Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியேby ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28
» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
5 posters
Page 1 of 1
பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
தொடர் - 8
'பெம்புடு கொடுக்கு'
'வெளி வந்த நாள்: 13.11.1953
கதை: வரதராஜன்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்.
தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத் (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத்.
நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு பின் அதாவது நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்த எட்டு படங்களுள் இது இரண்டாவது தெலுங்குப் படம். இந்தப் படத்தின் இயக்குனரும் திரு.எல்.வி.பிரசாத் அவர்களே.
நடிகையர் திலகம் சாவித்திரி முதன் முதலில் நடிகர் திலகத்துடன் இணைந்த படம் இது. அதே போல காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் முதல் மனைவி புஷ்பவல்லி நடித்த படம். (இந்த புஷ்பவல்லியின் மகள்தான் எழுபதுகளில் இந்திப் படங்களில் கொடி நாட்டிய நடிகை ரேகா) ரங்காராவும், எல்.வி.பிரசாத்தும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
(கதை)
மங்கம்மா (புஷ்பவல்லி) என்ற பெண்மணி மோகன் என்பவனைத் தத்தெடுத்து வளர்க்கிறாள். மங்கம்மாவுக்கு ஏற்கனவே முத்து என்கிற பையனும் உண்டு. வீட்டு வேலைகள் செய்து தன் இரு மகன்களையும் காப்பாற்றுகிறாள் அவள். ஆனால் காலத்தின் கோலம் அவள் ஒரு கொலையைப் பார்க்க நேர்ந்துவிட அவளே கொலைகாரி எனக் கைதாகி சிறைக்கு செல்லுகிறாள்.
தண்டனை முடிந்து வரும் பட்சத்தில் தான் இரு மகன்களும் ஒருவருக்கொருவர் பரம விரோதிகளாக மாறி இருப்பதைக் கண்டு வேதனையுறுகிறாள்.
இந்தப் படத்தைப் பற்றி தெரிந்த ஒரு சில வரிக் கதைதான் இது.
இந்தப் படத்தைப் பற்றிய முழு விவரம் கிடைத்தவுடன் இதே திரியில் பதிவிடுகிறேன்.
மோகன் என்ற இளைய மகன் கதாபாத்திரத்தை நடிகர் திலகம் செய்திருந்தார்.
இதே படம் சில மாறுதல்களுடன் 'முனிம்ஜி' என்ற பெயரில் 1955 ஆம் வருடம் இந்தியில் வெளிவந்தது.
இனி நிழற்படங்கள்.
'பெம்புடு கொடுக்கு' படத் துவக்க விழாவில் படக் குழுவினர்.
'வாஹினி' குமாரி மற்றும் ரங்காராவ்.
'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற பாடல்கள் பிரபலமானவை
(தொடரும்)
வாசுதேவன்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
டியர் வாசு - உங்கள் கண்கள் , பெம்புடு கொடுக்கு' எல்லாமே ஒரு பெரிய பிரமாண்டத்தின் அடையாளம்- நீங்கள் தமிழ் படிக்கும் பலருக்கும் ஒரு சவாலாக இருக்கிண்டீர்கள்.
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
என்ன வார்த்தைகளால் புகழ்ந்தால் உங்கள் நடைக்கு ஒப்பாகும் என்றே தெரியவில்லை - நல்ல வார்த்தைகளை தேடி பிடித்து எழுதலாம் என்றால் வயது ஏறிவிடுகின்றது - கவிதையாக வர்ணிக்கலாம் என்றால் பதில் கவிதை போட்டு அசத்தி விடுகிண்டீர்கள் - உங்களை மாதிரியே விமர்சனம் பண்ணலாம் என்றால் அந்த இனிய தமிழை கற்றுகொடுக்க ஒரு university யும் இல்லை -
ஒன்றே ஒன்றை செய்ய முடியம் - உங்களால் போட்டிக்கு வர முடியாது - அதுதான் உங்கள் நலனை எண்ணி ப்ராத்தனை செய்வது - இன்னும் பல பதிவுகள் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை - 2014 ஒரு நல்ல வருடமாக உங்களக்கும் , எல்லோருக்கும் இருக்க வேண்டி அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன் ரவி
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
வாசு சார்
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
பெம்புடு கொடுகு என்றால் கடுகில் ஒரு வகை போலிருக்கிறது என்பது போல் தொனிக்கும் இந்தப் படத்தைப் பற்றி மிகச் சிறப்பான முறையில் தகவல்களை அளித்துள்ளீர்கள். இதில் நடிகர் திலகத்தின் பாத்திரத்தின் பெயர் மோகன் என்பதே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் புஷ்பல்லியின் மகனாக நடிகர் திலகம் நடித்த தகவலும் பலருக்கு புதியதாகும். இதே படம் தான் பின்னாளில் பெற்ற மனம் என்று தயாரிக்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன். இதையும் தாங்கள் தான் உறுதி செய்வீர்கள். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தகவல்கள் தங்களிடம் நிறைய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ரவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.
பாராட்டுக்கள்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
இது நான் அறிந்திராத படம் வாசு சார்.. நன்றி..வழக்கம் போல சுவை தான் உங்கள் எழுத்தில்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
அன்பு ரவி சார், வீயார் சார், சின்னக் கண்ணன் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் இந்த அளவிற்குப் பாராட்டும் அளவிற்கு நான் ஒன்றும் செய்து விட வில்லை. உங்கள் அனைவரின் திறமைகளும் சாமானியப் பட்டதல்ல. ஒவ்வொருவரும் அற்புதமான பதிவுகளை அளிக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் பரம ரசிகர்களா கொக்கா!
வீயார் சார்,
நடிகர் திலகத்தின் பட வரிசைத் தொடருக்கு மெருகூட்டும் வகையில் அப்படங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை தங்கள் பழுத்த அனுபவ அறிவால் இங்கு அளித்து பதிவுகளை சிறப்படையச் செய்கிறீர்கள். அதற்காக தங்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வழிகாட்டுதல்களில் தங்களைத் தொடரும்
வாசுதேவன்.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
ஆஹா...என்ன ஒரு எளிமையான நடை..நடிகர் திலகத்தின் நடை போல ! வாசு சார் !
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
பின்னிவிட்டீர்கள் போங்கள் !
சுப்பு
https://www.surveymonkey.com/s/R2Z2R9B
Barrister Rajinikanth- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013
Re: பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')
'பாரிஸ்டர்' ரஜனிகாந்த் அவர்களே!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
தங்கள்கௌரவப் படுத்தலுக்கு நன்றி!
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Similar topics
» 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்')
» 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
» 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')
» 'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)
» 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')
» 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
» 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')
» 'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)
» 'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|