புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மும்பை : அமெரிக்காவில், 'விசா' மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள, தூதரக அதிகாரி தேவயானிக்கு, மும்பையில் உள்ள, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் உட்பட, 11 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அமெரிக்கா - இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் விழுந்துள்ளது.இந்நிலையில், தேவயானி, மும்பையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க விதிமுறைப்படி, சொந்த வீடு இல்லாத அதிகாரிகள் தான், அரசு ஒதுக்கீட்டின் கீழ், வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், தேவயானிக்கு சொந்தமாக வீடுகள், நிலங்கள் இருந்தபோதும், அவருக்கு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக விசாரித்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.இதுதவிர, மகாராஷ்டிராவில், எட்டு இடங்களிலும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், இரண்டு இடங்களிலும், உ.பி., மாநிலம் கவுதம புத்தர் நகரில், ஒரு இடத்திலும், தேவயானிக்கு சொந்தமான, அசையா சொத்துக்கள் உள்ளன.இந்த, 10 சொத்துக்களில், ஏழு சொத்துக்களின் மதிப்பு, 78 லட்சம் ரூபாய். ஆதர்ஷ் குடியிருப்பில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இந்த, 11 சொத்துக்கள் மூலமாக, அவருக்கு, ஆண்டு தோறும், 1.26 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.இந்த தகவலை, கடந்தாண்டு, அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த தகவல்கள் அனைத்தும், வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளதாக, மகாராஷ்டிரா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த, தேவயானி என்ற பெண் அதிகாரி மீது, அந்த நாட்டு அரசு, விசா மோசடி செய்ததாக, வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிகாரிகள், தேவயானியை கைது செய்தது, அவரை நடத்திய விதம் ஆகியவை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில், அமெரிக்கா - இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில், விரிசல் விழுந்துள்ளது.இந்நிலையில், தேவயானி, மும்பையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில், முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க விதிமுறைப்படி, சொந்த வீடு இல்லாத அதிகாரிகள் தான், அரசு ஒதுக்கீட்டின் கீழ், வீடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், தேவயானிக்கு சொந்தமாக வீடுகள், நிலங்கள் இருந்தபோதும், அவருக்கு, ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில், வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக விசாரித்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.இதுதவிர, மகாராஷ்டிராவில், எட்டு இடங்களிலும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், இரண்டு இடங்களிலும், உ.பி., மாநிலம் கவுதம புத்தர் நகரில், ஒரு இடத்திலும், தேவயானிக்கு சொந்தமான, அசையா சொத்துக்கள் உள்ளன.இந்த, 10 சொத்துக்களில், ஏழு சொத்துக்களின் மதிப்பு, 78 லட்சம் ரூபாய். ஆதர்ஷ் குடியிருப்பில், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீட்டின் மதிப்பு, 90 லட்சம் ரூபாய். இந்த, 11 சொத்துக்கள் மூலமாக, அவருக்கு, ஆண்டு தோறும், 1.26 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.இந்த தகவலை, கடந்தாண்டு, அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரி தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த தகவல்கள் அனைத்தும், வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளதாக, மகாராஷ்டிரா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தலித் தலித் என்று ஆடுவது. தகுதி இல்லாமல் பதவி பெறுவது. வெளிநாடு செல்வது. ஆட்சியாளர்களின் கருப்பு பணத்தை நிர்வாகம் செய்வது.முடிந்த வரை விசா ஆவணங்களில் ஊழல் செய்து பாரதத்தின் மானத்தை வாங்குவது.இதை எல்லாம் மீறி....அமெரிக்க நடவட்டிக்கை எடுத்த உடன் ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது. உடம்பு தெரிவது போல் பிளவுஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தால் உடனே உத்தமி ஆகி விடுவாரா.......செய்த குற்றத்துக்கு கடுமையான நடவடிக்கை தேவை. இவர் போன்ற தேச துரோகிகளை எதற்காக வெளிநாடு அனுப்புகிறார்கள் எனபது பட்டவர்த்தனமாகி விட்டதுSathyam - chennai,இந்தியா. //
தினமலரில் படித்த பின்னுட்டம் !
தினமலரில் படித்த பின்னுட்டம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சர்ச்சைக்குரிய அதிகாரி தேவயானிக்கு 11 இடங்களில் அசையா சொத்துக்கள்
அமெரிக்காவின் தவறுகள் வருமாறு, 1. அந்த பணிப்பெண், கணவர் மாமனார், மாமியார் அவர்கள் எல்லாம் அமெரிக்க துதரகத்தில் வேலை பார்த்தனர். 2. அந்த பெண் அமெரிக்க உளவாளி. இதை தேவயாணி அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார். அது தெரிந்ததும் அந்த பெண் மாயமாகிவிட்டார். அதனால் காணவில்லை என்று தேவயாணி அவர்கள் அமெரிகாவில் புகார் கொடுக்க சென்ற பொது அதை வாங்காமல் அந்த பெணின் சொந்தங்கள் புகார் கொடுக்க வேண்டும் என அலைகழிதுவிட்டது. 3. அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன், மகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து உள்ளனர்.அவை இந்தியாவில் வழங்கப்பட்டன. எவ்வித இடையுறு இன்றி ஆகையால் அவர்கள் இந்தியாவில் அச்சுறுத படுகின்றனர் என்ற வாதம் அடிபட்டு போகிறது. 4. ஒரு புறம் வெளிஉறவு செயலருடன் பேச்சு மறுபுறம் இங்கு வழுக்கு நிலுவையில் உள்ள பணிபென்னின் குடும்பத்தை இந்திய சட்டத்தை மீறி அமெரிக்க விசா கொடுத்து உள்ளது, நாடு கடத்தியுள்ளது 5. இவை எல்லாம் தெரிந்தும் அமெரிக்கா மதிப்புமிக்க நண்பன் என கூறும் இந்தியவை மார்பில் குத்தியது ஆகவே நன்றாக யோசனை செய்யுங்கள் இந்த மாதிரி நண்பன் தேவையா அமெரிக்கா பொருட்களை புறகணிப்போம். அமெரிக்காவின் துரோகம் மன்னிக்க முடியாது. JALRA JAYRAMAN - chennai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
அமெரிக்காவின் தவறுகள் வருமாறு, 1. அந்த பணிப்பெண், கணவர் மாமனார், மாமியார் அவர்கள் எல்லாம் அமெரிக்க துதரகத்தில் வேலை பார்த்தனர். 2. அந்த பெண் அமெரிக்க உளவாளி. இதை தேவயாணி அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார். அது தெரிந்ததும் அந்த பெண் மாயமாகிவிட்டார். அதனால் காணவில்லை என்று தேவயாணி அவர்கள் அமெரிகாவில் புகார் கொடுக்க சென்ற பொது அதை வாங்காமல் அந்த பெணின் சொந்தங்கள் புகார் கொடுக்க வேண்டும் என அலைகழிதுவிட்டது. 3. அந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன், மகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து உள்ளனர்.அவை இந்தியாவில் வழங்கப்பட்டன. எவ்வித இடையுறு இன்றி ஆகையால் அவர்கள் இந்தியாவில் அச்சுறுத படுகின்றனர் என்ற வாதம் அடிபட்டு போகிறது. 4. ஒரு புறம் வெளிஉறவு செயலருடன் பேச்சு மறுபுறம் இங்கு வழுக்கு நிலுவையில் உள்ள பணிபென்னின் குடும்பத்தை இந்திய சட்டத்தை மீறி அமெரிக்க விசா கொடுத்து உள்ளது, நாடு கடத்தியுள்ளது 5. இவை எல்லாம் தெரிந்தும் அமெரிக்கா மதிப்புமிக்க நண்பன் என கூறும் இந்தியவை மார்பில் குத்தியது ஆகவே நன்றாக யோசனை செய்யுங்கள் இந்த மாதிரி நண்பன் தேவையா அமெரிக்கா பொருட்களை புறகணிப்போம். அமெரிக்காவின் துரோகம் மன்னிக்க முடியாது. JALRA JAYRAMAN - chennai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அவங்க வீட்டுகாரர் குழந்தைகள் எல்லாம் இந்தியா வோட குடிமகன்கள் இல்லையாமே. இந்த பொண்ணு கூட பச்சை கார்டு வச்ச்ருக்காங்க்லாமே. நியூ யார்க் ல வீடு, மிச்சிகன் ல பெரிய ஏரி யுடன் கூடிய திராட்சை பண்ணை தோட்டம் உட்பட பல தோட்டங்கள் அமெரிக்க ல இருக்காமே. இந்த பொண்ணுக்காக சிவில் பேப்பர் ல ஜேர்மன் மொழியை விருப்ப பாடமா வச்சு பாஸ் பண்ண வச்சு எக்ஸாம் முறையை கூட மாத்தினாங்கலாமே. இந்த மேடம் IFS சர்வீஸ் முடிஞ்சவுடனே டாட்டா பை பை காண்பிச்சு எப்படியும் அமெரிக்க லதான் செட்டில் ஆக போறாங்க. இந்த ஊர்ல ஏதோ 11 இடத்திலே சொத்து மட்டுந்தானே இருக்கு. அதை போய் பெரிசா அலட்டிகிரீன்களே நோண்டி நோண்டி பாருங்க..திகில் விசயம் நிறைய கிடைக்கும். ஆனா ஒன்னு இந்த நியூஸ் எல்லாம் படிச்சு நேர்மையான அதிகாரிகள் சகாயம், அசோக் கெலாட், திருச்சி ஜெயஸ்ரீ போல உள்ளவங்க எவ்ளோ மனசு கஷ்டபடுவாங்க.Panchu Mani - chennai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரங்களில் முதலில் தமிழர்களை மதிப்பதே கிடையாது..... அங்கே இன வெறியும் மொழி வெறியும் அதிகமாக இருக்கிறது.... தூதரகங்களில் வேலை செய்பவர்கள் ஒன்று மந்திரிகளின் உறவினர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு வேண்டியபட்டவர்களாக இருப்பார்கள்... பாரிஸில் இருக்கும் இருக்கும் இந்திய தூதரகம் ரயில்வே டிக்கெட் கவுண்டர் போல இருக்கும்... உள்ளே 15 நபருக்கு மேலே உட்கார முடியாது.... பிரான்ஸ் தேசத்தை பொறுத்தவரை மரியாதைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆனால் நம்ப ஆட்களிடம் சுத்தமாக மரியாதையை எதிர்பார்க்க முடியாது.... ஒரு பிறந்த பதிவோ அல்லது மற்ற சான்றிதழோ எடுக்கவேண்டும் என்றால் 20 ஈரோவுக்கு மேல் பணம் கட்டவேண்டும்..... அதற்கு இரண்டு நாட்கள் அலைய வேண்டும்.... தேவயாணி போல வசதியானவர்கள் வெளிநாடு தூதரகங்களில் வேலை செய்வதால், வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்கள் தூதரகங்களுக்கு செல்லும்போது பலமான மன உளைச்சலுடன் தான் சென்று திரும்புகின்றார்கள். madurai mani bharathi - madurai,இந்தியா//
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் ! எவ்வளவு கதைகள் இருக்கு பாருங்கள்
இதுவும் தினமலரில் படித்த பின்னுட்டம் ! எவ்வளவு கதைகள் இருக்கு பாருங்கள்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்
» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
» ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|