்ய இயலும்? ஏமாற்றும் பெர்சண்டேஜ் நம் ஊரில் சற்று அதிகம்.. அவ்வளவு தான்.. சில்வர்..அதுவும் இதே கதை தான்..ஆனால் மெலிசாக வெய்ட் இல்லாமல் டம்ளர்,தட்டு இன்ன பிற செய்வதில் நம்மவர்கள் எக்ஸ்பர்ட்ஸ்.. தங்கத்திலும் தான்..டிசைன்ஸ் அடித்துக் கொள்ள ஆள் கிடையாது..
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
கிருஷ்ணா
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அரபு நாடுகளில் திருப்பி வாங்குவதும் அதே போல் தான்..முன்பெல்லாம் மார்க்கெட் ரேட் இல் கண்டிப்பாய் 3 ரியால் குறைந்து தான் எடுத்துக் கொள்வார்கள்..இப்போது ஃப்ளக்சுவேஷன்ஸ் இருப்பதால் பல கடைகள் அப்படி செய்வதில்லை..ஆனால் பணமாகக் கொடுக்க மாட்டார்கள்..நீங்கள் வேறு நகை ் வாங்கியாக வேண்டும்.. அம்புட்டு தான்..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» போலி தங்க காசுகள் கொடுத்து நூதன மோசடி
» வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» வாட்ஸ் ஆப் குழுவில் நடக்கும் ஹேக்கிங் மோசடி.. அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|